குருவின் அனுபவங்கள் குருவிடம் யாம் பெற்ற அனுபவங்கள் 1. கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம் 2. “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! 3. காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம் 4. விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம் 5. பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர் 6. மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர் 7. “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர் 8. பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம் 9. யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர் 10. பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம் 11. ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம் 12. குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் 13. குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர் 14. “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர்1 கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம் குருநாதர் சொன்ன முறைப்படி கேதார்நாத்திற்கு செல்லப்படும்போது அங்கு கடும் பனிப்பாறைகள். இதே போல அங்கே சென்று நான் கடந்து ஒரு இடத்தை விட்டு மாறிய பின் ஒரு மலை மாதிரித் தான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விட்டேன். அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் என்றைக்கோ அரசர்கள் தன் பரிவாரத்துடன் போன பாதை போல இருக்கிறது. எல்லாம் பனிப்பாறைகள் மூடியபடி கிடக்கிறது. தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கிடக்கின்றது. குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ, ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ, அல்லது என் கண்களால் பார்த்த பின் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா என்று பார்ப்பபதற்கா வைத்தாரோ எப்படி வைத்தார்? என்று எனக்குத் தெரியாது. பார்த்தவுடனே அப்பொழுது அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்? ஏதாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் கொண்டு போக வேண்டுமென்றாலும் பயம். இதற்கு ஆசைப்படுகிறான் என்று குரு என்னை எதாவது செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது? ஒரே ஒரு வேஷ்டியைத்தான் கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைத் தாக்காதபடி பாதுகாத்து கொள்ளலாம். இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யப்போகும்போது இதையும் கடந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்று குருநாதர் சொன்னார். சுடு தண்ணீர் இருக்கின்றது. அங்கே நீ போய்ப் பார் என்கின்றார். அங்கு போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது, நான் நடந்து வந்த பாதையில் உள்ள பனிப் பாறைகள் “திடு.., திடு.., திடும்..,” என்று எல்லாம் இடிந்து விழுந்தது. ஆக, வேறு பாதை எனக்குத் தெரிந்தால் தானே நான் திரும்பிப் போக முடியும். அப்பொழுது பாறைகள் இடிந்து விழுந்தவுடன் அப்பொழுது தான் எனக்குச் சந்தேகம் வருகின்றது. “ஐய்யோ..,” பிள்ளைக் குட்டிகள் எல்லாம் என்ன ஆவது? நாம் இதற்குள் போய்விட்டால் என்ன ஆகியிருப்போம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். அதை நான் நினைத்தவுடன் குருநாதர் சொன்னதை விட்டு இந்த உடல் ஆசை வந்துவிட்டது. அப்பொழுது என் பையன் என்ன செய்வான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்யும்? என்ற உணர்வை எடுத்தவுடனே என்ன ஆனது? உடனே இருதயம் “கிர்..ர்ர்ர்ர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்து என் இருதயமே இரைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிரே போய்விடும் போல இருக்கின்றது. ஆனால் இதைத்தான் நான் பார்க்க முடிகின்றது அதை எண்ண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்துவிடுவோமோ...,” என்ற உணர்வு தான் வருகின்றது. அப்பொழுது தான் அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார். “மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ மின்னலைப் போலே மறைவதை பாராய்..,” ஏனென்றால், அங்கே தங்கம் மற்ற ஆபரணங்கள் எல்லாம் இருந்தது. ஆனால், உயிரை விட்டுப் போனபின் என்ன இருக்கின்றது? சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் (பனிப் பாறையில் உறைந்த அரச பரிவாரங்கள்) அதெல்லாம் இல்லையே. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ, மின்னலைப் போலே மறைவதைப் பாராய், இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாளப்போகிறாய், மறைந்து விடப் போகிறாய். நீ யாரை காக்கப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருநாதர். நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ? நிலையில்லா இவ்வுலகம் இந்த உடலான உலகம் உனக்குச் சதமா? என்று வினாக்களை நாதத்தை எழுப்புகிறார். இவைகள் எல்லாம் அனுபவ ரீதியிலே மனிதனின் ஆசை வரப்போகும் போது நாம் போகும் பாதைகள் எத்தனை? இந்த மனித வாழ்க்கையில் வரப்போகும்போது எத்தனையோ பேர் இந்தச் சாமியாருக்கென்ன? இவர் (என்னை) கொள்ளை அடிக்கிறார் என்று சொல்கின்றனர். மந்திர தந்திரங்களைச் செய்யும் சாமியார்கள் மாதிரி எத்தனையோ பேர் என்னைப் பற்றிப் பேசுகின்றனர், ஏசுகின்றனர். எத்தனையோ தொல்லைகளும் கொடுக்கின்றனர். அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அப்பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடிய தன்மை வர வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன். ஆனால், அவர் உணர்வை எனக்குள் விட்டால் எனக்குள் இப்படி ஒரு விரலை நீட்டினாலே அவனைத் தூக்கி எறியக் கூடிய சக்தி உண்டு. இருந்தாலும் அதை நாம் பயன்படுத்தினால், நாம் உண்மையின் இயக்கத்தைக் காண முடியாது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அவனின் விஷத்தின் தன்மையை அடக்க முடியும். ஆனால், அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும். இது இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு நீ எப்படி வாழ வேண்டும்? இந்த மனிதனின் உடலுக்குப் பின் மீண்டும் வீரிய சக்தி எது? இவையெல்லாம் உன்னைத் தாக்கிடாது உன்னைப் பாதுகாக்கும் உணர்வு எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை எழுப்புகின்றார் குருநாதர். ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப் படும்போது உன்னைப் பாதுகாக்கும் சக்திகளையெல்லாம் நீ பெற முடியும். தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அருள் உணர்வை உனக்குள் பெருக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை. இவ்வளவு சக்தியையும் நீ இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். உனக்குள் வலுவான சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் பெற்று தீமை என்ற நிலைகளை நீக்கி தூக்கி எறிய வேண்டும். ஒருவன் எனக்கு எதிரியாக இருக்கின்றான் என்று உணர்வைப் பாய்ச்சி அவனைத் தூக்கி எறிந்து அவனைத் துன்புறுத்தும் நிலை வந்தால் அதே உணர்வு உனக்குள் நல்ல அணுக்களைத் தூக்கி எறிந்து விடும் துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும். சக்திகள் எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் நின்று இயக்கப்படும்போது அது உன் உடலையேதான் இயக்கும். ஆகவே இதை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனுபவப் பூர்வமாக குருநாதர் கொடுத்தார். இப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உட்கார்ந்து கேட்கின்றீர்கள். லேசாக அனுபவத்தைச் சொல்கின்றோம். “என்னமோ.., சாமி சொல்கின்றார் நம்மால் முடியுமா..,?” என்று நினைக்கின்றீர்கள். இப்பொழுது நீ போகப் போகிறாய், இங்கிருந்து நீ எப்படிக் காக்கப் போகின்றாய்? ஆனால் பேயாகப் போய் அவர்களுக்குள் சென்று மீண்டும் ஆட்டிப் படைப்பாய். ஆனால் உள்ளத்தால் உன்னால் ஒரு உதவியும் செய்ய முடியாது என்று கூறுகின்றார். அதற்கு அப்புறம் தான் அங்கிருந்து ஜோஸ்மெட்டு வந்தேன். என்னிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தது. உடனடியாக ஃபோட்டா எடுப்பவர் மூலம் ஃபோட்டா எடுத்து 10 ரூபாயையும், போட்டாவையும் போஸ்ட் மூலம் அனுப்பி வைத்தேன். அங்கே என் பையன் தண்டபானி என்ன செய்கின்றான்? அவன் என்னை எண்ணி ஒரே ஏக்கத்தில் நானா நானா என்கிறான். அவனுக்கு இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. அங்கே ரோட்டு முச்சந்தியில் அழுது கொண்டிருக்கின்றான். நான் இங்கேயிருந்து பார்க்கிறேன். ஏனென்றால் அப்பொழுது தான் இந்த உணர்வுகள் எல்லாம் வருகிறது. ஒன்றைக் காப்பதற்கு மாறாக நீ இப்படி இருப்பது. சரி இதை எல்லாம் குருநாதர் காண்பித்து தெரிந்து கொண்டபின் அங்கிருந்து ஜோஸ்மட்டு வந்தவுடனே அதற்கு கீழே தான் நீங்கள் வர வேண்டும். வந்தவுடனே அங்கே கேதர்நாத்தில் அதை செய்ய முடியாது. ஆனால் இங்கே அது இருந்ததால் இங்கே வந்து செலவுகளாய் செய்து அனுப்பிவிட்டோம். அனுப்பி வைத்த லெட்டரை அவர்கள் பிரித்து பார்க்கின்றார்கள். அதில் ஒரு பத்து ரூபாய் இருக்கின்றது. அன்று பத்து ரூபாய் என்பது ஒரு பெரிய மதிப்பு. பார்க்கிறார்கள். அங்கு வரும் இடைவெளியை நன்றாக மடிக்க தெரியாமல் வைத்துள்ளார்கள். அதை எடுத்துக் கொண்டுள்ளார்கள் அங்கே. வெறும் காகிதம் மட்டும் இருக்கு. பத்து ரூபாயை எடுத்துக் கொண்டார்கள். இங்கு வந்து பார்க்கின்றார்கள் பார்க்கின்றார்கள் அங்கு விரகு வெட்டுபவர் கிழிக்கும் போது போய்விட்டதோ என்னமோ பொஸ்ட் செய்ததில் இருந்து பார்க்கிறார்கள். எங்கிருந்து? ஜோஸ்மட்டில் இருந்து பார்க்கின்றார்கள். காசைக் காணோம் என்று தேடிக் கொண்டுள்ளார்கள். அப்போது அந்த உணர்வுகள் வரப்போகும் போதெல்லாம் ஜோஸ்மட்டில் குளிர் ஜாஸ்தி. ஆக அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வு வருகின்றது. ஆனால் நான் முதலில் சொன்னேன் மருந்தாக.. அவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை நீ என்ன செய்ய வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் தான் கல்கத்தாவுக்கு போய் கொண்டிருக்கும்போது ஒரு விரகுக்காரன் என்ன செய்திருக்கிறான் தேக்கு ஈட்டி என்று இந்த மரங்களை எல்லாம் எவனோ வெட்டிப் போட்டு போகின்றான். அது மொத்தமாக இருந்தவுடனே கான்டராக்ட் எடுத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சயிஸ் பண்ணி போட்டுவிடுங்கள். உள்ள போட்டுவிடுங்கள். மற்ற மரங்களை வெட்டி போட்டு கொண்டுபோய் இருக்கின்றார்கள். மற்றவர்கள் உள்ளுக்கே பார்த்தவுடன் என்ன ஆகிவிட்டது? இதை கொட்டினால் உள்ளுக்கே நம்மை கொண்டுபோய் விடுவார்கள் என்று யாரும் வாங்கவில்லை. இந்த அம்மாக்கு வேற பொலப்பும் இல்லை. அங்கு இருந்தவுடனே விரகு கடக்காரன் ப்ரொகர் இதை போய் கொட்டிக்கோமா பின்னாடி வேனா காசு இங்கு இல்லை. நீ கொட்டிக்கோ காசு உனக்கு பின்னாடி நீ விரகு வைத்துக் கொள். இது வெளியில் தெரிந்தாலோ பெரிய ஆபத்து. காசு இல்லாமல் கொடுத்தவுடன் இந்த அம்மா கொடுத்தவுடனே என்ன ஆகிவிட்டது என்று தெரியும் அல்லவா அங்கிருந்து வந்த ஒருத்தர் பார்த்தவுடனே அடடா எவ்வளவு பெரிய சரக்கு. இராத்திரி பார்க்கும்போதே இதை பார்த்தவர் என்ன செய்துவிட்டார்கள். அலுங்காமல் எடுத்து கொண்டு போய்விட்டார்கள். தேக்கு மரம் இந்த ஈட்டியை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். விலை ஜாஸ்தி வேற. ஆக மொத்தம் இது ஒரு ரூபாய் என்றால் நான்கு ரூபாய்க்கு இருப்பதை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். ஆக விடிவதற்கு முன்னாடி வித்திருக்கு. அந்த விரகு கடைக்கு போன விட்டாச்சு. சரி அதிகமாக விற்றால் நமக்கு தான் லாபம். அந்த பத்து ரூபாய் போனதற்கு இங்கே தேடுனதற்கு அந்த மாதிரி கிடைக்க செய்து அதிலிருந்து ஓரளவுக்கு இந்த விரகு கடையில் குழந்தைகளை பிழைக்க செய்து நோயிலிருந்து தப்பியது. காரணம் இந்த நிலைகள் வந்தால் அந்த மாதிரி ஓரிண்டு செய்தது. குருநாதருடைய வேலைகளை சொல்கின்றேன். நாம் ஈர்க்கும் உண்மையின் உணர்வுகளை எதை பாய்ச்சினாயோ அது எப்படி நடக்கின்றது பார் என்பதைதான் காட்டுகின்றார். ஆகையினால் இதையெல்லாம் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மையைத்தான் உங்களுக்கு முன் உணர்த்துகின்றேன். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதை பெற வேண்டும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் வேதனை என்றாலும் அதை துடைத்து பழகுங்கள். ஆகவே இந்த வாழ்க்கையில் நீங்கள் அருளுணர்வை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை. 2 “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! நமது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்ந்திடச் செய்தார், உழலச் செய்தார், பல இன்னல்களைக் கொடுத்தார் அந்த இன்னல்களை நான் கண்டபின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன். “இப்படியெல்லாம் என்னைத் தொல்லைப்படுத்துகின்றாயே.., என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே.., இதெல்லாம் எனக்கு வேண்டாம்.., நான் போகின்றேன்...,” என்று சொல்லிவிட்டு இதைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுத்தேன். ஒரு முறை அல்ல பல முறை முயற்சித்தேன். அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலையில் “என்ன வாழ்க்கை..?” என்று எண்ணினேன். என் மனைவியைக் காப்பாற்றினோம். சில நேரங்களில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றோம். ஆனால், ஒவ்வொரு நொடிக்கும் இத்தகைய இன்னல் வருகின்றதே என்ன வாழ்க்கை என்ற நிலைகளை எண்ணி பல முறை தன்னைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கே என்னை அழைத்துச் சென்றது. அப்பொழுதுதான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார். உன்னுடைய உணர்வின் தன்மை கொண்டு பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாய். இதைப் போல அந்தத் தீமையின் உணர்வுகளை நீ உனக்குள் நுகரும் போது உன் நன்மையின் நிலைகளைச் செயலற்ற நிலைகளாக அது எவ்வாறு மாற்றுகின்றது? இந்த உடலை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. எத்தனை உடல்களில் நீ உன்னைக் காத்திட வேண்டும் என்ற உணர்வின் நினைவு கொண்டாய். பரிணாம வளர்ச்சியில் இன்று நீ மனிதனாக ஆனாய். ஆனால், மனிதனான பின் இந்தச் சிறு குறைகளைத் தாங்காது இந்த உணர்வின் தன்மை உனக்குள் வளர்க்கப்படும் போது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது. இந்த உடலை அழித்துவிட்டால் இந்த உடலை அழித்துவிடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்திடும் நிலைகளுக்குச் சென்று இதைப் போன்ற உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட நீ “மிருகமாகப் பிறப்பாய் போ..,” என்ற நிலைகளில் சாபமிடும் நிலைகள் கொண்டு நீ சிந்தித்துப் பார். இந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது? எதனை நீ அறிய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார் குருநாதர். ஆகவே, நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? எதனை நமக்குள் பருக வேண்டும்? என்ற பேருண்மையை குருநாதர் அங்கே காட்டுகின்றார். இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியில் குருநாதர் எமக்குக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம். • நீங்கள் அனைவரும் இதைப் பெற முடியும் • உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும். • தீமையற்ற உடலாக மாற்ற முடியும் • தீமையற்ற நிலைகளை உங்கள் உடலுக்குள் விளைய வைக்க முடியும். • என்றும் பிறவா நிலை என்ற பெரு நிலைகளில் அடைய முடியும் • உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும். • உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும் • உங்கள் வாழ்க்கையினுடைய நிலைகள் மன நிம்மதி பெற முடியும் என்ற இந்த நிலைகளைத்தான் உங்களுக்குள் தெளிவாகக் காட்டுவதும் இதை உங்களுக்குள் போதிப்பதும். ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய சிக்கல்களையும் மாற்ற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.3 காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம் நான் (ஞானகுரு) இந்த இருபது வருடம் காடு மேடெல்லாம் அலைந்து சில மந்திரவாதிகள் என்ற கோட்டைக்குள் நுழைந்தும் அங்கு என்னென்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம். காசி கங்கைக் கரையிலே எடுத்துக்கொண்டால் எத்தனையோ நிலைகள். என்னையே கொன்று சாப்பிடக் கூட விரும்பினார்கள். குருநாதர் காசி கங்கைக் கரைக்குப் போகச் சொன்னார். அதாவது கங்கை அகண்டது. அதன் மேலே ஒரு மணல் திட்டு இருக்கின்றது. அங்கே போய் அமர்ந்து என்னைத் தியானம் எடுக்கச் சொன்னார் குருநாதர். அதே சமயத்தில் அங்கே போனவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அங்கே சென்றீர்கள் என்றால் அகோரிகள் உங்களைக் கொன்று சாப்பிட்டுவிடுவார்கள். நீ தெய்வத்தைப் பெறப் போகிறாய். ஆனால், அங்கேயே உன்னைக் கொன்று சாப்பிடுவார்கள். வேகவைத்துச் சாப்பிடாமல் பச்சையாகவே உன்னைச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள். சரி, என்னை குருநாதர் அங்கே போகச் சொன்னார். நான் எப்படியோ போகிறேன், என்னமாவது ஆகட்டும். ஆனால் குரு வாக்கை நாம் மீறமுடியாது. அவர் சொன்ன உணர்வை நான் அறியவில்லை என்றால் அவர் சொன்ன நிலைகளிலிருந்து நான் பின்வாங்குவதாக அர்த்தம் என்று சொன்னேன். ராம்ஜி என்று ஒருவன் இருந்தான். அவனிடம் நான் கொஞ்சம் காசைக் கொடுத்து ஒரு டெலெஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக் கொள். எவனாவது என்னைத் தின்றுவிட்டான் என்றால் மங்களூர் நாராயணசாமிக்கு நீ போன் பண்ணிவிடு என்று காசு, விலாசம் எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டேன். அவன் சரி என்று சொல்லிவிட்டான். ஏனென்றால் மங்களூர் நாராயணசாமி அவர்தான் காசு நிறையக் கொடுப்பார். நான் காசு இல்லை என்று சொன்னால் நான் இருக்குமிடத்திலிருந்து தந்தி அடித்தால் உடனே காசு வந்துவிடும். அதனால் எங்கு போனாலும் சாப்பாடுக்குத் தொந்தரவு இல்லாமல் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது காசி கங்கைக் கரைக்குப் போனேன். அங்கே போய்ப் பார்த்தால் கம்பியில் ஜல் ஜல் என்று வளையம் மாதிரிப் போட்டு "ஆஹா.., ஓஹோ.., ஓஹோ..," என்று பாடிகொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி ஆடுகின்றார்கள். ஆனால் நான் தியானத்தில் இருக்கின்றேன். ஆஹா ஓஹோ என்று ஆடிக் கொண்டு அப்படியே வருகிறார்கள். கத்தியை எடுத்துக் குத்துகின்ற மாதிரி வருகிறார்கள். குருநாதர் இதைப் பாருடா..., என்றார். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது? காளியின் ரூபமாக அவர்களுக்குக் காட்சி கிடைக்கின்றது. காளியைக் கண்டவுடனே “மாதாஜி.., மாப்கரோஜி, மாதாஜி.., மாப்கரோஜி..,” என்று காதைப் பிடித்து இழுக்கின்றார்கள். ஏனென்றால், அந்த அகோரமான நிலையில் “கல்கத்தா காளி” என்று சொல்வார்கள். பல மண்டை ஓடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காட்சியாகக் கொடுத்தவுடனே எல்லாரும் ஓடுகிறார்கள். அங்கே டெலெஸ்கோப்பில் இதைப் பார்க்கின்றார்கள். இரவு 12 மணிக்கு இது நடக்கின்றது. வெளிச்சமும் கொண்டு வருகின்றார்கள். ஏனென்றால், குருநாதர் இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளைச் சொல்லப்படும் பொழுது மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்? என்று அங்கே அனுபவபூர்வமாக எனக்குக் காட்டினார். இன்றைக்கும் நாம் பார்க்கலாம் மாந்திரீகம் என்ற நிலையில் மந்திரவாதிகள் மனிதனை உயிருடன் கூடக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே மாதிரி சுடுகாட்டில் வேகவைக்கும்போது நல்ல பிணங்களாக இருந்தால் அங்கே சொல்லிவிட்டு அகோரிகள் உடனே எடுத்துகொண்டு போகின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சவாரி செய்து அதனுடைய உணர்வைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் அழகான பெண்கள் திடீரென்று மரணமடைந்தால் அந்த பெண்களை உடனே கொடு என்று இந்த அகோரிகள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள். அதைக் கொண்டு போனவுடனே என்ன செய்கின்றார்கள்? இயற்கையில் ஆண் பெண் சேர்கின்ற மாதிரிச் சேர்ந்து கொள்கின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சூடத்தை எரிய வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றார்கள். நான் சொன்னதை முதலில் யாரும் நம்பவேயில்லை. அப்புறம் யாம் சொன்னது வெகு காலம் கழித்துப் பேப்பரில் வந்தது. “சாமி.., நீங்கள் டூப் விடுகின்றீர்கள்” என்று நினைத்தேன் நிஜமாவே நடக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் KPK அவர்கள். ஆனால், நான் நேரடியாகப் பார்த்தது. வெகு காலத்திற்குப் பிறகு இதை புத்தகமாக வெளிவருகின்றது. ஒரு கவர்னருடைய மகன் கூட இந்த மாதிரிச் செய்கின்றான் என்று சொல்லி அதில் எழுதியிருக்கின்றார்கள். ஏனென்றால் நான் சொல்லும்போது KPK நம்பவேயில்லை. அப்புறம் இதையெல்லாம் பார்த்தவுடனே “சாமி..,” எல்லா உண்மைகளையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் என்று அப்புறம்தான் அவர் நம்புகின்றார். அந்த அகோரிகள் கடவுளுக்காக வேண்டி நான் இருக்கின்றேன். அதற்காக நான் இப்படிச் சாப்பிடுகின்றேன். உலக மக்கள் சேமமாக இருக்கச் சாப்பிடுகின்றேன் என்பார்கள். இந்த மாதிரிப் பெரும் தவறுகளை இன்று பக்தி என்ற மார்க்கங்களில் கடவுள் இன்று தனக்கு இங்கு தனியாகக் கொடுக்கின்றார் என்ற நிலைகளில் அவனவன் எடுத்துக் கொண்ட விஷ உணர்வுகள் அவர்களை இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலே மடிந்து பூதங்களாகவும் கணங்களாகவும் மாறி அதே மந்திரத்தைச் செய்தால் பிறருக்கு ஏவல் செய்து அவன் குடும்பத்தை அழிக்க இது பயன்படுகின்றது. ஆகவே, அவன் எதன் உணர்வை எடுத்தானோ அதன் வழியேதான் இயக்கப்படக்கூடிய நிலைகள் வருகின்றது. இன்றைய உலகில் நடக்கும் இதைப் போன்ற கொடுமையான தீமைகளிலிருந்து இனி நீங்கள் மீள வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்தல் வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி ஒரு பாதுகாப்புக் கவசமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வழி வாழுங்கள். எமது அருளாசிகள்.4 விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம் அகஸ்தியனின் தாய் தந்தையர் பல கடுமையான விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாங்கள் வாழும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றனர். அதைப் பரப்பி வைத்தபின் யானையோ, பாம்போ தேளோ இவைகள் வராதபடி இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. இப்படிப் பல காலத்திற்கு முன்னாடி (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) புலனறிவால் ஒவ்வொரு மணத்தின் அறிவை அதனின் இயக்கத்தை அறிந்து கொண்டு மற்ற மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள குகைகளில் இருக்கப்படும் பொழுது இப்படித் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். மரம் செடி கொடிகளில் எல்லாம் விழுதுகள் உண்டு. விழுதுகளை எடுத்தால் அது இழுக்கும். இழுத்து அந்த மணத்தின் தன்மையை வீசும் தன்மை வருகின்றது. ஒரு பாம்புக்கு முன் ஒரு வேரைக் காட்டியவுடன் அப்படியே படமெடுப்பது நின்று விடுகின்றது. இதே மாதிரி யானை மிரட்டி என்ற ஒரு வேரைக் காட்டியவுடன் யானை விலகிச் செல்கின்றது. ஆகவே, இத்தகைய வேர்களைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளுக்கு முன் போட்டு வைத்திருப்பார்கள். செடியில் விழுது இருக்கும்போது இழுக்கும் தன்மை வரும். அந்தச் செடி இழுக்கின்ற மாதிரி இழுத்து அதன் வழியில் அதன் அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும். குகைப் பக்கம் இத்தகைய விழுதுகளைப் போட்டபின் அந்த மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ இவர்களைத் தாக்குவதில்லை. நிம்மதியாகத் தூங்குகின்றார்கள். ஏனென்றால் நம் குருநாதர் இதையெல்லாம் காட்டுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். கரடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கினறார். ஒரு குகை மேல் என்னை ஏறிப் படுக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் குருநாதர். அதே சமயத்தில் என் உடலில் ஒரு வேரைக் கட்டி வைத்திருக்கின்றார். ஆனால், அது எனக்குத் தெரியாது. என்ன வேர் என்றும் தெரியாது. “இதை இடுப்பில் கட்டிக் கொள்…, உனக்கு பந்தோபஸ்தாக இருக்கும்” என்றார். சரியான இருட்டு. நடந்த களைப்பு அதிகமாக இருந்ததால் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். பெரிய பாறையாக அது இருந்தது. நன்றாகத் தூங்கிவிட்டேன். என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர். தூங்கி எழுந்து பார்க்கின்றேன். “உர்ர்ர்…, உர்ர்ர்ர்..,” என்று சப்தம் வருகின்றது. பார்த்தால் ஒரு கரடி வருகின்றது. கரடியைப் பார்த்தவுடன் நல்ல வசமாகச் சிக்கிவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால், வெகு தூரத்திலிருந்து தன் இடத்திற்கு வருகின்றது. உறுமிக் கொண்டு வந்த கரடி பக்கத்தில் வந்தவுடன் “ஊ..,ம் ஹும்..,” என்று சப்தமிட்டு அந்தப் பக்கம் அப்படியே திரும்பி ஓடுகின்றது. உறுமிக் கொண்டு வந்த கரடி “என்ன..,” என்று தெரியாமல் அதுவாகத் திரும்பிக் கொண்டு ஓடுகின்றது. அப்புறம் விடிந்த பிற்பாடு குருநாதர் வருகின்றார். “நான் ஒரு அவசர வேலையாகப் போனேன்டா..,” என்கிறார் குருநாதர். இராத்திரி நன்றாகத் தூங்கினாயா? என்றார். தூங்கினேன், ஒரு கரடிச் சப்தம் கேட்டது முழித்துக் கொண்டேன் என்று சொன்னேன். அந்தக் கரடி இந்தப் பாறைக்குக் கீழ் தான் கூடு கட்டியிருக்கின்றது. தன் இருப்பிடத்திற்கு வந்திருக்கின்றது. குகைக்கு மேல் உள்ள பாறையில் தான் நீ தூங்கிக் கொண்டிருந்தாய். உன் மணத்தைச் சுவாசித்ததும் வந்த கரடி ஓடிவிட்டது என்றார் குருநாதர். “என் மணத்தைச் சுவாசித்ததும் ஓடிவிட்டதா..,?” என்று நான் கேட்டேன். உன் மணத்தை அல்ல, உன் இடுப்பில் கட்டியுள்ள வேரின் மணம் தான் இந்த வேலையைச் செய்தது என்றார். ஆனால், அந்த வேருக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது தெரியுமா..,? என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர். இந்தச் செடிக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது? அந்த வேருக்கு என்ன சக்தி உள்ளது? இந்தச் செடிகள் எப்படி உருவானது? இதற்குள் எது எது கலவையானது? கலவையாவதற்குச் சந்தர்ப்பம் என்ன? என்று இதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பார் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அதே மாதிரித்தான் நானும் உங்களிடம் கதையாகச் சொல்கின்றேன். ஆனால், நீங்கள் இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கக்கூடிய திறன் பெறவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் எனக்குச் சொன்ன மாதிரியே உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.5 பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர் இயற்கையின் நிலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அந்தச் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறி வருகின்றது என்ற நிலையை பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வந்தார் குருநாதர். இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்வது என்பதைத் தான் கேள்விக் குறி போட்டு ஒவ்வொரு நிலைகளையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார் குருநாதர். புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு. ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால், குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார். தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை என்ன..,? என்று பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது. இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது. முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார் என்று சொல்கின்றார். நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது. அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது. புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது. அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின் பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது. புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. அடிபட்டுவிட்டோம் என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது. மறுபடியும் பன்றி “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது. மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது. அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர். ஆக, ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும் அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார். அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது. இதே உணர்வுகள் தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அதன் அறிவாக வருகின்றது என்றார் குருநாதர். ஏனென்றால், தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது?” ஆகவே, அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.6 மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர் புலனறிவைப் (ஐம்புலன்கள்) பற்றி