மகரிஷிகள் கொடுக்கும் உபாயங்கள்

Contents:-
1. சாக்கடையான இந்த உலகில் வாழ்கின்றோம் – தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் “வழி”
2. “எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்றால் நன்றாக இருக்கும் நம்மை மாற்றுவது எது…?
3. என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்
4. “ஒருவர் தவறு செய்கிறார் என்றால் பருவம் பார்த்துத்தான் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்” – அது நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்
5. குளவி புழுவைக் கொட்டினால் நஞ்சு பரவி புழு குளவியாக மாறுகிறது – வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அடுத்து நஞ்சான உடலைப் பெறுவோம் – துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் ஞானியாகலாம்
6. “நாசமாகப் போகவேண்டும்” என்று சொல்வதை விட்டு விட்டு “நல்லதாக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொன்னால் முதலில் நமக்கு நல்லதாகின்றது…!
7. இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – விளக்கம் – எப்படித் தடுப்பது?
8. ஆவி பிடித்தவர்கள் தியானிக்க வேண்டிய முறை – அதை நன்மை செய்யக்கூடியதாக மாற்றும் வழி முறை
9. எந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் “வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை” எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்
10. எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – “மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்”
2. “எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்றால் நன்றாக இருக்கும் நம்மை மாற்றுவது எது…?
3. என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்
4. “ஒருவர் தவறு செய்கிறார் என்றால் பருவம் பார்த்துத்தான் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்” – அது நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்
5. குளவி புழுவைக் கொட்டினால் நஞ்சு பரவி புழு குளவியாக மாறுகிறது – வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அடுத்து நஞ்சான உடலைப் பெறுவோம் – துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் ஞானியாகலாம்
6. “நாசமாகப் போகவேண்டும்” என்று சொல்வதை விட்டு விட்டு “நல்லதாக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொன்னால் முதலில் நமக்கு நல்லதாகின்றது…!
7. இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – விளக்கம் – எப்படித் தடுப்பது?
8. ஆவி பிடித்தவர்கள் தியானிக்க வேண்டிய முறை – அதை நன்மை செய்யக்கூடியதாக மாற்றும் வழி முறை
9. எந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் “வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை” எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்
10. எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – “மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்”
1. சாக்கடையான இந்த உலகில் வாழ்கின்றோம் – தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் “வழி”
இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.
இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.
அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து இந்தச் சாக்க்டையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.
இதற்கென்று “விதி” இல்லை. இளம் பிள்ளை என்றோ மற்றவர்கள் என்றோ அறிந்தவன் என்றோ அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை.
அறியாதவன் அறிய முற்படுகின்றான். அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம். அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.
அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.
1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டுத்
3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி.
இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.
இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.
அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து இந்தச் சாக்க்டையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.
இதற்கென்று “விதி” இல்லை. இளம் பிள்ளை என்றோ மற்றவர்கள் என்றோ அறிந்தவன் என்றோ அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை.
அறியாதவன் அறிய முற்படுகின்றான். அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம். அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.
அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.
1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டுத்
3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி.
2. “எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்றால் நன்றாக இருக்கும் நம்மை மாற்றுவது எது…?
நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)
ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.
1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.
இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.
அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும்போது “அரங்கநாதன்”.
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்”.
இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.
ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.
இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.
மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.
1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாக்கிவிடுகின்றது.
ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.
“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.
நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.
உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.
1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி
2.நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
3.அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும்
4.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
5.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
6.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.
ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.
பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்தபின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.
நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத்தான் விநாயகர் சதுர்த்தி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.
1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து அதை வினையாக்கி
3.ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே
4.ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.
நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)
ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.
1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.
இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.
அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும்போது “அரங்கநாதன்”.
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்”.
இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.
ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.
இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.
மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.
1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாக்கிவிடுகின்றது.
ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.
“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.
நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.
உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.
1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி
2.நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
3.அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும்
4.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
5.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
6.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.
ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.
பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்தபின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.
நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத்தான் விநாயகர் சதுர்த்தி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.
1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து அதை வினையாக்கி
3.ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே
4.ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.
3. என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்
இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.
ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து
1.என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்
2.இவர்கள் குறையாகப் பேசினார்கள்
3.கேவலமாகப் பேசினார்கள் அவமதித்துப் பேசினார்கள் என்கிற
4.இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.
இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.
எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!
இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்?
கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.
ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும் “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.
ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது?
உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.
ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால்
1.இந்த உடல் என்ற மரியாதை போய்
2.உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய
3.அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.
இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குத் துடுப்பாகக் கொடுக்கின்றோம். அதை வைத்து இந்த வாழ்க்கையின் கடைசி எல்லையான
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடைய முடியும்.
2.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றி வாழ வேண்டும்.
இவ்வாறு தீமைகள் அகற்றும் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெற்றால் இது தான் “நரசிம்மா”.
