மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தியது

Contents:-
12. அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் அதற்குண்டான வலுவையும் உணர்த்தினார் குருநாதர்
13. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது போல் பல விதமான தாவர இனங்களை “நேரடியாக உற்பத்தி செய்து காண்பித்தார்…” குருநாதர்
14. இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான “அமானுஷ்ய ஆற்றல்களும்…!”
15. விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் நிலைகள் – கடைசியில் மலைப்பாம்பின் உடலைத் தான் பெற்றான் என்று காட்டினார் குருநாதர்
16. தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி
17. கரையான் புற்றில் அமரச் செய்து “மெய் ஞானிகளின் உணர்வை” எடுக்கச் சொன்னார் குருநாதர்
18. அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்
19. விஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்டினார், உணர்த்தினார்
20. சூட்சமாகச் செயல்படும் நிலைகளுக்கு குருநாதர் கொடுக்கும் விளக்கங்களும் என்னைப் பண்படுத்திய சந்தர்ப்பங்களும் - ஞானகுரு
21. திருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்
13. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது போல் பல விதமான தாவர இனங்களை “நேரடியாக உற்பத்தி செய்து காண்பித்தார்…” குருநாதர்
14. இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான “அமானுஷ்ய ஆற்றல்களும்…!”
15. விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் நிலைகள் – கடைசியில் மலைப்பாம்பின் உடலைத் தான் பெற்றான் என்று காட்டினார் குருநாதர்
16. தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி
17. கரையான் புற்றில் அமரச் செய்து “மெய் ஞானிகளின் உணர்வை” எடுக்கச் சொன்னார் குருநாதர்
18. அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்
19. விஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்டினார், உணர்த்தினார்
20. சூட்சமாகச் செயல்படும் நிலைகளுக்கு குருநாதர் கொடுக்கும் விளக்கங்களும் என்னைப் பண்படுத்திய சந்தர்ப்பங்களும் - ஞானகுரு
21. திருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்
12. அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் அதற்குண்டான வலுவையும் உணர்த்தினார் குருநாதர்
தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.
அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்தே வருகின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு.., என் கைக்கு வருகின்றது”.
மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.
அது பட்டுவிட்டது.., கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…”என்று விழுக வேண்டியதுதான்.
இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.
அந்தப் பூக்களில் உள்ள தேனை தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.
இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.
நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.
அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால், இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.
இதெல்லாம் குருநாதர் பரிட்சாந்திரமாக இயற்கையில் உள்ள தாவர இனங்களுக்கு “எப்படி எல்லாம் சத்து உண்டு…!” என்று அறியச் செய்வதற்காகக் காட்டினார்.
சில பட்சி இனங்கள் தன் உணவை காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.
இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.
அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.
அத்தகையை வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.
அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.
அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.
அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது…, சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது என்பதனையும் உணர்த்துகின்றார்.
ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.
ஒரு செடியில் உண்டான “இயல்..,” அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக” மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.
அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின் தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.
தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.
அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்தே வருகின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு.., என் கைக்கு வருகின்றது”.
மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.
அது பட்டுவிட்டது.., கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…”என்று விழுக வேண்டியதுதான்.
இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.
அந்தப் பூக்களில் உள்ள தேனை தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.
இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.
நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.
அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால், இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.
இதெல்லாம் குருநாதர் பரிட்சாந்திரமாக இயற்கையில் உள்ள தாவர இனங்களுக்கு “எப்படி எல்லாம் சத்து உண்டு…!” என்று அறியச் செய்வதற்காகக் காட்டினார்.
சில பட்சி இனங்கள் தன் உணவை காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.
இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.
அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.
அத்தகையை வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.
அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.
அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.
அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது…, சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது என்பதனையும் உணர்த்துகின்றார்.
ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.
ஒரு செடியில் உண்டான “இயல்..,” அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக” மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.
அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின் தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.
13. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது போல் பல விதமான தாவர இனங்களை “நேரடியாக உற்பத்தி செய்து காண்பித்தார்…” குருநாதர்
காக்கை குருவிகளோ மற்ற பறவைகளோ பழங்களை விழுங்கி விட்டுத் தன் மலத்தைப் போடுகின்றது. அந்த மலத்தைப் போடும் பொழுது அதன் சந்தர்ப்பம் ஒரு மரத்தின் மேல் (மலத்துடன் கலந்தது) இந்த வித்து விழுந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
வித்து விழுந்த இடத்தில் (மரத்தில்) சிறிதளவு மண் இருந்தால் போதும் இந்த வித்து முளைத்து விடும். இந்த வித்தின் விழுது (வேர்) அந்த மரத்தோடு கலக்கின்றது.
இந்த விழுது மரத்தோடு கலந்தாலும் அந்த மரத்திற்கு வரக்கூடிய தண்ணீரை மட்டும் தான் எடுக்கின்றது. அதைத் துணையாக வைத்து இதில் விளைந்த வித்து தன்னிச்சையாக விளைகின்றது. ஆனால் விழுந்த வித்தில் மாற்றம் ஏற்படுவதில்லை.
அதே சமயத்தில் இதிலே விளைந்த கொம்பை எடுத்து அந்த மரத்துடன் சேர்த்து இணைத்து வைத்தோமென்றால் அதனுடைய துணை கொண்டு விளைந்து தன் இனமான கனியை மாற்றுகின்றது.
ஒரு மரத்தில் இப்படி இரண்டு வித்துக்களை இணையச் செய்து ஒவ்வொரு விழுதுக்கும் மாற்றி மாற்றி வைத்தீர்கள் என்றால் இந்த (ஒரே) மரத்தில்
1.ஒரு பக்கம் மாங்காயைப் பார்க்கலாம்
2.ஒரு பக்கம் கொய்யாக் காயைப் பார்க்கலாம்.
இதெல்லாம் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று நேரடியாகக் காண்பிக்கிறார்.
ஒரு மரத்தில் பல விதமான காய் (அல்லது கனிகள்) இருப்பதைப் பார்க்கலாம். மண்ணிலே ஊன்றியிருக்கும் மரம் தண்ணீரை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அதிலே விளையக் கூடிய அணுக்களை இரண்டற இணைத்து அடுத்ததை மாற்றும் பொழுது அது ஒவ்வொன்றும் உருமாறுகின்றது.
இந்தச் செல்களை எப்படி எடுப்பது…? என்று இன்றைய விஞ்ஞான அறிவும் காட்டுகின்றது. இன்று பல புதிய உயிரினங்களையும் தாவர இனங்களையும் உருவாக்கியுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
அன்றைய மெய் ஞானிகளோ தான் உணவாக உட்கொண்டபின் தன் உணர்வின் எண்ண அலைகளை மற்ற செடிகளுடன் பாய்ச்சி தனக்குகந்த புதுப் புதுச் செடிகளை மாற்றி வந்திருக்கிறார்கள்.
அக்காலத்திலே பல பல தாவர இனங்களை தனக்குகந்ததாக மாற்றி மாற்றி நெல் போன்ற பயிரினங்களை எல்லாம் உருவாக்கினார்கள் அவர்கள்.
முந்தைய காலங்களில் அவர்கள் உருவாக்கிய நெல்லை இப்பொழுது காண முடியவில்லை. விஞ்ஞான அறிவு கொண்டு அணு செல்களை மாற்றி எத்தனையோ நெல் ரகங்கள் மாறிவிட்டது.
முதலில் நெல்லை உருவாக்கியது மனிதன் தான். அதிலிலுள்ள உணர்வின் செல்களை எடுத்து சோளத்தை உருவாக்கினான். மக்கள் உணவுக்காக அது ஒவ்வொன்றையும் உருவாக்கிக் கொடுத்தான்.
இயற்கையில் அது வரவில்லை, இது மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என்று இதைக் காண்பிக்கின்றார் குருநாதர்.
ஒவ்வொன்றையும் அவரே (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) உற்பத்தி பண்ணிக் காட்டுகின்றார்.
1.நான் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றேன்.
2.பல ரகங்களை மாற்றுகின்றேன்
3.நீ இதிலே போய் இறங்கிடாதடா…!
4.கடைசியில் நீ விவசாயம் செய்யும் பண்ணைக்காரனாக ஆகிவிடுவாய்…
5.உனக்குக் காசு சம்பாதிப்பதற்கு ஆசை வந்துவிடும்.
6.மெய் பொருளை எடுத்து எதிலே இணைக்க வேண்டும்…?
7.மெய் ஒளியை எப்படி எடுத்து வளர்க்க வேண்டும்…?
8.ஒளியாக ஆனபின் எங்கே போக வேண்டும்…? என்பதை மாற்றி விடுவாய்…
9.உன் பிழைப்பு இங்கே (இந்தப் புவிக்குள்) வந்து விடும் என்று உணர்த்துகின்றார்.