நன்கு அறிந்து கொண்டவர்கள் கடந்த கால நம் மூதாதையர்கள் என்று சொல்லலாம். அவர்கள் மனிதனானபின் இதையெல்லாம் தெளிவாக்கி இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்கிறார்கள்? தன்னைக் பாதுகாத்து கொள்வதற்காகப் பல தாவர இனங்களின் அறிவைத் தெரிந்து கொண்டு தன் அருகிலே அத்தகைய தாவரங்களைப் போட்டுக் கொள்கின்றனர். மணத்தால் நுகர்ந்துதான் மற்ற உயிரினங்கள் இரைக்குத் தேடிச் செல்கின்றது. அப்பொழுது இவர்கள் உறங்கும் போது நுகர்ந்து வந்தால் அப்புறம் அந்த உயிரினங்கள் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்றுவிடுகிறது. நான் ஒரு சமயம் ஒரு இடத்தில் படுத்திருந்தேன். நான் அலுங்காமல் படுத்திருந்தேன், நல்ல பாம்பு அங்கே வந்து படுத்திருக்கின்றது. நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். “நெளு நெளு” என்று இருந்தது. “என்னடா.., இது.., நெளு நெளு என்று இருக்கிறது?” தலையணை தான் போலிருக்கிறது என்று மறுபடியும் என்ன செய்தேன்? இந்தத் தலையணையை எடுத்து அது மேல் போட்டுக் கொண்டு மறுபடியும் படுத்துக் கொண்டேன். அடுத்து, “ஜிலு.., ஜிலு...,” என்று மறுபடியும் அதை நகர்த்திக் கொண்டு மறுபடியும் வருகின்றது. பாம்பு தன் உடலில் வெப்பத்திற்காக வேண்டி இதைப் பண்ணுகின்றது. அப்புறம் பார்த்தால் நெளு நெளு என்கிறது. “என்னடா இது.., மறுபடியும் நெளு நெளு என்று இருக்கின்றது” என்று நினைத்துக் கொண்டு எழுந்து விளைக்கைப் போட்டுப் பார்த்தால் – நல்ல பாம்பு. அப்புறம் என்ன செய்வது? அலறிவிட்டேன். அவ்வளவு தூரம் பாம்பு அது வந்தாலும் கூட என்னால் தெரிய முடியவில்லை. “சடார்...,” என்று வேகமாக நான் எழுந்தவுடன் என்ன செய்கிறது? நம்மை அடித்துவிடுவான் என்று “சுர் ர் ர்..,” என்று என்னைப் பார்த்துச் சீறுகிறது. “எப்படியோ போ.., சாமி” என்று சொல்லி விட்டுவிட்டேன். இந்த மாதிரி நேரத்தில் இதையெல்லாம் சொல்லி உதாரணமாகக் காட்டுகின்றார் குருநாதர். வெள்ளைப்பூண்டு வேண்டும் என்றார் குருநாதர். அந்த நேரம் வெள்ளைப் பூண்டிற்கு எங்கே போவது? அப்புறம் அடுத்த வீட்டில் போய் வாங்கி வந்தேன். இது அகமதாபாத்தில் நடந்த சம்பவம். அதை நசுக்கி இரண்டு மூலையில் போட்டவுடன் அதன் வாசனையைக் கண்டு அது குட் பை (GoodBye) போட்டு நகர்ந்து ஓடிவிட்டது. நான் அதைக் கொல்லவில்லை. குருநாதர் சொல்லி இருக்கிறார் வெள்ளைப்ப்பூண்டை நசுக்கிப் போட்டால் அதன் மணத்தை நுகர்ந்து அந்தப் பாம்பு ஓடிவிடும். பாம்பை நீ அடித்தால் அது மனிதன் ஆகிவிடும். பாம்பு உன்னைக் கடித்தால் நீ அதுவாகி விடுவாய். இந்த மாதிரி ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டியுள்ளார். 7 “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர் கால் நடையாக எம்மை (ஞானகுரு) நாடு முழுவதும் சுற்றச் செய்து அனுபவம் பெறுவதற்காக அனுப்பினார். ஒரு சமயம் குருநாதர் கயாவிற்குப் போகச் சொல்கிறார். அங்கே சென்றால் என்ன நடக்கிறது? உள்ளுக்கே நுழைந்தவுடன் தாடி வைத்திருக்கின்றவனையெல்லாம் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல ஒரு ஏழெட்டுப் பேரைக் கொன்றுவிட்டார்கள். குருநாதர் போகச் சொல்லும் நேரத்தில் இது நடக்கின்றது. ஏனென்றால், சாமியார் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்ற நிலையில் தாடி வைத்திருக்கின்றவர்கள் யாரைக் கண்டாலும் அடிக்கின்றார்கள். சாமியாராக வந்தவர்களையெல்லாம் பெரும் பகுதி அங்கே போலிஸ் ஸ்டேசனில் வைத்துள்ளார்கள். நான் சாதாரணமாக ஒரு துண்டை மட்டும் போட்டு என்னடா.., இந்த மாதிரி இருக்கின்றது என்று போய்க் கொண்டிருக்கிறேன். “ஏ மகராஜ்.., இதர் ஆவ், அவோஜி, அந்தர் ஆவ்..,” அப்படி என்கிறார்கள். போலிஸ் ஸ்டேசனுக்குள் கூப்பிடுகின்றார்கள். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு தப்பும் பண்ணவில்லையே.., என்னை எதற்காகக் கூப்பிடுகின்றீர்கள்? என்று அந்தப் போலிஸிடம் கேட்டேன். “சாமியார்..,” என்று கண்டாலே அடித்துக் கொன்று கொண்டிருக்கின்றார்கள், நீ செத்துப் போவாய் என்று சொல்கிறார்கள். நான் சாமியார் இல்லை. தாடி தான் வைத்திருக்கின்றேன், நான் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்தேன் என்றேன். நீ சாமியார் இல்லை என்று நினைக்கிறாய். ஆனால், உன் தாடியைப் பார்த்தவுடன் சாமியார் தான் என்று அடிப்பார்கள் என்று மறுபடியும் அந்தப் போலிஸ்காரர்கள் சொல்கிறார்கள். இது கயாவில் நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால் அப்பொழுது அங்கே போலிஸ் ஸ்ட்ரைக். அந்த பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அடிக்கடி இன பேதங்கள் உருவாகி குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் அநியாயமாகக் கொன்று கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி உணர்வலைகள் சென்றபின் இனம் புரியாத அந்த நிலைகளே வரும். ஒரு குழந்தையினுடைய நிலைகளை மாற்றுவதற்காக வேண்டி இன்னொரு இனத்தினுடைய குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகின்றார்கள். அப்பொழுது சாமியார் வேடம் போட்டு அதைச் செய்கின்றார்கள். அதனால் சாமியார் மாதிரி இருக்கிறவர்களையெல்லாம் அடிக்கின்றார்கள். இப்படியெல்லாம் சில நிலைகள் நடக்கின்றது. அந்த இடத்தில் எனக்குள் பயம் வருகின்றது. இவர்கள் சொன்னவுடன் முதலில் தைரியமாகப் போனேன். பின் பயம் வருகின்றது. அப்பொழுது குருநாதர் “நீ இந்த உடலுக்கு ஆசைப்படுகிறாயா..,?” என்று கேட்கின்றார். அந்த உடல் இருந்தால் தானே..,? இந்த உணர்வுகளை உள்ளுக்குள் கிளர்ந்தெழச் செய்து இந்த உடலுக்கு ஆசைப்படுகின்றாயா? என்று கேட்கிறார். இந்த உள் உணர்வுகளில் அவர் போதித்த உணர்வும் அங்கே நடக்கிற சமச்சாரமும் இரண்டும் இந்த ஆன்மாவில் பட்டு அந்த உணர்வுகள் இப்படி இயக்கமாகின்றது. அப்படி அதைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வால் கலக்கம் வருகின்றது. அப்படிப் பயம் வரும் அந்த நேரத்தில் குருவை நினைக்கச் செய்கின்றார். “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்ற இந்த உணர்வை நீ எடுத்துக் கொண்டு போ.., என்கிறார். ஏனென்றால், பயமான உணர்வுகளை எடுத்து அதிலே நாட்டம் செலுத்தினால் அந்த உணர்வுகள் அலைகளாக வரும். உன்னைப் பார்ப்பவருக்கெல்லாம் அதே அலை வரும். ஆக, நீ எதை நினைக்கின்றாயோ அவன் அந்தச் செயலுக்கே (உன்னைத் தாக்கும்) வருவான் என்றார் குருநாதர். அவர் சொன்ன முறைப்படி “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்று எண்ணிக் கொண்டு அப்புறம் நடந்தே சென்றேன். அங்கே அந்த ஊர்கள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பொழுது அந்த உண்மையினுடைய அலைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் பீகார் மாநிலத்தில் பயங்கர நிலைகள் நடக்கின்றது. வறட்சியும் ஜாஸ்தி, கலவரமும் ஜாஸ்தி, பழி தீர்க்கும் உணர்வும் ஜாஸ்தி. இது எப்படி? எதனால்? என்ற நிலைகளில் அன்றைய அரசர் காலத்தில் பதிவானது என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர். இதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் அங்கே சந்தர்ப்பம் பயமும் வருகின்றது, அந்த உணர்வும் வருகின்றது. இதைப் போன்ற தீமைகளை எப்படி நீக்குவது என்று அனுபவமாகக் காட்டியவுடன் பின் அங்கிருந்து பத்ரிநாத் போகச் சொன்னார் குருநாதர்.8 பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம் என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார். அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது? நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெறவேண்டும்? என்ற அனுபவத்தைக் கொடுத்தார் ஏனென்றால், இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட இயக்கப்பட்ட நஞ்சுகள் பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது. இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்? இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர். அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது. இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார். அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும். உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதுதான் அனுபவம். இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது. நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்துவிடுகின்றது. பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார். நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது. ஆகையினால், ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல், இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்? அவன் சும்மா இருக்கின்றான். நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. இவன் நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இப்படித்தான் இருக்கின்றது உலகம் என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டுத் தீமையான உணர்வுகளைப் பதிவு செய்த பின் இது தான் இயக்குகின்றது. நல்லதை இயக்கமுடியவில்லை. நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான். ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே, இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்? தீமைகளுக்கு மத்தியில் அமரப்படும் பொழுது உண்மையின் தன்மை உனக்குள் நீ அறிய முடியவில்லை. இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று வினா எழுப்பினார். துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். துருவ மகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றி அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார். அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று நீ பெற முடியும், மக்களையும் பெறச் செய்ய முடியும் என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார். இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெறமுடியும், பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.9 யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர் ஆரம்ப காலங்களில் ஒரு உடலில் நோயானால் “உடலுக்குள் என்ன நடக்கின்றது..,?” என்று யாராவது ஒருவரிடம் சொல்லி உடலுக்குள் என்ன தெரிகின்றது என்று பார்க்கச் சொல்வேன். வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளும் அதனால் ஏற்படும் வலியும் தெரியும், உணர முடியும். அப்பொழுது ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கிருமிகள் விலகுகின்றது, இந்த வலி எல்லாம் போய்விட்டது என்று சொல்வார்கள். அந்த நேரம் நான் சித்தான புதிது. பழனியில் நான் சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். கடை சர்ச்சுக்கு எதிர்த்தால் போல் இருந்தது. அது ஒரு கிறிஸ்தவருக்குச் சொந்தமான கடை. ஒரு சமயம், அவருக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. வேதனை அதிகமானவுடன் அப்பொழுது அவருடைய மகளைக் கூப்பிட்டு “உங்கள் அப்பா உடலுக்குள் நடப்பதைப் பார்..,” என்று பார்க்கச் சொன்னேன். வயிற்றுக்குள் கிருமிகள் என்ன செய்கின்றது? என்னென்ன புதுக் கிருமிகள் உருவாகின்றது, அது எப்படி வேலை செய்கின்றது? நான் சொல்லி அதற்கப்புறம் அவர் சுவாசிக்கும் பொழுது என்னவெல்லாம் செய்கின்றது? என்றெல்லாம் அந்தக் குழந்தை பார்க்கின்றது. ஏதோ ஒரு மருந்து உள்ளுக்குள் போவது தெரிகின்றது. மருந்து வாசனை வருகின்றது, அது வயிற்றுக்குள் போகின்றது, உள்ளுக்குள் மருந்து சென்றவுடன் வலி குறைகின்றது நல்லதாகிவிட்டது என்று பார்த்துச் சொல்கிறது அவரின் குழந்தை. இதற்கு முதலில், அவர் அப்பா இந்துக்களைக் கொண்டு வந்து சர்ச்சுக்கு முன்னால் வைத்திருக்கின்றாய் என்று பாதிரியார் திட்டப் போகின்றார் என்று சொல்லி என்னைக் கடையைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கப்புறம் அவர் கடையைக் காலி செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால், யாம் எல்லாவற்றையும் அனுபவரீதியில் தெரிந்து கொள்வதற்காக குருநாதர் இதையெல்லாம் செய்தார். ஆரம்பத்தில் இந்த மாதிரி நிறையச் சித்து வேலை எல்லாம் செய்யும்படி செய்தார் குருநாதர். அதற்கப்புறம் அந்தச் சைக்கிள் கடையே போய்விட்டது. அதிலே வேலையே பார்க்கவிடாதபடி செய்தார் குருநாதர். எல்லா வேலையும் போய்விட்டது. வயிற்று வலி, தலை வலி, பேய் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு என்னைத் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்காக கழட்டிப் போட்ட சைக்கிள்கள் எல்லாம் அனாதையாகக் கிடக்கின்றது. சைக்கிள் தொழிலையே நான் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. தொழிலையே செய்யவிடாமல் பண்ணிவிட்டார் குருநாதர். “உனக்கு இந்த வேலை இல்லை.., வேறு வேலை இருக்குடா..,” என்று சொல்கிறார் குருநாதர். ஏனென்றால், குருநாதர் எனக்கு இப்படித்தான் பழக்கத்தைக் கொடுத்தார். இப்படி மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் பேருண்மைகளையும் தீமைகளை நீக்கும் நிலைகளையும் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலையையும் குரு காட்டினார். ஆக, இந்த உடலுக்குப் பின் மனிதனான நாம் அடைய வேண்டிய நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம். ஆனால், அதையெல்லாம் உங்களிடம் சொல்லும் பொழுது இலேசாக விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றீர்கள். குருநாதர் செயற்கையாக பல இன்னல்களை எனக்கு ஏற்படுத்தினார். நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்குக் கஷ்டம் என்று வரும்பொழுதெல்லாம் அந்த அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.10 பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இருளெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக. அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த ஆற்றல்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது. அதை எடுத்துக் கற்றுக் கொள்ளடா.., என்றார் நமது குருநாதர். அதை எடுத்து எனக்குள் வளர்த்துக் கொண்டே இருக்கின்றேன். எடுத்து வளர்த்தாலும் குருநாதர் எம்மிடம் ஒன்று சொன்னார். அதாவது. நீ எல்லாம் நல்லதைச் சொல்கிறாய். உன்னைச் சந்திக்க வருபவர்கள் எல்லோரும் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சொல்வார்களே.., நீ அப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார் குருநாதர். உனக்கு இவ்வளவு பெரிய சக்தி கொடுக்கிறேன், ஆனால் இதை நீ எப்படிக் காப்பாற்றப் போகிறாய்? இன்று ஒரு நூறு பேருக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது அவர்களுடைய உணர்வை நீ கவர்ந்தால் என்ன ஆகும்? இதை எனக்கு