ஒவ்வொரு நிலைகளிலும் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் வளரும் பொழுது என்றுமே அது தீமைகளை நாடாது நம்மைப் பாதுகாக்கின்றது.
அதனின் தன்மை கொண்டு நாம் “ஒளியாக…” மாறுகின்றோம். அவ்வளவு தான்.
இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.
ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து
1.என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்
2.இவர்கள் குறையாகப் பேசினார்கள்
3.கேவலமாகப் பேசினார்கள் அவமதித்துப் பேசினார்கள் என்கிற
4.இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.
இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.
எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!
இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்?
கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.
ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும் “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.
ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது?
உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.
ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால்
1.இந்த உடல் என்ற மரியாதை போய்
2.உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய
3.அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.
இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குத் துடுப்பாகக் கொடுக்கின்றோம். அதை வைத்து இந்த வாழ்க்கையின் கடைசி எல்லையான
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடைய முடியும்.
2.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றி வாழ வேண்டும்.
இவ்வாறு தீமைகள் அகற்றும் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெற்றால் இது தான் “நரசிம்மா”.
ஒவ்வொரு நிலைகளிலும் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் வளரும் பொழுது என்றுமே அது தீமைகளை நாடாது நம்மைப் பாதுகாக்கின்றது.
அதனின் தன்மை கொண்டு நாம் “ஒளியாக…” மாறுகின்றோம். அவ்வளவு தான்.
4. “ஒருவர் தவறு செய்கிறார் என்றால் பருவம் பார்த்துத்தான் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்” – அது நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்
வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்?
வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.
எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.
1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான்
3.நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்
4.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.
பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.
இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.
பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.
ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்
1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்?
2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்?
3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.
ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள் தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று அறிகின்றோம்.
அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.
அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.
“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.
ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்
1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.
4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.
5.தெளிந்த மனம் பெற வேண்டும்
6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது
7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்
8அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.
நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது”.
அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து
1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது
2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்
3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.
நாம் எந்த நல்லதைச் சொல்கிறோமோ அதை அவன் நுகரும் தன்மை வருகிறது. நாம் சொல்லும் நல்லது அவனுக்குள் உருவாகத் தொடங்கும்.
ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.
வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்?
வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.
எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.
1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான்
3.நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்
4.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.
பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.
இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.
பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.
ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்
1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்?
2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்?
3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.
ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள் தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று அறிகின்றோம்.
அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.
அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.
“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.
ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்
1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.
4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.
5.தெளிந்த மனம் பெற வேண்டும்
6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது
7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்
8அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.
நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது”.
அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து
1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது
2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்
3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.
நாம் எந்த நல்லதைச் சொல்கிறோமோ அதை அவன் நுகரும் தன்மை வருகிறது. நாம் சொல்லும் நல்லது அவனுக்குள் உருவாகத் தொடங்கும்.
ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.
5. குளவி புழுவைக் கொட்டினால் நஞ்சு பரவி புழு குளவியாக மாறுகிறது – வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அடுத்து நஞ்சான உடலைப் பெறுவோம் – துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் ஞானியாகலாம்
உதாரணமாக ஒரு குளவி புழுவைக் கொட்டுமேயானால் அந்தப் புழு உடலில் குளவியின் விஷத் தன்மை பரவியபின் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.
அதே போல் உடல் சுருங்கி வேதனையுடன் இருக்கும் ஒருவருடைய உணர்வை உற்றுப் பார்க்கும் நாம் அந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால்
1.அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து
2.நல்ல அணுக்களில் விஷங்கள் பரவி விடுகிறது.
புழு குளவியாக மாறுவது போல நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மைக்கேற்ப நம் உடலின் அணுக்களின் தன்மை மாறுகிறது.
1.நம் உடலில் அணுக்கள் மாறும் போது
2.நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகள் சுருங்கத் தொடங்குகிறது
3.நம் உருவமும் சுருங்கத் தொடங்குகிறது
4.எண்ணமும் சுருங்கத் தொடங்குகிறது
5.செயலும் மாற்றப்படுகிறது.
இதைப் போன்று நம் வாழ்க்கையில் பல கோடிச் சரீரங்களில் இருந்து தீமைகளை வென்று வென்று வென்று வென்று… தீமையை வென்றிடும் சக்தி பெற்ற மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.
நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றுகிறது. நல்லதை நம் உடலாக மாற்றிக் கொள்கிறது.
அதே சமயம் நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம் எதனையும் தெரிந்து கொண்டு தீமை என்ற நிலை அகற்றும் வலிமை பெற்றது. “கார்த்திகேயா…” என்றும் அறிந்து கொள்ளும் உணர்வாக வருகிறது,
தீமை என்ற உணர்வை அறிந்து கொண்டால் நம் உடலில் உள்ள ஆறாவது அறிவு சேனாதிபதியாக இயங்கி நம்மைப் பாதுகாப்பாக இயக்கச் செய்கிறது.
தீமை என்ற உணர்வு அறிந்து கொண்ட பின் தீமையை நம் உடலில் சேர்க்காது ஆறாவது அறிவு நமக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது.
அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டவராக இருந்தாலும் வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும் போது நம் உயிர் விஷத்தின் தன்மையை பிரம்மமாக உடலாக மாற்றி விடுகிறது.
தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாது தடுக்க வேதனை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் எண்ணத்தால் கவர்ந்து நம் உயிருடன் இணையச் செய்யும் போது அந்த உணர்வுகள் வேதனையை நீக்கும் அருள் உணர்வாக மாறுகிறது.
வேதனையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகருவோமானால் இந்த விஷத்தை வெல்லலாம்.
விஷத்தை வெல்லும் உணர்வுகள் நம் உயிரிலே சேர்த்தால் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் வலுவைக் குறைக்கிறது.
வலுவைக் குறைக்கப்படும் போது வேதனைப்படுபவனைப் பார்த்து
1.அவன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.அவன் உடல் நலம் பெற வேண்டும்,
3.அவன் பிணியிலிருந்து விடுபட வேண்டும்,
4.அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வுகளை அடுக்கடுக்காக உடலுக்குள்ளே செலுத்த வேண்டும்
அப்பொழுது அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனையின் வீரியத்தைக் குறைத்து
1.அவன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வு கலக்கப்படும் போது
2.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவாகிறது.
3.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவானால்
4.நமக்குள் இந்த உணர்வின் சக்தி நல்ல உணர்வின் உடலாக மாற்றுகிறது.
அருள் உணர்வுகள் நம் உயிரான்மாவில் பெருகி அருள் ஞானியாக நாம் ஆக முடியும்.
உதாரணமாக ஒரு குளவி புழுவைக் கொட்டுமேயானால் அந்தப் புழு உடலில் குளவியின் விஷத் தன்மை பரவியபின் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.
அதே போல் உடல் சுருங்கி வேதனையுடன் இருக்கும் ஒருவருடைய உணர்வை உற்றுப் பார்க்கும் நாம் அந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால்
1.அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து
2.நல்ல அணுக்களில் விஷங்கள் பரவி விடுகிறது.
புழு குளவியாக மாறுவது போல நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மைக்கேற்ப நம் உடலின் அணுக்களின் தன்மை மாறுகிறது.
1.நம் உடலில் அணுக்கள் மாறும் போது
2.நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகள் சுருங்கத் தொடங்குகிறது
3.நம் உருவமும் சுருங்கத் தொடங்குகிறது
4.எண்ணமும் சுருங்கத் தொடங்குகிறது
5.செயலும் மாற்றப்படுகிறது.
இதைப் போன்று நம் வாழ்க்கையில் பல கோடிச் சரீரங்களில் இருந்து தீமைகளை வென்று வென்று வென்று வென்று… தீமையை வென்றிடும் சக்தி பெற்ற மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.
நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றுகிறது. நல்லதை நம் உடலாக மாற்றிக் கொள்கிறது.
அதே சமயம் நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம் எதனையும் தெரிந்து கொண்டு தீமை என்ற நிலை அகற்றும் வலிமை பெற்றது. “கார்த்திகேயா…” என்றும் அறிந்து கொள்ளும் உணர்வாக வருகிறது,
தீமை என்ற உணர்வை அறிந்து கொண்டால் நம் உடலில் உள்ள ஆறாவது அறிவு சேனாதிபதியாக இயங்கி நம்மைப் பாதுகாப்பாக இயக்கச் செய்கிறது.
தீமை என்ற உணர்வு அறிந்து கொண்ட பின் தீமையை நம் உடலில் சேர்க்காது ஆறாவது அறிவு நமக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது.
அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டவராக இருந்தாலும் வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும் போது நம் உயிர் விஷத்தின் தன்மையை பிரம்மமாக உடலாக மாற்றி விடுகிறது.
தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாது தடுக்க வேதனை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் எண்ணத்தால் கவர்ந்து நம் உயிருடன் இணையச் செய்யும் போது அந்த உணர்வுகள் வேதனையை நீக்கும் அருள் உணர்வாக மாறுகிறது.
வேதனையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகருவோமானால் இந்த விஷத்தை வெல்லலாம்.
விஷத்தை வெல்லும் உணர்வுகள் நம் உயிரிலே சேர்த்தால் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் வலுவைக் குறைக்கிறது.
வலுவைக் குறைக்கப்படும் போது வேதனைப்படுபவனைப் பார்த்து
1.அவன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.அவன் உடல் நலம் பெற வேண்டும்,
3.அவன் பிணியிலிருந்து விடுபட வேண்டும்,
4.அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வுகளை அடுக்கடுக்காக உடலுக்குள்ளே செலுத்த வேண்டும்
அப்பொழுது அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனையின் வீரியத்தைக் குறைத்து
1.அவன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வு கலக்கப்படும் போது
2.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவாகிறது.
3.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவானால்
4.நமக்குள் இந்த உணர்வின் சக்தி நல்ல உணர்வின் உடலாக மாற்றுகிறது.
அருள் உணர்வுகள் நம் உயிரான்மாவில் பெருகி அருள் ஞானியாக நாம் ஆக முடியும்.