ஆனால் புது வித்தை எப்படி உருவாக்குவது என்று செய்து காட்டுகின்றார் குருநாதர்.
முதலிலே ஆகாரத்தை எடுத்துக் கொள்கிறார்…
1.அடுத்துத் தாவர இனச் சத்துக்களை தன் வாயிலே வைத்துக் கொண்டு
2.சில உணர்வுகளைச் சுவாசித்து
3.கண் ஒளி – தன் மூச்சலைகள் எல்லாமாகச் சேர்த்து வாயினால் ஊதுகின்றார்
4.அதிலிருந்து சத்துக்களைப் பரவச் செய்து புதிய கருவை உருவாக்குகின்றார்.
5.புது விதமான தாவரங்கள் வருகிறது.
6.நேரடியாகவே இப்படிச் சில வித்துகளைச் செய்து காண்பிக்கின்றார்.
ஏனென்றால் மனிதனாக வரும் வரையிலும் பல கோடித் தாவர இனங்களை உணவாக எடுத்திருக்கின்றோம். அந்தச் சத்துகள் அனைத்தும் நமக்குள் உண்டு.
உதாரணமாக வாடிய முகத்தோடு வேதனை கொண்ட உணர்வோடு கண் கொண்டு உற்றுப் பார்த்து உங்கள் வீட்டில் வளரும் செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் போதும்.
இந்த உணர்வுகள் பட்டு அந்தச் செடியை வாட வைத்துவிடும். வேதனையான உணர்வு கொண்டு செடிகளைப் பார்த்தால் அதிலே புழுக்கள் உண்டாகும். செடியைத் தின்றுவிடும்.
விவசாயம் செய்பவர்கள் சில பேருக்குப் பார்த்தோம் என்றால் பிரமாதமாக வரும். அதே சமயத்தில் வேதனை கலந்தோ குரோத உணர்வுடன் வெறுப்பு கலந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது அவர்கள் பார்த்தால் வளர்ந்து வரும் பயிர்கள் நல்ல பலனுக்கு வரும் பொழுது அப்படியே கருகிவிடும்.
இதைப் போலத்தான் மனிதனின் வளர்ச்சியில் எத்தனையோ விதமான மாற்றங்கள் இருக்கின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்டபின்
1.நீ எதுவாக இருக்க வேண்டும்…
2.வாழ்க்கையில் உனக்கு எது தேவை…? என்று
3.மெய் வழி செல்லும் மார்க்கத்தைத் திரும்பத் திரும்ப குருநாதர் எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார்.
காக்கை குருவிகளோ மற்ற பறவைகளோ பழங்களை விழுங்கி விட்டுத் தன் மலத்தைப் போடுகின்றது. அந்த மலத்தைப் போடும் பொழுது அதன் சந்தர்ப்பம் ஒரு மரத்தின் மேல் (மலத்துடன் கலந்தது) இந்த வித்து விழுந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
வித்து விழுந்த இடத்தில் (மரத்தில்) சிறிதளவு மண் இருந்தால் போதும் இந்த வித்து முளைத்து விடும். இந்த வித்தின் விழுது (வேர்) அந்த மரத்தோடு கலக்கின்றது.
இந்த விழுது மரத்தோடு கலந்தாலும் அந்த மரத்திற்கு வரக்கூடிய தண்ணீரை மட்டும் தான் எடுக்கின்றது. அதைத் துணையாக வைத்து இதில் விளைந்த வித்து தன்னிச்சையாக விளைகின்றது. ஆனால் விழுந்த வித்தில் மாற்றம் ஏற்படுவதில்லை.
அதே சமயத்தில் இதிலே விளைந்த கொம்பை எடுத்து அந்த மரத்துடன் சேர்த்து இணைத்து வைத்தோமென்றால் அதனுடைய துணை கொண்டு விளைந்து தன் இனமான கனியை மாற்றுகின்றது.
ஒரு மரத்தில் இப்படி இரண்டு வித்துக்களை இணையச் செய்து ஒவ்வொரு விழுதுக்கும் மாற்றி மாற்றி வைத்தீர்கள் என்றால் இந்த (ஒரே) மரத்தில்
1.ஒரு பக்கம் மாங்காயைப் பார்க்கலாம்
2.ஒரு பக்கம் கொய்யாக் காயைப் பார்க்கலாம்.
இதெல்லாம் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று நேரடியாகக் காண்பிக்கிறார்.
ஒரு மரத்தில் பல விதமான காய் (அல்லது கனிகள்) இருப்பதைப் பார்க்கலாம். மண்ணிலே ஊன்றியிருக்கும் மரம் தண்ணீரை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அதிலே விளையக் கூடிய அணுக்களை இரண்டற இணைத்து அடுத்ததை மாற்றும் பொழுது அது ஒவ்வொன்றும் உருமாறுகின்றது.
இந்தச் செல்களை எப்படி எடுப்பது…? என்று இன்றைய விஞ்ஞான அறிவும் காட்டுகின்றது. இன்று பல புதிய உயிரினங்களையும் தாவர இனங்களையும் உருவாக்கியுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
அன்றைய மெய் ஞானிகளோ தான் உணவாக உட்கொண்டபின் தன் உணர்வின் எண்ண அலைகளை மற்ற செடிகளுடன் பாய்ச்சி தனக்குகந்த புதுப் புதுச் செடிகளை மாற்றி வந்திருக்கிறார்கள்.
அக்காலத்திலே பல பல தாவர இனங்களை தனக்குகந்ததாக மாற்றி மாற்றி நெல் போன்ற பயிரினங்களை எல்லாம் உருவாக்கினார்கள் அவர்கள்.
முந்தைய காலங்களில் அவர்கள் உருவாக்கிய நெல்லை இப்பொழுது காண முடியவில்லை. விஞ்ஞான அறிவு கொண்டு அணு செல்களை மாற்றி எத்தனையோ நெல் ரகங்கள் மாறிவிட்டது.
முதலில் நெல்லை உருவாக்கியது மனிதன் தான். அதிலிலுள்ள உணர்வின் செல்களை எடுத்து சோளத்தை உருவாக்கினான். மக்கள் உணவுக்காக அது ஒவ்வொன்றையும் உருவாக்கிக் கொடுத்தான்.
இயற்கையில் அது வரவில்லை, இது மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என்று இதைக் காண்பிக்கின்றார் குருநாதர்.
ஒவ்வொன்றையும் அவரே (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) உற்பத்தி பண்ணிக் காட்டுகின்றார்.
1.நான் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றேன்.
2.பல ரகங்களை மாற்றுகின்றேன்
3.நீ இதிலே போய் இறங்கிடாதடா…!
4.கடைசியில் நீ விவசாயம் செய்யும் பண்ணைக்காரனாக ஆகிவிடுவாய்…
5.உனக்குக் காசு சம்பாதிப்பதற்கு ஆசை வந்துவிடும்.
6.மெய் பொருளை எடுத்து எதிலே இணைக்க வேண்டும்…?
7.மெய் ஒளியை எப்படி எடுத்து வளர்க்க வேண்டும்…?
8.ஒளியாக ஆனபின் எங்கே போக வேண்டும்…? என்பதை மாற்றி விடுவாய்…
9.உன் பிழைப்பு இங்கே (இந்தப் புவிக்குள்) வந்து விடும் என்று உணர்த்துகின்றார்.
ஆனால் புது வித்தை எப்படி உருவாக்குவது என்று செய்து காட்டுகின்றார் குருநாதர்.
முதலிலே ஆகாரத்தை எடுத்துக் கொள்கிறார்…
1.அடுத்துத் தாவர இனச் சத்துக்களை தன் வாயிலே வைத்துக் கொண்டு
2.சில உணர்வுகளைச் சுவாசித்து
3.கண் ஒளி – தன் மூச்சலைகள் எல்லாமாகச் சேர்த்து வாயினால் ஊதுகின்றார்
4.அதிலிருந்து சத்துக்களைப் பரவச் செய்து புதிய கருவை உருவாக்குகின்றார்.
5.புது விதமான தாவரங்கள் வருகிறது.
6.நேரடியாகவே இப்படிச் சில வித்துகளைச் செய்து காண்பிக்கின்றார்.
ஏனென்றால் மனிதனாக வரும் வரையிலும் பல கோடித் தாவர இனங்களை உணவாக எடுத்திருக்கின்றோம். அந்தச் சத்துகள் அனைத்தும் நமக்குள் உண்டு.
உதாரணமாக வாடிய முகத்தோடு வேதனை கொண்ட உணர்வோடு கண் கொண்டு உற்றுப் பார்த்து உங்கள் வீட்டில் வளரும் செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் போதும்.
இந்த உணர்வுகள் பட்டு அந்தச் செடியை வாட வைத்துவிடும். வேதனையான உணர்வு கொண்டு செடிகளைப் பார்த்தால் அதிலே புழுக்கள் உண்டாகும். செடியைத் தின்றுவிடும்.