அனுபவமாகவே காட்டினார் குரு. பழனிக்கு அருகில் பாப்பம்பட்டி என்று ஒரு ஊர். அப்பொழுது அந்த ஊர் முழுவதும் “டிங்கி” காய்ச்சல் பரவி இருந்தது. அந்த நோயின் விஷத்தன்மையால் மஞ்சளாக வாந்தி எடுப்பார்கள். அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். அவர்களால் நடக்கவும் முடியாது, ஒன்றும் செய்ய முடியாது. இந்த வேதனையை அவர்களால் சகிக்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் குருநாதர் என்ன செய்தார்?. அவர்களுக்கெல்லாம் “விபூதியை நீ சொல்லிக் கொடுடா.., ஆசீர்வாதம் செய்து கொடு” என்றார். அந்தச் சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவுடனே எல்லோரும் நன்றாக ஆனது.., நோய் போய்விட்டது.., நல்லதாகிவிட்டது.., என்று சொல்கிறார்கள். அதற்கு முதலில் டாக்டர்களிடம் சென்று மாதக்கணக்கில் பார்க்கிறார்கள், ஊசி மருந்து எல்லாம் போட்டும் அவர்களால் முடியவில்லை. ஆனால், இந்த விபூதியைக் கொடுத்தவுடன் எல்லோருக்கும் வலி குறைந்து விட்டது உடல் நன்றாக ஆனது. அடுத்து பார்த்தோம் என்றால் இதைக் கேள்விப்பட்டு பக்கத்துக் கிராமத்திலிருந்து ஏராளமான பேர் வருகின்றார்கள். இது நடந்த நிகழ்ச்சி. அவர்களுக்கும் கொடுத்தவுடன் நன்றாக ஆனது. கடைசியில் என்ன ஆனது? எனக்கே வலி வர ஆரம்பித்துவிட்டது. என்னதான் தடுத்தாலும் அவர்கள் எல்லோரும் சொல்லச் சொல்ல எனக்கு வலி ஆரம்பித்துவிட்டது. வருபவர்களிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.., எனக்கு உடல் நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லிக் கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால், அதை அவர்கள் எங்கே கேட்கிறார்கள்? என்னால் நடக்க முடியவில்லை, எழுந்து நிற்க முடியவில்லை என்று தான் கேட்கின்றார்கள். என் காதில் இது விழுகின்றது. என் கண் அவர்களைப் பார்க்கின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் சுவாசிக்கின்றது. என் உயிரில் படுகின்றது. எனக்கு அந்தச் சக்தி வைத்துத் துடைத்துத் துடைத்துப் போக்கிப் பார்த்தேன் முடியவில்லை. அப்பொழுது குருநாதர் இங்கே பழனியில் இருந்தார். “டேய்.., உடனே கிளம்பி வாடா” என்றார் குருநாதர். நான் உன்னைச் செய்யச் சொன்னது என்ன? நீ செய்வது என்ன? என்கிறார். ஆக, அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆனது. எனக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. அப்புறம் குருநாதரிடம் புறப்பட்டுச் சென்றேன். போனவுடன் அவர் என்னை மாற்றி மறுபடியும் போடா என்றார். நீ போய்ச் சொல் என்றார். அப்புறம் வந்தவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் நன்றாக ஆனது. நல்லதாக ஆக வேண்டும் என்றுதான் வருகின்றார்கள். ஆனால், அவர்களை மாற்றிக் கொள்ள முடிகிறதா என்றால் இல்லை. இந்த மாதிரிச் சில நிலைகள் அவர்களுக்கு. எமக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர். தீமைகள் எப்படி வருகின்றது? தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்11 ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம் ஒரு சமயம் குருநாதர் என்னை வயல் காட்டிற்குள் கூட்டிக் கொண்டு செல்கின்றார். எங்கெயோ ஜல்லிக்கட்டு நடத்தியிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. அந்தப் பக்கமாக ஓடி வருகின்றது ஒரு மாடு. இது வந்தவுடன் “அதைப் பிடிடா..,” என்றார் குருநாதர். அதற்குக் “குசும்பைப் பாருடா..,” என்கிறார். “சாமி.., அது நம்மைத் தூக்கி வீசிவிடும்..,” என்றேன் நான். அது என்னைத் துரத்த ஆரம்பித்தது. நான் ஓட ஆரம்பித்துவிட்டேன். என்னை விடமாட்டேன் என்கிறது, துரத்திக் கொண்டே வருகின்றது அந்தக் காளை. வந்தவுடன் நான் இப்படி அப்படி என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அது ஓடி வந்து என்னை விரட்டுவதைப் பார்த்தால் “புஷ்.., புஷ்..,” என்று வருகின்றது. எங்கேயோ ஜல்லிக்கட்டு விட்டிருக்கின்றார்கள். அது இங்கே தப்பி வந்திருக்கின்றது. என்னை இப்படியெல்லம் விரட்டுகின்றது. ஒரு கினற்றுக்குள் “ஜங்…,” என்று குதித்துவிட்டேன். இதை விட்டால் வேறு வழியில்லை. கினற்றுக்குள் குதித்தவுடன் குருநாதர் என்ன செய்தார்? “ஏய்.., இங்கே வா..,” என்கிறார். யாரை? அந்த மாட்டைக் கூப்பிடுகின்றார். “இங்கே நில்..,” என்கிறார். அவன் வெளியில் வருவான் “பிடித்துக் கொள்..,” என்கிறார். எனக்கு “எப்படி இருக்கும்” என்று பார்த்துக் கொள்ளுங்கள். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எல்லாச் சக்திகளையும் கொடுத்தார். நான் அவர்களுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பல பேர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். குருநாதர் என்னைப் பல வகையிலும் சிரமப்படுத்தித்தான் பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார். அதில் தீமை எப்படி வருகின்றது? பயம் எப்படி வருகின்றது? அந்த உணர்வுகள் எல்லாம் உன் உடலுக்குள் சென்றால் உனக்குள் என்ன நடக்கின்றது? அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகள் எப்படி உனக்கு வருகின்றது? அப்பொழுது தப்பிக்க வேண்டும் என்றால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? பயத்தால் உன் உடலுக்குள் சென்ற அந்தத் தீமையான உணர்வுகள் உன் உடலுக்குள் விளையாது அதை எப்படிச் செயலிழக்க வைக்க வேண்டும்? என்று பல உண்மைகளை எனக்குள் நடத்திக் காட்டினார். துருவ மகரிஷிகளின் உணர்வை நீ பருகினால் உனக்குள் அறியாது சேர்ந்த அந்தத் தீய உணர்வுகள் செயலிழக்கும் என்று அதை நீ எப்படிக் கவர வேண்டும் என்ற மார்க்கத்தைக் காட்டினார். அப்படி எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தத் தீமையை வென்ற உணர்வுகளைத்தான் உபதேச வாயிலாகத் உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அதைச் சுவாசித்தால் உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்கே குருநாதர் எனக்குக் கொடுத்த அந்த அனுபவங்களைச் சொல்லி வருகின்றோம்.12 குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் குருநாதர் எம்மை இமயமலையில் கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன பாதையில் போனேன். பார்த்தால் ஒரு பட்டாளமே படையே அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள். (நான் அங்கே போய்விட்டு வந்தபின் தான் பேப்பரில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்) ஆக, அந்தச் சரீரங்கள் எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது. அதைப் பார்த்தவுடன் ஆசையும் வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது. ஏனென்றால், குருநாதர் இந்தப் பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார். இரண்டு நகையை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி என்னுடைய உணர்வுகள் சொல்கிறது. ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு நகைகள் இருக்கின்றது. அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப் பார்த்தால் நேபாளிகள், சைனீஸ் மாதிரி அந்த அரச வம்சமாகத் தெரிகின்றது. குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து) இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது. ஏனென்றால், குருநாதர் பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு வரும் அல்லவா என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது. எடுப்பதா.., வேண்டாமா..,? என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது “நிஜமாகத்தான் இவர்கள் படுத்திருக்கின்றார்களா..,?