6. “நாசமாகப் போகவேண்டும்” என்று சொல்வதை விட்டு விட்டு “நல்லதாக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொன்னால் முதலில் நமக்கு நல்லதாகின்றது…!
மனிதனானவன் தீமையை அதிகமாகச் செயல்படுத்துவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான்.
நன்மை செய்ய முற்பட்டாலும் வேதனைப்படுத்தும் நிலையோ..... துன்பப்படுத்தும் உணர்வையோ அவர்கள் நுகர்ந்து விட்டால் நல்ல குணங்களை மறைந்து செயலற்றவர்களாக மாறி தீயவர்களாகத்தான் மாறுகின்றார்கள்.
ஒருவன் அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொள்வோம் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடினாலும்
1.ஒரு சமயம் ஏன் இப்படி என்று திரும்பினால்
2.அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறி விடுகின்றோம்.
3.இப்படித்தான் மக்கள் மத்தியில் இந்த உணர்வுகள் இயக்குகின்றது.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போகட்டும்...! மண்ணிலே போகட்டும்...! என்று சொல்வார்கள்.
நாசமாக வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அதைச் சொல்பவர் உடல் முழுவதும் பெருக்கப்பட்டு
2.இவர்கள் விட்ட உணர்வையே அவரின் உயிர் உருவாக்கி அவருக்கே தான் பாதகமாக்கும்.
ஒரு வித்தை உருவாக்கி அது விளைந்த பின் அதே வித்தை இன்னோரு இடத்தில் ஊன்றினாலும் அதே வித்துதான் மீண்டும் விளைகின்றது.
நாசமாகப் போக வேண்டும் என்று முதலில் இவர்கள் எண்ணுகின்றனர். அந்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது (ஊன்றப்படுகின்றது).
அது சொல்லாகப் போகும் பொழுது விளைந்த சொற்கள் ஆகாத எதிரியின் செவிகளில் படுகின்றது. அந்த உணர்ச்சிகளைக் கண் வழி கவர்கின்றது.
என்னை இப்படியெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டாயா...! என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.
இப்படிப் பேசும் உணர்வுகள் இருவரையுமே வீழ்த்தி அவர்களுக்குள் உள்ள நல்ல குணங்களையும் மடியச் செய்கின்றது.
மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழவேண்டும் என்று அறியாதபடி சிலர் தவறான வழிகளில்
1.எதிரிகள் வீழ்ந்திட வேண்டும் வேண்டும்
2.என் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று ஆலயங்களுக்குச் சென்று வேண்டி
3.சந்தர்ப்பத்தால் வெறுப்பின் நிலைகளுக்குத்தான் செல்கிறார்கள்.
என் எதிரி வீழ்ந்து விட்டால்… என் தொழில் விருத்தியானால்… உனக்கு ஆட்டைப் பலி கொடுக்கிறேன் என்று பக்தியில் தான் நம் புத்தி செல்கிறது.
குருநாதர் இதைத் தெளிவாக காட்டுகின்றார்.
கருப்பணச்சாமி போன்ற தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுக்கின்றோம். சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டால் ஒன்றைக் கொல்லும் உணர்ச்சியைத்தான் ஊட்டுகின்றது.
ஆனால் நம் நல்ல சிந்திக்கும் தன்மையை மாற்றும் நிலையிலிருந்து மீள்வதற்கு அந்த உருவங்களை ஞானிகள் காட்டினாலும் அதை நாம் அறியவில்லை.
நாம் சிந்திக்கும் உணர்வின் தன்மையை இழந்து,.. அந்தத் தீமையின் உணர்வை வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வு இழக்கப்பட்டு நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் நமக்குள் எப்படி கடும் நோயாக மாறுகின்றது.
மக்கள் அறியாத நிலைகளில் இப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டு வருகின்றனர். இதிலிருந்து இவர்களை நீ மீட்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களுக்குள் நீ பதிவு செய் என்றார் குருநாதர்.
நம் நல்ல சிந்தனைகளை மறைக்கும் இந்த நிலையிலிருந்து நாம் மீள்வதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளவேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.
பின் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக வளர வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
நாம் பார்ப்பவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து இப்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். .
1.நல்லதை மற்றவர்கள் பெறவேண்டும் என்று வேண்டும் பொழுது
2.அந்தச் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.
3.நாம் அதுவாகவே மாறுகின்றோம்.
மனிதனானவன் தீமையை அதிகமாகச் செயல்படுத்துவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான்.
நன்மை செய்ய முற்பட்டாலும் வேதனைப்படுத்தும் நிலையோ..... துன்பப்படுத்தும் உணர்வையோ அவர்கள் நுகர்ந்து விட்டால் நல்ல குணங்களை மறைந்து செயலற்றவர்களாக மாறி தீயவர்களாகத்தான் மாறுகின்றார்கள்.
ஒருவன் அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொள்வோம் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடினாலும்
1.ஒரு சமயம் ஏன் இப்படி என்று திரும்பினால்
2.அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறி விடுகின்றோம்.