விவசாயம் செய்பவர்கள் சில பேருக்குப் பார்த்தோம் என்றால் பிரமாதமாக வரும். அதே சமயத்தில் வேதனை கலந்தோ குரோத உணர்வுடன் வெறுப்பு கலந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது அவர்கள் பார்த்தால் வளர்ந்து வரும் பயிர்கள் நல்ல பலனுக்கு வரும் பொழுது அப்படியே கருகிவிடும்.
இதைப் போலத்தான் மனிதனின் வளர்ச்சியில் எத்தனையோ விதமான மாற்றங்கள் இருக்கின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்டபின்
1.நீ எதுவாக இருக்க வேண்டும்…
2.வாழ்க்கையில் உனக்கு எது தேவை…? என்று
3.மெய் வழி செல்லும் மார்க்கத்தைத் திரும்பத் திரும்ப குருநாதர் எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார்.
14. இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான “அமானுஷ்ய ஆற்றல்களும்…!”
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலைந்து பல வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றோம்.
ஒரு சமயம் ஒரு காண்டாமிருகம் மற்றொன்றால் தாக்கப்பட்டு இந்த உயிர் பிரிந்த நிலையில் அதனுடைய உடல் அழுகிய நிலைகளில் இருக்கின்றது.
அந்த உடலை உருவாக்கிய ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி புழுக்களாக மாறி அந்த உடலையே உணவாக உட்கொள்கின்றது.
அந்த நேரத்தில் அதனின்று வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அதை அலைகளாக மாற்றுகின்றது.
அவ்வாறு அலைகளாக மாறியது வலுவான உணர்வின் தன்மையாகக் காற்றிலே பரவி வரும் பொழுது இன்னொரு தாவர இனத்தின் (பச்சிலை) சத்தைக் கவர்ந்த அலைகள் மீது மோதியபின் அதைக் கண்டு தாவர இனத்தின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
அவ்வாறு ஓடும் பாதையில் இன்னொரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்த அலைகளில் தாக்கப்பட்ட பின் “கிறு…கிறு…” என்று சுழலுகின்றது.
இதை வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது. எப்படி?
காண்டாமிருகம் அது சேர்த்து கொண்ட உணர்வுகள் ரிக். தாவர இனச் சத்தை உருவாக்கிய செடியும் ரிக். விஷச் செடியின் தன்மையும் ரிக். ரிக் என்றால் ஒரு பொருள்.
இந்த மூன்றிலிருந்தும் வெளிப்படும் மணம் “சாம…” சாம என்றால் இசை.
இந்தக் காண்டாமிருகத்தின் உணர்வலைகள் வலுவான நிலைகள் கொண்ட பின் இது போகும் பாதையில் சாந்த உணர்வு கொண்ட தாவரமான அந்தப் பச்சிலையின் உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றது.
அது ஓடும் பாதையில் ஒரு விஷச் செடி உமிழ்த்திய அந்த உணர்வு கொண்டு மோதிய பின் அது சுழற்சியாகி மூன்றும் இரண்டற இணைகின்றது.
இதற்குப் பெயர் தான் “அதர்வண…” அதர்வண என்றால் மறைதல் என்று பொருள். இரண்டற இணைந்த பின் அதனதன் குணங்களை இழந்து விடுகின்றது. இருந்தாலும்..
1.பல தாவர இனங்களை உணவாகப் புசித்த
2.இந்தக் காண்டாமிருகத்தின் வலுவான உணர்வுகள்
3.அது முன்னனியில் வலு பெறுகின்றது.
மூன்றும் சுழன்று மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மோதிய உணர்வுகளோ இரண்டறக் கலந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது.
அதாவது மூன்று உணர்வுகளும் சேர்த்து “யஜுர்…” யஜூர் என்றால் ஒரு வித்தாக உருவாகின்றது என்று பொருள்.
அதாவது காண்டாமிருகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் மணம் பத்து சதவீதமும் பச்சிலையின் மணம் நூறு சதவீதமும் விஷச் செடியின் மணம் பத்து சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு வித்தாகின்றது.
எடை கூடிய நிலையில் அந்த வித்தின் தன்மை இந்தப் பூமிக்குள் பதிந்து விடுகின்றது. பின்பு
1.பதிந்த வித்தில் மின்னல்கள் தாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.அந்த வித்து உருவாகக் காரணமான
4.காண்டமிருகம் பச்சிலை விஷச் செடி மூன்று சத்துக்களையும் அந்தந்த சதவீதம் கவர்ந்து
5.புதுவிதமான செடியாக வளர்கின்றது.
அந்த செடியின் மணமும் அதனுடைய உணர்வுகளும் அதனுடைய இயக்கங்களும் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை அறியும்படிச் செய்கின்றார் குருநாதர்.
அந்தச் செடியை எடுத்துச் சிறிது நேரம் அதை வெயிலில் வாடச் செய்து அதை நுகரும்படி சொன்னார். பின் அதை மென்று உட்கொள்ளும்படி சொன்னார் குருநாதர்.
அவர் சொன்னபடி செய்து அதை உட்கொண்ட பின் நான் காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து எவ்வளவு சோர்வு அடைந்து இருந்தேனோ
1.அந்தச் சோர்வெல்லாம் நீங்குகின்றது.
2.எனக்கு ஒரு மன உறுதியைக் கொடுக்கின்றது.
ஏனென்றால் அந்தக் காண்டாமிருகம் தாவர இனங்களை உட்கொண்டது. அதன் உடலில் உருவான அந்த அணுக்கள் புழுக்களாகி அந்த உடலை உணவாக எடுக்கின்றது.
இந்த உடலைத் தின்ன புழுக்கள் அதற்கு இரை இல்லை என்றால் மடிகின்றது. மடிந்த புழுவின் உயிர்கள் மற்ற செடிகளில் விளைந்து அதை உணவாக உட்கொண்டு
1.எந்தச் செடியின் உணர்வை உணவாக உட்கொள்கின்றதோ
2.அதற்குத்தக்க உணர்வும் குணமும் இணைந்து
3.விட்டில் பூச்சிகளாகவும் விஷப் பூச்சிகளாகவும் அது உருபெறுகின்றது என்பதனை
4.அங்கே காட்டிற்குள் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
வான இயல் புவி இயல் தாவர இயல் உயிரியல் என்ற நிலையில் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் இவை.
அந்த மகா ஞானி பெற்ற பேரண்டத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் சிறுகச் சிறுக இதை உணர்த்துகின்றோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலைந்து பல வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றோம்.
ஒரு சமயம் ஒரு காண்டாமிருகம் மற்றொன்றால் தாக்கப்பட்டு இந்த உயிர் பிரிந்த நிலையில் அதனுடைய உடல் அழுகிய நிலைகளில் இருக்கின்றது.
அந்த உடலை உருவாக்கிய ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி புழுக்களாக மாறி அந்த உடலையே உணவாக உட்கொள்கின்றது.
அந்த நேரத்தில் அதனின்று வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அதை அலைகளாக மாற்றுகின்றது.
அவ்வாறு அலைகளாக மாறியது வலுவான உணர்வின் தன்மையாகக் காற்றிலே பரவி வரும் பொழுது இன்னொரு தாவர இனத்தின் (பச்சிலை) சத்தைக் கவர்ந்த அலைகள் மீது மோதியபின் அதைக் கண்டு தாவர இனத்தின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
அவ்வாறு ஓடும் பாதையில் இன்னொரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்த அலைகளில் தாக்கப்பட்ட பின் “கிறு…கிறு…” என்று சுழலுகின்றது.
இதை வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது. எப்படி?
காண்டாமிருகம் அது சேர்த்து கொண்ட உணர்வுகள் ரிக். தாவர இனச் சத்தை உருவாக்கிய செடியும் ரிக். விஷச் செடியின் தன்மையும் ரிக். ரிக் என்றால் ஒரு பொருள்.
இந்த மூன்றிலிருந்தும் வெளிப்படும் மணம் “சாம…” சாம என்றால் இசை.
இந்தக் காண்டாமிருகத்தின் உணர்வலைகள் வலுவான நிலைகள் கொண்ட பின் இது போகும் பாதையில் சாந்த உணர்வு கொண்ட தாவரமான அந்தப் பச்சிலையின் உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றது.
அது ஓடும் பாதையில் ஒரு விஷச் செடி உமிழ்த்திய அந்த உணர்வு கொண்டு மோதிய பின் அது சுழற்சியாகி மூன்றும் இரண்டற இணைகின்றது.
இதற்குப் பெயர் தான் “அதர்வண…” அதர்வண என்றால் மறைதல் என்று பொருள். இரண்டற இணைந்த பின் அதனதன் குணங்களை இழந்து விடுகின்றது. இருந்தாலும்..
1.பல தாவர இனங்களை உணவாகப் புசித்த
2.இந்தக் காண்டாமிருகத்தின் வலுவான உணர்வுகள்
3.அது முன்னனியில் வலு பெறுகின்றது.