3.இப்படித்தான் மக்கள் மத்தியில் இந்த உணர்வுகள் இயக்குகின்றது.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போகட்டும்...! மண்ணிலே போகட்டும்...! என்று சொல்வார்கள்.
நாசமாக வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அதைச் சொல்பவர் உடல் முழுவதும் பெருக்கப்பட்டு
2.இவர்கள் விட்ட உணர்வையே அவரின் உயிர் உருவாக்கி அவருக்கே தான் பாதகமாக்கும்.
ஒரு வித்தை உருவாக்கி அது விளைந்த பின் அதே வித்தை இன்னோரு இடத்தில் ஊன்றினாலும் அதே வித்துதான் மீண்டும் விளைகின்றது.
நாசமாகப் போக வேண்டும் என்று முதலில் இவர்கள் எண்ணுகின்றனர். அந்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது (ஊன்றப்படுகின்றது).
அது சொல்லாகப் போகும் பொழுது விளைந்த சொற்கள் ஆகாத எதிரியின் செவிகளில் படுகின்றது. அந்த உணர்ச்சிகளைக் கண் வழி கவர்கின்றது.
என்னை இப்படியெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டாயா...! என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.
இப்படிப் பேசும் உணர்வுகள் இருவரையுமே வீழ்த்தி அவர்களுக்குள் உள்ள நல்ல குணங்களையும் மடியச் செய்கின்றது.
மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழவேண்டும் என்று அறியாதபடி சிலர் தவறான வழிகளில்
1.எதிரிகள் வீழ்ந்திட வேண்டும் வேண்டும்
2.என் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று ஆலயங்களுக்குச் சென்று வேண்டி
3.சந்தர்ப்பத்தால் வெறுப்பின் நிலைகளுக்குத்தான் செல்கிறார்கள்.
என் எதிரி வீழ்ந்து விட்டால்… என் தொழில் விருத்தியானால்… உனக்கு ஆட்டைப் பலி கொடுக்கிறேன் என்று பக்தியில் தான் நம் புத்தி செல்கிறது.
குருநாதர் இதைத் தெளிவாக காட்டுகின்றார்.
கருப்பணச்சாமி போன்ற தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுக்கின்றோம். சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டால் ஒன்றைக் கொல்லும் உணர்ச்சியைத்தான் ஊட்டுகின்றது.
ஆனால் நம் நல்ல சிந்திக்கும் தன்மையை மாற்றும் நிலையிலிருந்து மீள்வதற்கு அந்த உருவங்களை ஞானிகள் காட்டினாலும் அதை நாம் அறியவில்லை.
நாம் சிந்திக்கும் உணர்வின் தன்மையை இழந்து,.. அந்தத் தீமையின் உணர்வை வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வு இழக்கப்பட்டு நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் நமக்குள் எப்படி கடும் நோயாக மாறுகின்றது.
மக்கள் அறியாத நிலைகளில் இப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டு வருகின்றனர். இதிலிருந்து இவர்களை நீ மீட்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களுக்குள் நீ பதிவு செய் என்றார் குருநாதர்.
நம் நல்ல சிந்தனைகளை மறைக்கும் இந்த நிலையிலிருந்து நாம் மீள்வதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளவேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.
பின் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக வளர வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
நாம் பார்ப்பவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து இப்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். .
1.நல்லதை மற்றவர்கள் பெறவேண்டும் என்று வேண்டும் பொழுது
2.அந்தச் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.
3.நாம் அதுவாகவே மாறுகின்றோம்.
7. இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – விளக்கம் – எப்படித் தடுப்பது?
விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது. பார்க்கின்றோம் கேட்கின்றோம்.
மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.
அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.
அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.
அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.
நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.
பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.
பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.
வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.
அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.
நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.
சில பேருக்கு ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்.”
ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில் அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று எழுந்து ஓடுபவர்களும் பலர் உண்டு.
விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது
1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.
இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).
Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.
அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.
நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.
ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.
புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.
சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.“ஐயோ என்னைக் கொல்கிறார்களே என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர் கொல்கின்றனர் என்றும் சொல்வார்கள்.
விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது. இங்கே இப்படி ஆனது என்பார்கள்.
நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.
அவர் விபத்தைப் பார்த்தார்; நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.
என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.
அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.
1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.
அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இரவிலே
1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.
ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.
“ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.
வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.
புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.
அதே போல் படுக்கப் போகும் முன்பும் காலையில் எழும் பொழுதும் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று கண்டிப்பாகத் தியானிக்க வேண்டும்.
1.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று இரவிலும்
2.இன்றைய செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று காலையிலும்
ஒவ்வொரு நாளும் இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் என்றுமே குடிகொண்டிருக்கும்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது. பார்க்கின்றோம் கேட்கின்றோம்.
மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.
அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.
அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.
அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.
நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.
பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.
பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.
வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.
அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.
நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.
சில பேருக்கு ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்.”
ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில் அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று எழுந்து ஓடுபவர்களும் பலர் உண்டு.
விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது
1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.
இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).
Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.
அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.
நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.
ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.
புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.
சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.“ஐயோ என்னைக் கொல்கிறார்களே என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர் கொல்கின்றனர் என்றும் சொல்வார்கள்.
விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது. இங்கே இப்படி ஆனது என்பார்கள்.
நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.
அவர் விபத்தைப் பார்த்தார்; நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.
என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.
அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.
1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.
அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இரவிலே
1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.
ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.
“ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.
வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.
புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.
அதே போல் படுக்கப் போகும் முன்பும் காலையில் எழும் பொழுதும் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று கண்டிப்பாகத் தியானிக்க வேண்டும்.
1.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று இரவிலும்
2.இன்றைய செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று காலையிலும்
ஒவ்வொரு நாளும் இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் என்றுமே குடிகொண்டிருக்கும்.
8. ஆவி பிடித்தவர்கள் தியானிக்க வேண்டிய முறை – அதை நன்மை செய்யக்கூடியதாக மாற்றும் வழி முறை
சிலர் ஆசையும் அமைதியும் கொண்டு வாழ்ந்தாலும் பிறர் மேல் மிகுந்த பாசத்தால் பண்பும் பரிவும் கொண்டு இருந்தால் அவர்கள் எதிர்பாராது இறந்தால் அந்த உயிரான்மாக்கள் பாசத்துடன் எண்ணுபவர் உடலுக்குள் வந்து அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது.
உடலுக்குள் வந்த உயிரான்மா வேதனைப்பட்ட உணர்வுடன் இரத்தத்துடன் சுற்றி வரும் போது உயிரின் நிலைகள் மோதப்படும் போது அதே வேதனையான உணர்ச்சிகள் வரும்.
TRANSACTION என்ற நிலையில் உயிர் அருகிலே அந்த ஆன்மா சென்ற பின் என்ன நடக்கும்? உதாரணாமாக
1.ஒரு கிராமஃபோன் பெட்டியில் இசைத்தட்டில் ஊசியை வைத்த பின்
2.அது உராயும் இடம் எந்தப் பாகமோ
3.அங்கிருக்கும் எல்லாம் உணர்வின் அதிர்வுகளையும் அது ஒலி ஓசையாக எழுப்பும்.
இதைப்போல அந்த உயிரான்மா நமது இரத்தத்தில் கலந்து அனைத்திலும் செல்லப்படும் போது
1.நம் உயிர் பாகம் போனவுடனே
2.அந்த ஆவி ஏற்கனவே இருந்த உடலுக்குள் எப்படிச் சங்கடப்பட்டதோ
3.அந்த உணர்ச்சிகள் இந்த உடலுக்குள் தோன்றும்.
4.கை கால் அங்கங்கள் வராதபடி இதைப்போல பல செயல்களைச் செய்யும்.
ஒரு ஆவி உடலுக்குள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்குக் கை கால் குடைச்சல் இருக்கும்.
இந்த ஆவி இரத்தத்தில் அது போகின்ற பக்கம் எந்த உறுப்புகளில் செல்கிறதோ இதயத்தில் என்றால் இதய வலி; கல்லீரலில் சென்றால் கல்லீரல் வலி; நுரையீரல் சென்றால் நுரையீரல் வலி; அது செல்லும் இடங்களில் எல்லாம் நம் உடலுக்குள் பல விதமான வலிகள் ஏற்படும்
1.ஆகவே இதற்கு நீங்கள் வைத்தியம் செய்து ஒன்றும் முடியாது
2.உடுக்கையை அடித்துப் பேய் ஓட்டுவதோ மந்திரத்தைச் சொல்லிப் பேயை ஓட்டுவதோ யாராலும் முடியாது.
அதனால் முடியாததை நம் இரத்தத்தில் உயர்ந்த சக்தியினைக் கலந்து ஊட்டும் போது அந்த ஆன்மாக்களும் நமக்கொத்த நிலையாகும். நமக்குத் தொல்லை கொடுப்பதை மறந்து நம் உடலை விட்டு அந்த ஆன்மா சென்றாலும் அதுவும் புனித நிலைகள் பெறும் தன்மை பெறுகின்றது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும்.
4.இந்த உயிரான்மா எனக்குள் இருந்து அது பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்று
5.இந்த உணர்வினைச் செலுத்திப் பழக வேண்டும்.
இது தான் நம் சாஸ்திரங்கள் கூறிய அருள் வழி.
இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் சத்தைக் கொடுத்தால் அது நமக்குள் இருந்து நன்மை செய்யும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே செலுத்தி இரத்தங்களில் வலுப் பெறச் செய்தால் அந்த ஆவி ஒடுங்கும்.
இதைப்போல இந்த உடலில் அறியாது சேர்த்த உணர்வுகளை நீக்க நாம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பழக வேண்டும்.
நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செருகேற்றினால் தீமைகள் புகாத ஞானத்தின் தன்மை நமக்குள் வரும்.
இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.