மூன்றும் சுழன்று மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மோதிய உணர்வுகளோ இரண்டறக் கலந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது.
அதாவது மூன்று உணர்வுகளும் சேர்த்து “யஜுர்…” யஜூர் என்றால் ஒரு வித்தாக உருவாகின்றது என்று பொருள்.
அதாவது காண்டாமிருகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் மணம் பத்து சதவீதமும் பச்சிலையின் மணம் நூறு சதவீதமும் விஷச் செடியின் மணம் பத்து சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு வித்தாகின்றது.
எடை கூடிய நிலையில் அந்த வித்தின் தன்மை இந்தப் பூமிக்குள் பதிந்து விடுகின்றது. பின்பு
1.பதிந்த வித்தில் மின்னல்கள் தாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.அந்த வித்து உருவாகக் காரணமான
4.காண்டமிருகம் பச்சிலை விஷச் செடி மூன்று சத்துக்களையும் அந்தந்த சதவீதம் கவர்ந்து
5.புதுவிதமான செடியாக வளர்கின்றது.
அந்த செடியின் மணமும் அதனுடைய உணர்வுகளும் அதனுடைய இயக்கங்களும் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை அறியும்படிச் செய்கின்றார் குருநாதர்.
அந்தச் செடியை எடுத்துச் சிறிது நேரம் அதை வெயிலில் வாடச் செய்து அதை நுகரும்படி சொன்னார். பின் அதை மென்று உட்கொள்ளும்படி சொன்னார் குருநாதர்.
அவர் சொன்னபடி செய்து அதை உட்கொண்ட பின் நான் காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து எவ்வளவு சோர்வு அடைந்து இருந்தேனோ
1.அந்தச் சோர்வெல்லாம் நீங்குகின்றது.
2.எனக்கு ஒரு மன உறுதியைக் கொடுக்கின்றது.
ஏனென்றால் அந்தக் காண்டாமிருகம் தாவர இனங்களை உட்கொண்டது. அதன் உடலில் உருவான அந்த அணுக்கள் புழுக்களாகி அந்த உடலை உணவாக எடுக்கின்றது.
இந்த உடலைத் தின்ன புழுக்கள் அதற்கு இரை இல்லை என்றால் மடிகின்றது. மடிந்த புழுவின் உயிர்கள் மற்ற செடிகளில் விளைந்து அதை உணவாக உட்கொண்டு
1.எந்தச் செடியின் உணர்வை உணவாக உட்கொள்கின்றதோ
2.அதற்குத்தக்க உணர்வும் குணமும் இணைந்து
3.விட்டில் பூச்சிகளாகவும் விஷப் பூச்சிகளாகவும் அது உருபெறுகின்றது என்பதனை
4.அங்கே காட்டிற்குள் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
வான இயல் புவி இயல் தாவர இயல் உயிரியல் என்ற நிலையில் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் இவை.
அந்த மகா ஞானி பெற்ற பேரண்டத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் சிறுகச் சிறுக இதை உணர்த்துகின்றோம்.
15. விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் நிலைகள் – கடைசியில் மலைப்பாம்பின் உடலைத் தான் பெற்றான் என்று காட்டினார் குருநாதர்
விக்ரமாதித்தன் அரசனாக இருந்தான். அவன் மனைவிகளில் ஒருத்தியின் மீது தன் மந்திரத்தைப் பாய்ச்சினான்.
தன் மனைவி என்ற நிலைகளில் முதலில் பாசத்தை உருவாக்கினான். பின் மந்திர ஒலிகளைப் பாய்ச்சிப் பாய்ச்சி அதற்குண்டான உணவையும் கொடுத்தான். உணர்வு ஒன்றியபின் சோமபானத்தையும் கொடுத்து மயக்க நிலையை உருவாக்கினான். மயக்கப்படும் மருந்தினையும் கொடுத்தான். இந்த உணர்வின் தன்மை வந்தபின் தன் கணவனின் பால் அந்த எண்ணங்கள் வருகின்றது.
இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சி ஆக்குகின்றான். இது முழுமையான பின் மயக்க நிலையில் அவன் தன் மனைவியைத் தீயிலே விட்டு எரிக்கின்றான்.
எரிந்தபின் தன் கணவன் மீது பற்று கொண்ட அதே உணர்வுகள் இங்கே ஆன்மாவிற்குள் இது வரப்படும் போது அதற்கென்று மந்திர ஒலியைக் கூட்டி அந்த ஆன்மாவைத் தன்னுடன் இணைத்தே பல அரசாட்சியினுடைய நிலைகளைச் செய்தான்.
இதையெல்லாம் குருநாதர் காட்டினார்.
மந்திரங்களைச் சொல்லி இன்னொரு கூட்டிற்குள் செல்வதும் இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது தன் மனைவியின் உணர்வால் எப்படித் தப்புகின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குரு.
“காடாறு மாதம்… நாடாறு மாதம்…” என்ற நிலைகளில் அன்று விக்கிரமாதித்தன் அரசாட்சி புரிந்தாலும் இன்னொரு உடலுக்குள் இவன் சென்று தான் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு உடலையும் அடிமைப்படுத்தி அவன் எப்படி வாழ்ந்தான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அகஸ்தியரோ தான் பெற்ற உணர்வின் சத்தை தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றாக்கி வானுலக ஆற்றலை அவர்களுக்குள் இணைத்து
3.இரு மனம் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி
4.உணர்வின் தன்மை ஒளியாக்கி துருவ நட்சத்திரமாக ஆனார்.
5.அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இயங்குகின்றார்கள் என்பதைக் காட்டினார் குருநாதர்.
ஆனால் உடலின் இச்சை கொண்டு விக்ரமாதித்தன் தன் மனைவியை மந்திரத்திற்கு உள்ளாக்கி அரசாட்சிகள் செய்தாலும் “இன்று அவன் இருக்கின்றானா…? என்றால் இல்லை...!”
அவன் வாழ்ந்த காலத்திற்குப் பின் மீண்டும் இன்னொரு உடலில் சென்று ஆவியாகச் சென்று இப்படிப் பல உடல்களுக்குத் தாவினான்.
ஆனால் அவனுடைய கடைசி முடிவு ஒவ்வொரு உடலையும் வேதனைப்படுத்தியபின் “மலைப்பாம்பு” போன்று அவன் உருவத்தை எடுத்து நரக வேதனைப்படும் நிலைகளுக்கே அங்கே வருகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.
துருவ மகரிஷியின் உணர்விற்கும் அதே சமயத்தில் அன்று விக்கிரமாதித்தன் நிலைகளுக்கும் எந்த நிலை என்பதைத் தெளிவாக்குகின்றார்.
ஞானிகள் காட்டிய நிலைகளை மந்திர ஒலி கொண்டு செயல்படுத்தும்போது அது எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்.
உஜ்ஜயினிக்கு செல்பவர்கள் இன்றும் பார்க்கலாம். அன்று விக்கிரமாதித்தன் எதைச் செய்தான்? இன்றும் அவன் வைத்த ஆலமரம் உண்டு. அதன் கீழ் வைத்த யாகக் குண்டமும் உண்டு.
மற்ற மனைவிகள் இருப்பினும் இதற்கென்று இளம் கன்னியை மனைவியாக்கி அன்று அவன் அரசனாக இருக்கப்படும் போது அரக்கத்தனமான செயலாக்கி இந்த உடலின் தன்மை தான் பெற வேண்டும் என்ற இச்சையில் அவன் செய்த உணர்வுகள் என்ன என்று காட்ட அங்கே அழைத்துச் சென்றார் குருநாதர்,
மும்முடிவரத்திலயும் அவர் எப்படி உணவு உட்கொள்ளாதபடி நாற்பது வருடமாக இருக்கின்றார் என்ற நிலையும் அவர் உடலுக்குள் யார் இருந்து செயல்படுகின்றார் என்ற நிலையும் குருநாதர் காட்டினார்.
இப்படி சில உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக அங்கு அழைத்துச் சென்றார் குருநாதர். இதைப் போன்று பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.
அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.
அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.
மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.
வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் - பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.
எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.
மனிதனாகப் பிறந்த நிலைகள் தீமைகளை வென்று இன்று விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்தத் துருவ மகரிஷி அவன் மகரிஷி ஆவதற்கு முன் அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தான் என்ற நிலையைச் சினிமாப் படங்களில் பார்ப்பது போல் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
பல கோடிச் சரீரங்களில் வென்று இன்று உன் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கி உள்ளது,
1.துருவ மகரிஷியைப் போன்று நீ ஆற்றலைப் பெறும் மார்க்கங்கள் எவ்வாறு?
2.அதற்கு எதன் வழியில் நீ செல்ல வேண்டும்?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் உனது எல்லை எது? என்ற நிலையைக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் காட்டிய நிலையில் யாம் (ஞானகுரு) உணர்ந்த உண்மை நிலைகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
விக்ரமாதித்தன் அரசனாக இருந்தான். அவன் மனைவிகளில் ஒருத்தியின் மீது தன் மந்திரத்தைப் பாய்ச்சினான்.