சிலர் ஆசையும் அமைதியும் கொண்டு வாழ்ந்தாலும் பிறர் மேல் மிகுந்த பாசத்தால் பண்பும் பரிவும் கொண்டு இருந்தால் அவர்கள் எதிர்பாராது இறந்தால் அந்த உயிரான்மாக்கள் பாசத்துடன் எண்ணுபவர் உடலுக்குள் வந்து அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது.
உடலுக்குள் வந்த உயிரான்மா வேதனைப்பட்ட உணர்வுடன் இரத்தத்துடன் சுற்றி வரும் போது உயிரின் நிலைகள் மோதப்படும் போது அதே வேதனையான உணர்ச்சிகள் வரும்.
TRANSACTION என்ற நிலையில் உயிர் அருகிலே அந்த ஆன்மா சென்ற பின் என்ன நடக்கும்? உதாரணாமாக
1.ஒரு கிராமஃபோன் பெட்டியில் இசைத்தட்டில் ஊசியை வைத்த பின்
2.அது உராயும் இடம் எந்தப் பாகமோ
3.அங்கிருக்கும் எல்லாம் உணர்வின் அதிர்வுகளையும் அது ஒலி ஓசையாக எழுப்பும்.
இதைப்போல அந்த உயிரான்மா நமது இரத்தத்தில் கலந்து அனைத்திலும் செல்லப்படும் போது
1.நம் உயிர் பாகம் போனவுடனே
2.அந்த ஆவி ஏற்கனவே இருந்த உடலுக்குள் எப்படிச் சங்கடப்பட்டதோ
3.அந்த உணர்ச்சிகள் இந்த உடலுக்குள் தோன்றும்.
4.கை கால் அங்கங்கள் வராதபடி இதைப்போல பல செயல்களைச் செய்யும்.
ஒரு ஆவி உடலுக்குள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்குக் கை கால் குடைச்சல் இருக்கும்.
இந்த ஆவி இரத்தத்தில் அது போகின்ற பக்கம் எந்த உறுப்புகளில் செல்கிறதோ இதயத்தில் என்றால் இதய வலி; கல்லீரலில் சென்றால் கல்லீரல் வலி; நுரையீரல் சென்றால் நுரையீரல் வலி; அது செல்லும் இடங்களில் எல்லாம் நம் உடலுக்குள் பல விதமான வலிகள் ஏற்படும்
1.ஆகவே இதற்கு நீங்கள் வைத்தியம் செய்து ஒன்றும் முடியாது
2.உடுக்கையை அடித்துப் பேய் ஓட்டுவதோ மந்திரத்தைச் சொல்லிப் பேயை ஓட்டுவதோ யாராலும் முடியாது.
அதனால் முடியாததை நம் இரத்தத்தில் உயர்ந்த சக்தியினைக் கலந்து ஊட்டும் போது அந்த ஆன்மாக்களும் நமக்கொத்த நிலையாகும். நமக்குத் தொல்லை கொடுப்பதை மறந்து நம் உடலை விட்டு அந்த ஆன்மா சென்றாலும் அதுவும் புனித நிலைகள் பெறும் தன்மை பெறுகின்றது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும்.
4.இந்த உயிரான்மா எனக்குள் இருந்து அது பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்று
5.இந்த உணர்வினைச் செலுத்திப் பழக வேண்டும்.
இது தான் நம் சாஸ்திரங்கள் கூறிய அருள் வழி.
இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் சத்தைக் கொடுத்தால் அது நமக்குள் இருந்து நன்மை செய்யும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே செலுத்தி இரத்தங்களில் வலுப் பெறச் செய்தால் அந்த ஆவி ஒடுங்கும்.
இதைப்போல இந்த உடலில் அறியாது சேர்த்த உணர்வுகளை நீக்க நாம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பழக வேண்டும்.
நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செருகேற்றினால் தீமைகள் புகாத ஞானத்தின் தன்மை நமக்குள் வரும்.
இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.
9. எந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் “வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை” எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்
இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.
மக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.
அவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது.
1.ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது.
2.துன்புறுத்தும் உணர்வே வந்தது.
மக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…!” என்று அவர் வேதனைப்பட்டார்.
அதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…!”
ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்…! அவருக்கு இந்தத் தண்டனையா…? என்று அவரை அவன் எண்ணும் பொழுது
1.அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து
2.தன் வேதனையை மாற்றியது.
3.திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான்.
4.அவனுக்கு வேதனை தெரியவில்லை.
இதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.
1.தீமைகள் பல வந்தாலும்…
2.தீமைகளை எண்ணிக் கொண்டிருந்தால்…
3.தீமைகளைத் தடுக்க முடியாது…!
4.தீமைகளை அகற்றும் சிந்தனை வர வேண்டும்.
5.தீமைகளை அகற்றிய சக்திகளை நாம் எண்ணி ஏங்கி எடுத்துப் பழக வேண்டும்.
நமக்குள் அத்தகையை தீமையான உணர்வின் தன்மை இயங்காது தடுக்க நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பாய்ச்சித் தீமைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த முடியும்.
அதை நாம் நுகர்ந்தால் அந்தக் கணக்கு கூடினால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைகின்றோம்.