தன் மனைவி என்ற நிலைகளில் முதலில் பாசத்தை உருவாக்கினான். பின் மந்திர ஒலிகளைப் பாய்ச்சிப் பாய்ச்சி அதற்குண்டான உணவையும் கொடுத்தான். உணர்வு ஒன்றியபின் சோமபானத்தையும் கொடுத்து மயக்க நிலையை உருவாக்கினான். மயக்கப்படும் மருந்தினையும் கொடுத்தான். இந்த உணர்வின் தன்மை வந்தபின் தன் கணவனின் பால் அந்த எண்ணங்கள் வருகின்றது.
இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சி ஆக்குகின்றான். இது முழுமையான பின் மயக்க நிலையில் அவன் தன் மனைவியைத் தீயிலே விட்டு எரிக்கின்றான்.
எரிந்தபின் தன் கணவன் மீது பற்று கொண்ட அதே உணர்வுகள் இங்கே ஆன்மாவிற்குள் இது வரப்படும் போது அதற்கென்று மந்திர ஒலியைக் கூட்டி அந்த ஆன்மாவைத் தன்னுடன் இணைத்தே பல அரசாட்சியினுடைய நிலைகளைச் செய்தான்.
இதையெல்லாம் குருநாதர் காட்டினார்.
மந்திரங்களைச் சொல்லி இன்னொரு கூட்டிற்குள் செல்வதும் இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது தன் மனைவியின் உணர்வால் எப்படித் தப்புகின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குரு.
“காடாறு மாதம்… நாடாறு மாதம்…” என்ற நிலைகளில் அன்று விக்கிரமாதித்தன் அரசாட்சி புரிந்தாலும் இன்னொரு உடலுக்குள் இவன் சென்று தான் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு உடலையும் அடிமைப்படுத்தி அவன் எப்படி வாழ்ந்தான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அகஸ்தியரோ தான் பெற்ற உணர்வின் சத்தை தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றாக்கி வானுலக ஆற்றலை அவர்களுக்குள் இணைத்து
3.இரு மனம் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி
4.உணர்வின் தன்மை ஒளியாக்கி துருவ நட்சத்திரமாக ஆனார்.
5.அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இயங்குகின்றார்கள் என்பதைக் காட்டினார் குருநாதர்.
ஆனால் உடலின் இச்சை கொண்டு விக்ரமாதித்தன் தன் மனைவியை மந்திரத்திற்கு உள்ளாக்கி அரசாட்சிகள் செய்தாலும் “இன்று அவன் இருக்கின்றானா…? என்றால் இல்லை...!”
அவன் வாழ்ந்த காலத்திற்குப் பின் மீண்டும் இன்னொரு உடலில் சென்று ஆவியாகச் சென்று இப்படிப் பல உடல்களுக்குத் தாவினான்.
ஆனால் அவனுடைய கடைசி முடிவு ஒவ்வொரு உடலையும் வேதனைப்படுத்தியபின் “மலைப்பாம்பு” போன்று அவன் உருவத்தை எடுத்து நரக வேதனைப்படும் நிலைகளுக்கே அங்கே வருகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.
துருவ மகரிஷியின் உணர்விற்கும் அதே சமயத்தில் அன்று விக்கிரமாதித்தன் நிலைகளுக்கும் எந்த நிலை என்பதைத் தெளிவாக்குகின்றார்.
ஞானிகள் காட்டிய நிலைகளை மந்திர ஒலி கொண்டு செயல்படுத்தும்போது அது எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்.
உஜ்ஜயினிக்கு செல்பவர்கள் இன்றும் பார்க்கலாம். அன்று விக்கிரமாதித்தன் எதைச் செய்தான்? இன்றும் அவன் வைத்த ஆலமரம் உண்டு. அதன் கீழ் வைத்த யாகக் குண்டமும் உண்டு.
மற்ற மனைவிகள் இருப்பினும் இதற்கென்று இளம் கன்னியை மனைவியாக்கி அன்று அவன் அரசனாக இருக்கப்படும் போது அரக்கத்தனமான செயலாக்கி இந்த உடலின் தன்மை தான் பெற வேண்டும் என்ற இச்சையில் அவன் செய்த உணர்வுகள் என்ன என்று காட்ட அங்கே அழைத்துச் சென்றார் குருநாதர்,
மும்முடிவரத்திலயும் அவர் எப்படி உணவு உட்கொள்ளாதபடி நாற்பது வருடமாக இருக்கின்றார் என்ற நிலையும் அவர் உடலுக்குள் யார் இருந்து செயல்படுகின்றார் என்ற நிலையும் குருநாதர் காட்டினார்.
இப்படி சில உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக அங்கு அழைத்துச் சென்றார் குருநாதர். இதைப் போன்று பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.
அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.
அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.
மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.
வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் - பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.
எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.
மனிதனாகப் பிறந்த நிலைகள் தீமைகளை வென்று இன்று விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்தத் துருவ மகரிஷி அவன் மகரிஷி ஆவதற்கு முன் அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தான் என்ற நிலையைச் சினிமாப் படங்களில் பார்ப்பது போல் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
பல கோடிச் சரீரங்களில் வென்று இன்று உன் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கி உள்ளது,
1.துருவ மகரிஷியைப் போன்று நீ ஆற்றலைப் பெறும் மார்க்கங்கள் எவ்வாறு?
2.அதற்கு எதன் வழியில் நீ செல்ல வேண்டும்?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் உனது எல்லை எது? என்ற நிலையைக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் காட்டிய நிலையில் யாம் (ஞானகுரு) உணர்ந்த உண்மை நிலைகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
16. தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி
மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகல் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.
மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்?
இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களி மண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.
எதற்காக?
தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.
தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.
குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.
தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.
ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.
இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது?
பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்
1.உடனே தெரிந்துவிடும்.
2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.
3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.
தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.
ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.
வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?
2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?
3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.
அந்த உணர்வின் அறிவாக விளைந்த நிலை தான் மனிதனின் அறிவு. அவ்வாறு உருவாக்கப்பட்டு ஆறாவது அறிவு பெற்று
1.“கார்த்திகேயா” எதையும் நீ அறிந்து கொள்ளும் நிலையாக விளைந்து
2.மனிதனாக வந்தாய் என்று தெளிவாகக் காட்டினார்.
அதைத்தான் நான் உங்களிடம் நான் சொல்கிறேன்.
தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.
அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.
குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது? குஞ்சுகள் என்ன செய்கிறது? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.
1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்
2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.
மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகல் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.
மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்?
இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களி மண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.
எதற்காக?
தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.
தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.
குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.
தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.
ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.
இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது?
பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்
1.உடனே தெரிந்துவிடும்.
2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.
3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.
தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.
ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.
வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?
2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?
3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.
அந்த உணர்வின் அறிவாக விளைந்த நிலை தான் மனிதனின் அறிவு. அவ்வாறு உருவாக்கப்பட்டு ஆறாவது அறிவு பெற்று
1.“கார்த்திகேயா” எதையும் நீ அறிந்து கொள்ளும் நிலையாக விளைந்து
2.மனிதனாக வந்தாய் என்று தெளிவாகக் காட்டினார்.
அதைத்தான் நான் உங்களிடம் நான் சொல்கிறேன்.
தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.
அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.
குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது? குஞ்சுகள் என்ன செய்கிறது? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.
1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்
2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.
17. கரையான் புற்றில் அமரச் செய்து “மெய் ஞானிகளின் உணர்வை” எடுக்கச் சொன்னார் குருநாதர்
“தெரிந்து கொள்ள வேண்டும்…” என்பதற்காக வேண்டி குருநாதர் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்தார்.
முள்ளில் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் போய் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. கரையான் புற்றில் உட்காரச் சொன்னார்.
கரையான் புற்றிலே உட்கார்ந்தவுடனே என் வேஷ்டி எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்படியே சல்லடைக் கண் மாதிரி ஆகிவிட்டது. எழுந்தால் வேஷ்டியே இல்லை. துணியைப் பூராம் அரித்துவிட்டது.
வெளியிலே நான் எப்படிப் போவது…! கரையான் புற்றில் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்யச் சொல்கின்றார்.
காரணம் வேஷ்டித் துணி மண்ணில் விளைந்து வந்த பருத்தி தான். ஆனால் அந்தக் கரையானின் மலம் பட்டவுடனே அந்தத் துணி காணாமல் போகின்றது.
1.மண்ணிலிருந்து செடியாக வந்து பருத்தியாக வந்தது.
2.துணியாக நெய்த பின் அதற்குள் மறைந்த சத்தைக் கரையான் எப்படிக் கரைத்துச் சாப்பிடுகின்றது.
3.கழிவை மீண்டும் மண்ணாக எப்படி மாற்றுகிறது என்ற
4.இந்த இரண்டையும் காட்டுகின்றார் குருநாதர்.