“சீதா ராமா… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று காந்திஜி வெளிப்படுத்தினார். “ஹரி” என்றால் சூரியன். அது நுகர்ந்து கொண்ட உணர்வின் இயக்கமே நமக்குள் எண்ணங்களாக வருகின்றது என்று உணர்ந்தவர் காந்திஜி.
பகைமைகளை நீக்கி சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவர் வெளிப்படுத்திய அவர் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் காற்றிலே உண்டு.
1.மகான்கள் இட்ட நல்ல உணர்வுகள் இங்கே இருக்கப்படும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றோம் என்றால்
3.அந்த மகான்களின் உணர்வுகள் நமக்குள் அறிவை ஊட்டி
4.இருளை அகற்றும் அந்த அருள் ஞானத்தை நாம் பெறமுடியும்.
இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.
மக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.
அவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது.
1.ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது.
2.துன்புறுத்தும் உணர்வே வந்தது.
மக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…!” என்று அவர் வேதனைப்பட்டார்.
அதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…!”
ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்…! அவருக்கு இந்தத் தண்டனையா…? என்று அவரை அவன் எண்ணும் பொழுது
1.அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து
2.தன் வேதனையை மாற்றியது.
3.திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான்.
4.அவனுக்கு வேதனை தெரியவில்லை.
இதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.
1.தீமைகள் பல வந்தாலும்…
2.தீமைகளை எண்ணிக் கொண்டிருந்தால்…
3.தீமைகளைத் தடுக்க முடியாது…!
4.தீமைகளை அகற்றும் சிந்தனை வர வேண்டும்.
5.தீமைகளை அகற்றிய சக்திகளை நாம் எண்ணி ஏங்கி எடுத்துப் பழக வேண்டும்.
நமக்குள் அத்தகையை தீமையான உணர்வின் தன்மை இயங்காது தடுக்க நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பாய்ச்சித் தீமைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த முடியும்.
அதை நாம் நுகர்ந்தால் அந்தக் கணக்கு கூடினால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைகின்றோம்.
“சீதா ராமா… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று காந்திஜி வெளிப்படுத்தினார். “ஹரி” என்றால் சூரியன். அது நுகர்ந்து கொண்ட உணர்வின் இயக்கமே நமக்குள் எண்ணங்களாக வருகின்றது என்று உணர்ந்தவர் காந்திஜி.
பகைமைகளை நீக்கி சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவர் வெளிப்படுத்திய அவர் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் காற்றிலே உண்டு.
1.மகான்கள் இட்ட நல்ல உணர்வுகள் இங்கே இருக்கப்படும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றோம் என்றால்
3.அந்த மகான்களின் உணர்வுகள் நமக்குள் அறிவை ஊட்டி
4.இருளை அகற்றும் அந்த அருள் ஞானத்தை நாம் பெறமுடியும்.
10. எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – “மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்”
எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது. காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.
இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்று
1.ஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான்.
2.அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம்.
3.பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.
இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம்
1.அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது.
2.அப்பொழுது வெயிலாகின்றது.
அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.
ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது
1.பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து
2.நம்மையே ஓட வைக்கின்றது.
இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.
சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.
வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.
காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.
ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.
அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம்.
1.நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்.
2.அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.
துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எரிந்தது என்றால் “துணியைத் தூக்கி எரிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.
இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.
அதற்காக வேண்டித்தான் அந்த மெய் ஞானிகளினுடைய எண்ண அலைகளை உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் அடிக்கடி எடுத்தால் அந்த உணர்வுகள் வந்து உங்கள் உடலுக்குள் தீமைகளை அடக்கிச் சமப்படுத்தும். அதாவது
1.வேதனையையும் கோபத்தையும் வெறுப்பையும் சமப்படுத்தி
2.உங்களுக்குள் ஞானத்தையும் சாந்தத்தையும் ஊட்டிப்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வாக இயக்கி
4.உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியுறச் செய்யும்.
எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது. காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.
இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்று
1.ஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான்.
2.அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம்.
3.பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.
இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம்
1.அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது.
2.அப்பொழுது வெயிலாகின்றது.
அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.
ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது
1.பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து
2.நம்மையே ஓட வைக்கின்றது.
இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.
சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.
வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.
காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.
ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.
அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம்.
1.நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்.
2.அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.
துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எரிந்தது என்றால் “துணியைத் தூக்கி எரிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.
இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.
அதற்காக வேண்டித்தான் அந்த மெய் ஞானிகளினுடைய எண்ண அலைகளை உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் அடிக்கடி எடுத்தால் அந்த உணர்வுகள் வந்து உங்கள் உடலுக்குள் தீமைகளை அடக்கிச் சமப்படுத்தும். அதாவது
1.வேதனையையும் கோபத்தையும் வெறுப்பையும் சமப்படுத்தி
2.உங்களுக்குள் ஞானத்தையும் சாந்தத்தையும் ஊட்டிப்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வாக இயக்கி
4.உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியுறச் செய்யும்.