இதே மாதிரித் தான் ஒவ்வொரு பொருளையும் உணவாக உட்கொள்கிறோம். கழிவை வெளிப்படுத்துகின்றோம்.
அதே போல் ஒவ்வொரு எண்ணத்தையும் எண்ணி எடுக்கின்றோம். நமக்குள் சேர்த்து அதிலுள்ள சத்தை எடுத்துக் கொள்கிறோம்.
நாம் எண்ணும் எண்ணத்தில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அது என்ன செய்கின்றது? நம்மிடம் இருக்கக்கூடிய உணர்வைக் கரைத்து இது எடுத்துத் தன்னுடன் சேர்த்து வளர்கின்றது. கழிவைப் பூராம் தட்டிவிட்டு விடுகின்றது.
தீமையான எண்ணங்களையும் உணர்வுகளையும் அணுக்களையும் அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
“ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.கரையான் கழிவை மண்ணாக மாற்றியது போல்
2.அந்த அருள் உணர்வுகள் நம்மிடம் உள்ள தீமைகளை மண்ணாக மாற்றிவிடும்.
3.அருள் உணர்வின் தன்மை ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.
“தெரிந்து கொள்ள வேண்டும்…” என்பதற்காக வேண்டி குருநாதர் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்தார்.
முள்ளில் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் போய் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. கரையான் புற்றில் உட்காரச் சொன்னார்.
கரையான் புற்றிலே உட்கார்ந்தவுடனே என் வேஷ்டி எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்படியே சல்லடைக் கண் மாதிரி ஆகிவிட்டது. எழுந்தால் வேஷ்டியே இல்லை. துணியைப் பூராம் அரித்துவிட்டது.
வெளியிலே நான் எப்படிப் போவது…! கரையான் புற்றில் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்யச் சொல்கின்றார்.
காரணம் வேஷ்டித் துணி மண்ணில் விளைந்து வந்த பருத்தி தான். ஆனால் அந்தக் கரையானின் மலம் பட்டவுடனே அந்தத் துணி காணாமல் போகின்றது.
1.மண்ணிலிருந்து செடியாக வந்து பருத்தியாக வந்தது.
2.துணியாக நெய்த பின் அதற்குள் மறைந்த சத்தைக் கரையான் எப்படிக் கரைத்துச் சாப்பிடுகின்றது.
3.கழிவை மீண்டும் மண்ணாக எப்படி மாற்றுகிறது என்ற
4.இந்த இரண்டையும் காட்டுகின்றார் குருநாதர்.
இதே மாதிரித் தான் ஒவ்வொரு பொருளையும் உணவாக உட்கொள்கிறோம். கழிவை வெளிப்படுத்துகின்றோம்.
அதே போல் ஒவ்வொரு எண்ணத்தையும் எண்ணி எடுக்கின்றோம். நமக்குள் சேர்த்து அதிலுள்ள சத்தை எடுத்துக் கொள்கிறோம்.
நாம் எண்ணும் எண்ணத்தில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அது என்ன செய்கின்றது? நம்மிடம் இருக்கக்கூடிய உணர்வைக் கரைத்து இது எடுத்துத் தன்னுடன் சேர்த்து வளர்கின்றது. கழிவைப் பூராம் தட்டிவிட்டு விடுகின்றது.
தீமையான எண்ணங்களையும் உணர்வுகளையும் அணுக்களையும் அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
“ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.கரையான் கழிவை மண்ணாக மாற்றியது போல்
2.அந்த அருள் உணர்வுகள் நம்மிடம் உள்ள தீமைகளை மண்ணாக மாற்றிவிடும்.
3.அருள் உணர்வின் தன்மை ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.
18. அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.
காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.
சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாத படியும் சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.
அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள் என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “அக்காலங்களில் நடந்தவைகளை..,” எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.
இப்பொழுது கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வலைகளைப் பதிவாக்கி அதே அலையில் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது?
அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது. அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.
இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது.., பறந்து சென்றது…, மனிதனாக வந்தது… என்று காட்டினார்.
அந்த உணர்வலைகள் அந்த இடங்களில் அக்காலத்தில் இருந்த தாவர இனங்கள் அதனுடைய மணங்கள் இங்கே பட்டது.
1.அந்த உணர்வைத் தன் உயிருக்குள் எடுத்து குருநாதர் அறிந்ததனால்
2.அதை எனக்குள் பதிவு செய்து அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு
3.மூச்சலைகள் விடும் போது எதிர் அலைகள் தெரிகின்றது
4.அப்பொழுது அந்த ஒளி அலைகள் பரவப்படும் போது அந்த ரூபங்கள் என் கண்ணுக்கே தெரிகின்றது.
5.அந்த அலைகள் படமாக்கப்பட்டு பதிவாக்கப்பட்டு அக்காலத்தில் எப்படி இருந்தது என்று அறிய முடிகின்றது.
விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களைன் குணத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்.
மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.
அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.
சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது என்று அடுக்கு வரிசையில் அதை போட்டு இருப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகையை தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக்கொண்டது என்று காட்டுகின்றார்.
இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார், அன்று உருவான பச்சிலைகளுக்கும் இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.
1.இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
2.ஆனால் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுகளை இவர்கள் நுகர்கின்றனர்.
3.அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.
அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.
ஏனென்றால், தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.
அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்த பின் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.
இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.
அப்படி ஆற்றல்மிக்க நிலைகளாக ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் “அகஸ்தியன்”. குருநாதர் இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.
1.அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு.
2.நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.
காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.
சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாத படியும் சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.
அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள் என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “அக்காலங்களில் நடந்தவைகளை..,” எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.
இப்பொழுது கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வலைகளைப் பதிவாக்கி அதே அலையில் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது?
அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது. அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.
இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது.., பறந்து சென்றது…, மனிதனாக வந்தது… என்று காட்டினார்.
அந்த உணர்வலைகள் அந்த இடங்களில் அக்காலத்தில் இருந்த தாவர இனங்கள் அதனுடைய மணங்கள் இங்கே பட்டது.
1.அந்த உணர்வைத் தன் உயிருக்குள் எடுத்து குருநாதர் அறிந்ததனால்
2.அதை எனக்குள் பதிவு செய்து அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு
3.மூச்சலைகள் விடும் போது எதிர் அலைகள் தெரிகின்றது
4.அப்பொழுது அந்த ஒளி அலைகள் பரவப்படும் போது அந்த ரூபங்கள் என் கண்ணுக்கே தெரிகின்றது.
5.அந்த அலைகள் படமாக்கப்பட்டு பதிவாக்கப்பட்டு அக்காலத்தில் எப்படி இருந்தது என்று அறிய முடிகின்றது.
விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களைன் குணத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்.
மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.
அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.
சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது என்று அடுக்கு வரிசையில் அதை போட்டு இருப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகையை தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக்கொண்டது என்று காட்டுகின்றார்.
இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார், அன்று உருவான பச்சிலைகளுக்கும் இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.
1.இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
2.ஆனால் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுகளை இவர்கள் நுகர்கின்றனர்.
3.அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.
அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.
ஏனென்றால், தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.
அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்த பின் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.
இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.
அப்படி ஆற்றல்மிக்க நிலைகளாக ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் “அகஸ்தியன்”. குருநாதர் இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.
1.அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு.
2.நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.
19. விஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்டினார், உணர்த்தினார்
குருநாதர் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இந்த உயிரணுக்கள் எவ்வாறு விளைகின்றது?
இந்தக் கோள்கள் தனக்குள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு அது வளர்கின்றது? என்ற நிலைகளைச் சாப்பாடு கூட இல்லாதபடி காட்டில் அமர்த்தி இதை அறியும்படிச் செய்தார்.
விஞ்ஞானிகளோ பல நிலைகள் கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு கண்டு கொண்டே இருக்கின்றார்கள். இன்று முழுமையும் காணவில்லை.
அன்று மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்தார்.
அந்தப் பதிந்த உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கும் பொழுதுதான் விண்ணிலே நடக்கும் அதிசயங்களை உணரும்படிச் செய்கின்றார். சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்தார்.
அதையெல்லாம் கண்டேன், உணர்ந்தேன், தீமைகளை வென்றிடும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.
அப்படிக் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளைத்தான் உங்களுக்குள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே வருகின்றேன். நீங்களும் அதையெல்லாம் பெற்று தீமைகளை வென்றிடும் ஆற்றல்கள் பெறவேண்டும். உங்களால் முடியும்.
இந்த மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் பரவி கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் தீமைகளை வென்றிடும் ஆற்றலாகப் பரவ வேண்டும்.
தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் விளைந்திட வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
அதே போல் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது தியானத்தில் உங்களுக்கு அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.
அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம். அருள் ஞான உணர்வினை நீங்கள் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
குருநாதர் பெற்ற சக்திகளை எமக்குக் கொடுத்த உணர்வுகள் அனைத்தும் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன்.
அதை வளர்த்துக் கொண்டால் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் ஆற்றல் பெறுவீர்கள். அதில் மறைந்த உணர்வின் பொறிகளை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமையற்ற உணர்வுகளாக வளர்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் யாம் உபதேசித்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அதிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்.
நம் உடலையும் நம் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்த முடியும். உங்களில் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வுகளை இந்தப் பூமியிலே பரவச் செய்து இந்தப் பூமியையும் நாம் பரிசுத்தப்படுத்த முடியும்.
குரு காட்டிய உணர்வுகளைப் பதியச் செய்த இந்த நினைவாற்றலின் வலுக் கொண்டு துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் சக்திகளைப் பெற்று அவைகளின் துணை கொண்டு அனைவரையும் பெறச் செய்வோம்.
குருநாதர் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இந்த உயிரணுக்கள் எவ்வாறு விளைகின்றது?
இந்தக் கோள்கள் தனக்குள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு அது வளர்கின்றது? என்ற நிலைகளைச் சாப்பாடு கூட இல்லாதபடி காட்டில் அமர்த்தி இதை அறியும்படிச் செய்தார்.
விஞ்ஞானிகளோ பல நிலைகள் கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு கண்டு கொண்டே இருக்கின்றார்கள். இன்று முழுமையும் காணவில்லை.
அன்று மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்தார்.
அந்தப் பதிந்த உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கும் பொழுதுதான் விண்ணிலே நடக்கும் அதிசயங்களை உணரும்படிச் செய்கின்றார். சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்தார்.
அதையெல்லாம் கண்டேன், உணர்ந்தேன், தீமைகளை வென்றிடும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.
அப்படிக் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளைத்தான் உங்களுக்குள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே வருகின்றேன். நீங்களும் அதையெல்லாம் பெற்று தீமைகளை வென்றிடும் ஆற்றல்கள் பெறவேண்டும். உங்களால் முடியும்.
இந்த மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் பரவி கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் தீமைகளை வென்றிடும் ஆற்றலாகப் பரவ வேண்டும்.
தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் விளைந்திட வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
அதே போல் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது தியானத்தில் உங்களுக்கு அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.
அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம். அருள் ஞான உணர்வினை நீங்கள் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
குருநாதர் பெற்ற சக்திகளை எமக்குக் கொடுத்த உணர்வுகள் அனைத்தும் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன்.
அதை வளர்த்துக் கொண்டால் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் ஆற்றல் பெறுவீர்கள். அதில் மறைந்த உணர்வின் பொறிகளை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமையற்ற உணர்வுகளாக வளர்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் யாம் உபதேசித்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அதிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்.
நம் உடலையும் நம் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்த முடியும். உங்களில் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வுகளை இந்தப் பூமியிலே பரவச் செய்து இந்தப் பூமியையும் நாம் பரிசுத்தப்படுத்த முடியும்.
குரு காட்டிய உணர்வுகளைப் பதியச் செய்த இந்த நினைவாற்றலின் வலுக் கொண்டு துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் சக்திகளைப் பெற்று அவைகளின் துணை கொண்டு அனைவரையும் பெறச் செய்வோம்.
20. சூட்சமாகச் செயல்படும் நிலைகளுக்கு குருநாதர் கொடுக்கும் விளக்கங்களும் என்னைப் பண்படுத்திய சந்தர்ப்பங்களும் - ஞானகுரு
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.
அவரை மாதிரி நான் இருந்தால் உங்களுக்கு வித்தியாசமாகப் போய்விடும் என்பதற்காகத்தான் நான் வெள்ளைச் சட்டை போட்டுக் கொள்வது.
வெள்ளை என்பது தூய்மை. ஒரு நல்ல துணியைப் போட்டுப் பார்த்தோம் என்றால் மனது கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.
கலர் சட்டையைப் போட்டவர்களை நீங்கள் பாருங்கள். அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் முதலில் போரடிக்கும்.
ஒரு தூய்மையான துணியைப் போட்டிருப்பவர்களைப் பாருங்கள் கொஞ்சம் ஒரு தெளிவாக வரும். ஆகையினால் கலர் சட்டை என்றால் அது அந்த நிலை வராது.
இரண்டு நாளைக்கு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போனால் “இந்தச் சாமியார் எப்படி…? என்பார்கள். சில நேரங்களில் நான் பனியனும் வேஷ்டியும் போட்டுக் கொண்டு இருப்பேன்.
வேலை செய்யும்போது அழுக்குத் துணியாகத் தெரியும்போது என என்னிடம் வந்து சாமி இருக்கிறார்களா...? அவரைப் பார்க்க வேண்டும்…! என்று சிலர் வந்து என்னிடமே கேட்கிறார்கள்.
போய் உட்காருங்கள். வருவார் பார்க்கலாம் என்று சொல்வேன்.
அப்புறம் யாம் இங்கிருந்து வந்தவுடனே “இவர் தானா… சாமி….! என்று எண்ணுகிறார்கள். நான் வேஷம் போடவில்லையே.
இவர் தானா சாமி…! என்று சொல்லிவிட்டு அந்த நேரத்தில் நல்ல கேள்வியைக் கேட்காமல் விட்டு விட்டு போய்விடுவார்கள்.
ஆசிர்வாதம் மட்டும் கொடுங்கள். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார். அவர்கள் எண்ணம் அப்படிப்பட்டதாக இருக்கின்றது.
இந்த மாதிரிச் சமுதாயத்தில் ஒவ்வொன்றும் நன்மை பெறும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அதைப் பெற முடியாத நிலையாக இருக்கின்றது.
(அதனால் தான்) குருநாதர் சொல்கிறார். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள், உனக்குச் சக்தி கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.
நல்ல கடைக்குக் கூட்டிக் கொண்டுபோய் உயர் தரமான பேண்ட் (PANT) எடுத்து நீ தைத்துக் கொள்ளடா…! என்று சொல்கிறார். துணி எடுத்து நீ நல்ல சூட்டும் கோட்டும் போட்டுப் போடா என்று சொல்கிறார்.
அப்பொழுது தான் உன்னை மதிப்பார்கள் என்று சொன்னார். உனக்கு நிறையச் சக்தி கொடுக்கிறேன்டா…! என்று சொன்னார்.
இது எதிலே கொண்டு போய்த் தள்ளப் பார்க்கிறார் என்று எண்ணினேன். அவர் சொல்லில் ஒவ்வொன்றிலும் பயம் இருக்கும்.
அப்பொழுது நான் சொன்னேன். நீங்கள் கட்டுகின்ற வேஷ்டி இருந்தால எனக்குப் போதும் சாமி. நான் இந்தச் சூட்டும் கோட்டும் போடுவதற்குண்டான தகுதி என் படிப்பில் இல்லை.
படித்திருந்தால் இங்லீஷில் நீங்கள் சொல்கின்ற மாதிரி வரலாம். நீங்கள் அத்தனையோ பாஷைகள் பேசுகின்றீர்கள். எனக்கு ஏது இத்தனை பாஷை? அதனால் நான் “வேண்டாம் சாமி…” என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டார்.
ஏனென்றால் சில பவர்களைச் (சக்திவாய்ந்த) செய்யப்படும்போது “ஷோக்...” (பந்தா) பண்ண வேண்டும் என்ற இந்த ஆசை வரும் என்று சொல்கிறார்.
நீ ஒரு வேளை அந்த ஷோக் பண்ணுவதற்கு “ஆசைப்படுகின்றாயோ... என்னமோ...” என்று அதுதான்டா கேட்டேன்…! என்று இவ்வாறு சொல்கிறார். அப்படியும் கேட்கிறார் குருநாதர்.
இந்த மாதிரி நம் குருநாதருடைய இயல்புகள் ஒவ்வொரு மனிதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார். அதனால் தான் யாம் உங்களை அணுகி வர முடிகின்றது.
1.நீங்கள் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பங்கள் உங்களை எப்படி இயக்குகின்றது?
3.அதிலே நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்ற நிலைக்குத்தான் சொல்கிறோம்.
எனக்குக் குருநாதர் கொடுத்த அந்த உணர்வை அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் சிந்தித்து எடுக்கக்கூடிய ஆற்றல்களைத்தான் உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
அந்தச் சிந்தித்துச் செயல்படும் தன்மை உங்களுக்குள் வர வேண்டும். அதனால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறும்படிச் செய்கிறோம்.
நொடிக்கு நொடி நொடிக்கு நொடி ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வருகின்றது, அதையெல்லாம் நீங்கள் மாற்றியமைத்து இந்த வாழ்க்கைப் பயணத்தை இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்று குரு எந்த வழியில் பெற்றார்களோ அந்த உணர்வின் ஈர்ப்பு மணங்களை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம். அவர் பெற்ற நிலையை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசை உணர்வைத் தூண்டச் செய்வதற்குத்தான் வருடம் வருடம் “குரு பூஜையே” வைப்பது.
குரு இப்படி எல்லாம் செய்தார் என்று அவரைப் பெருமைப்படுத்துவதற்கு அல்ல. குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் நாமும் மகிழலாம்,
இந்த உலகம் இயக்கப்படும் போது நமக்குச் சொந்தமாக்க வேண்டியது ஒன்றே ஒன்று. நாம் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.
நமது மூச்சலைகள் மற்றவர்களைச் சிந்திக்கச் செய்யும் தன்மையும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வர வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.
நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.
அது தான்
1.ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து
2.அவர்களுக்கு ஞானத்தை கொடு.
3.நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,
அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.
ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து
1.ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…”
2.அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை
3.”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.
4.அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன்.
5.அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.
அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?
1.நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது.
2.நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.
அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.
இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.
அவரை மாதிரி நான் இருந்தால் உங்களுக்கு வித்தியாசமாகப் போய்விடும் என்பதற்காகத்தான் நான் வெள்ளைச் சட்டை போட்டுக் கொள்வது.
வெள்ளை என்பது தூய்மை. ஒரு நல்ல துணியைப் போட்டுப் பார்த்தோம் என்றால் மனது கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.
கலர் சட்டையைப் போட்டவர்களை நீங்கள் பாருங்கள். அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் முதலில் போரடிக்கும்.
ஒரு தூய்மையான துணியைப் போட்டிருப்பவர்களைப் பாருங்கள் கொஞ்சம் ஒரு தெளிவாக வரும். ஆகையினால் கலர் சட்டை என்றால் அது அந்த நிலை வராது.
இரண்டு நாளைக்கு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போனால் “இந்தச் சாமியார் எப்படி…? என்பார்கள். சில நேரங்களில் நான் பனியனும் வேஷ்டியும் போட்டுக் கொண்டு இருப்பேன்.
வேலை செய்யும்போது அழுக்குத் துணியாகத் தெரியும்போது என என்னிடம் வந்து சாமி இருக்கிறார்களா...? அவரைப் பார்க்க வேண்டும்…! என்று சிலர் வந்து என்னிடமே கேட்கிறார்கள்.
போய் உட்காருங்கள். வருவார் பார்க்கலாம் என்று சொல்வேன்.
அப்புறம் யாம் இங்கிருந்து வந்தவுடனே “இவர் தானா… சாமி….! என்று எண்ணுகிறார்கள். நான் வேஷம் போடவில்லையே.
இவர் தானா சாமி…! என்று சொல்லிவிட்டு அந்த நேரத்தில் நல்ல கேள்வியைக் கேட்காமல் விட்டு விட்டு போய்விடுவார்கள்.
ஆசிர்வாதம் மட்டும் கொடுங்கள். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார். அவர்கள் எண்ணம் அப்படிப்பட்டதாக இருக்கின்றது.
இந்த மாதிரிச் சமுதாயத்தில் ஒவ்வொன்றும் நன்மை பெறும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அதைப் பெற முடியாத நிலையாக இருக்கின்றது.
(அதனால் தான்) குருநாதர் சொல்கிறார். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள், உனக்குச் சக்தி கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.
நல்ல கடைக்குக் கூட்டிக் கொண்டுபோய் உயர் தரமான பேண்ட் (PANT) எடுத்து நீ தைத்துக் கொள்ளடா…! என்று சொல்கிறார். துணி எடுத்து நீ நல்ல சூட்டும் கோட்டும் போட்டுப் போடா என்று சொல்கிறார்.
அப்பொழுது தான் உன்னை மதிப்பார்கள் என்று சொன்னார். உனக்கு நிறையச் சக்தி கொடுக்கிறேன்டா…! என்று சொன்னார்.
இது எதிலே கொண்டு போய்த் தள்ளப் பார்க்கிறார் என்று எண்ணினேன். அவர் சொல்லில் ஒவ்வொன்றிலும் பயம் இருக்கும்.
அப்பொழுது நான் சொன்னேன். நீங்கள் கட்டுகின்ற வேஷ்டி இருந்தால எனக்குப் போதும் சாமி. நான் இந்தச் சூட்டும் கோட்டும் போடுவதற்குண்டான தகுதி என் படிப்பில் இல்லை.
படித்திருந்தால் இங்லீஷில் நீங்கள் சொல்கின்ற மாதிரி வரலாம். நீங்கள் அத்தனையோ பாஷைகள் பேசுகின்றீர்கள். எனக்கு ஏது இத்தனை பாஷை? அதனால் நான் “வேண்டாம் சாமி…” என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டார்.
ஏனென்றால் சில பவர்களைச் (சக்திவாய்ந்த) செய்யப்படும்போது “ஷோக்...” (பந்தா) பண்ண வேண்டும் என்ற இந்த ஆசை வரும் என்று சொல்கிறார்.
நீ ஒரு வேளை அந்த ஷோக் பண்ணுவதற்கு “ஆசைப்படுகின்றாயோ... என்னமோ...” என்று அதுதான்டா கேட்டேன்…! என்று இவ்வாறு சொல்கிறார். அப்படியும் கேட்கிறார் குருநாதர்.
இந்த மாதிரி நம் குருநாதருடைய இயல்புகள் ஒவ்வொரு மனிதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார். அதனால் தான் யாம் உங்களை அணுகி வர முடிகின்றது.
1.நீங்கள் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பங்கள் உங்களை எப்படி இயக்குகின்றது?
3.அதிலே நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்ற நிலைக்குத்தான் சொல்கிறோம்.
எனக்குக் குருநாதர் கொடுத்த அந்த உணர்வை அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் சிந்தித்து எடுக்கக்கூடிய ஆற்றல்களைத்தான் உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
அந்தச் சிந்தித்துச் செயல்படும் தன்மை உங்களுக்குள் வர வேண்டும். அதனால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறும்படிச் செய்கிறோம்.
நொடிக்கு நொடி நொடிக்கு நொடி ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வருகின்றது, அதையெல்லாம் நீங்கள் மாற்றியமைத்து இந்த வாழ்க்கைப் பயணத்தை இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்று குரு எந்த வழியில் பெற்றார்களோ அந்த உணர்வின் ஈர்ப்பு மணங்களை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம். அவர் பெற்ற நிலையை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசை உணர்வைத் தூண்டச் செய்வதற்குத்தான் வருடம் வருடம் “குரு பூஜையே” வைப்பது.
குரு இப்படி எல்லாம் செய்தார் என்று அவரைப் பெருமைப்படுத்துவதற்கு அல்ல. குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் நாமும் மகிழலாம்,
இந்த உலகம் இயக்கப்படும் போது நமக்குச் சொந்தமாக்க வேண்டியது ஒன்றே ஒன்று. நாம் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.
நமது மூச்சலைகள் மற்றவர்களைச் சிந்திக்கச் செய்யும் தன்மையும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வர வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.
நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.
அது தான்
1.ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து
2.அவர்களுக்கு ஞானத்தை கொடு.
3.நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,
அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.
ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து
1.ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…”
2.அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை
3.”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.
4.அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன்.
5.அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.
அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?
1.நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது.
2.நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.
அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.
இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
21. திருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்
“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?
கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே…, எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?
ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.
தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.
இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.
என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?
“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்”. அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது…, பயம் வருகின்றது.
1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.
திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.
என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…,” என்கிறார் குருநாதர்.
போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.
அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.., “அந்தச் சந்தர்ப்பம்”. அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.
அப்புறம் என்ன செய்தேன்…?
“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.
அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.
மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.
அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.
ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.
அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.
குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.
1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
6.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?
இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.
அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.
நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.
அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.
அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.
முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.
இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்குத்தான் இந்த அனுபவம்.
ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.
அதன் வழியில் நான் போகின்றேன்.
முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.
அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.
இது தான் என்னுடைய அனுபவம்.
அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.
பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.
அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.
ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.
ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.
நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.
ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.
அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.
ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.
காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.
சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.
தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?
கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே…, எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?
ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.
தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.
இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.
என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?
“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்”. அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது…, பயம் வருகின்றது.
1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.
திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.
என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…,” என்கிறார் குருநாதர்.
போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.
அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.., “அந்தச் சந்தர்ப்பம்”. அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.
அப்புறம் என்ன செய்தேன்…?
“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.
அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.
மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.
அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.
ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.
அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.
குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.
1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
6.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?
இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.
அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.
நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.
அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.
அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.
முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.
இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்குத்தான் இந்த அனுபவம்.
ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.
அதன் வழியில் நான் போகின்றேன்.
முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.
அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.
இது தான் என்னுடைய அனுபவம்.
அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.
பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.
அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.
ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.
ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.
நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.
ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.
அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.
ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.
காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.
சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.
தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.