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா.., என்ற எண்ணம் வந்தது. “இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்.., இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன். நான் முதலில் வந்த பாதை அந்தப் பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே வந்தேன். வரும் பொழுது இந்திய எல்லையில் இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். “பாருடா…, உன்னைப் பார்க்கின்றான் பாருடா..,” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர் வந்து சேர்ந்தேன். ஏனென்றால், குருநாதர் எமக்கு இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார். குருநாதர் சக்தி கொடுக்கிறார் என்றால் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம் என்ற நிலையில் கொடுத்துள்ளார். நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்? வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத் தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதே சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும் என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதைப் போன்று தான் நம் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். ஆக, இதை எந்த வழியில்? என்ற வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார். ஏனென்றால், மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது? முதலில் இதை அழித்துப் பழக வேண்டும். அந்த மெய் ஒளியை வளர்த்துப் பழக வேண்டும். இமயமலையில் அந்த இடத்தில் வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக வேண்டும். கஷ்டமோ, நஷ்டமோ, மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம். அடுத்த நிமிடம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். “அந்தச் சக்தியைத் தான்” உங்களைப் பெறச் செய்கின்றோம். அவர்களில் ஒருவர் நமக்குக் கெடுதல் செய்கிறார் என்றால் “தொலைந்து போகட்டும்..,” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள். ஆனால், தொலைந்து போக வேண்டும் என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது. அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும் கெடுகின்றது. ஆனால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்கு கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும். இப்படிச் செய்தால் இது நமக்கு நன்மை பயக்கும். ஒரு போக்கிரி வருகின்றான், நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்? ஏனென்றால், நாம் ஒரு கடுமையான ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது. நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான், அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான் அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம். அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது. இங்கே விளைந்த பிற்பாடுதான் அங்கே போகின்றது. ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளை களைகளை நீக்க வேண்டும். குருநாதர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பல அனுபவங்களைக் கொடுத்தார். பல சிரமங்களை ஏற்படுத்தினார். அது எவ்வாறு இயக்குகின்றது அதிலிருந்து மீண்டிடும் மார்க்கம் என்ன? என்பதையும் உணர்த்தினார். தீமைகளிலிருந்து என்னை மீட்டிடவும் செய்தார். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை பெறும்படியும் செய்தார். குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையில்தான் இதை உபதேசித்து வருகின்றோம்.13 குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர் கடவுளைக் காண வேண்டும், கடவுளைக் காணத் தவமிருக்கப் போகிறேன் என்று இந்த பூமியில் எத்தனையோ பேர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு எங்கொங்கோ அலைந்து எத்தனையோ வழிகளில் முயற்சித்தவர்கள் பலருண்டு. அதே சமயத்தில் இந்த உடலில் 1000 வருடம் வாழவேண்டும் என்ற நிலையில் சென்றவர்கள் புற நிலையை நுகராது அடங்கலாம். இப்படி அடைப்பட்டவர்கள் எத்தனையோ பேர் வள்ளி மலை, திருத்தணி மலை, பழனி மலை, திருப்பதி மலை இங்குள்ள குகைகளிலும், மற்றும் இமயமலைச் சாரலிலும் எத்தனையோ பேர் அடங்கியுள்ளார்கள். ஆக, எப்படிப்பட்ட நிலையில் அவர்கள் உள்ளார்கள்? என்று எமது குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார். உடல் சிறுத்த நிலையில் ஆனால் உணர்வுகள் ஒளியான நிலையில் வெளியில் செல்ல முடியாமல் “ஓம்… நமசிவாய…,” என்று சொல்லிக் கொண்டும், “ஓம்… நமோ நாராயணா…,” என்று சொல்லிக் கொண்டும் உள்ளார்கள். குகைக்குள் அடைப்பட்டது போலத் தான் உள்ளார்கள். ஆனால், அந்தப் பகுதியில் வீடு, மற்ற ஏதாவது கட்ட வேண்டும் என்ற நிலையில் அந்தப் பாறைகளை இடிததால் அந்த அதிர்வினால் உடலை விட்டு வெளி வரும் ஆன்மா இடித்தவர் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. குகைக்குள் அடைப்பட்டிருந்த ஆன்மாவின் நிலைக்கும் உடலுடன் இருக்கும் ஆன்மாவின் நிலைக்கும் ஏற்காத நிலை ஆகும்போது போர் நிலையாகி விடுகிறது. அங்கே இருள் சூழும் நிலையே உருவாகிறது. பிறவியில்லா நிலை அடைய முடியாது. மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் வர முடியும். எந்த ஆண்டவனையும் அடைய முடியாது. ஆனால், வேகா நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அது அழியாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்ற நிலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பது. நம் பூமியில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாய் கருவில் பெற்ற சக்தியால் விண்ணின் ஆற்றலை நுகர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான். துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்ந்தார்களோ அவர்களும் இன்று அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணையப்பட்டு அதிலே எண்ணிலடங்காதோர் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளார்கள். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நான் (ஞானகுரு) அறிந்தேன், உணர்ந்தேன். துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் ஆற்றல்களைப் பெற்றேன். எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட அந்தச் சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கிறேன். கணவன் மனைவி நீங்கள் இருவரும் உங்களுக்குள் இதை வளர்த்தால் சொர்க்கம் என்ற நிலையில் நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும். 14 “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர் குருநாதர் எம்மை ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார். போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன். உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர். அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாக படர்ந்து இருக்கின்றது. பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது. அங்கே போய் உட்காருடா என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். திடீரென்று தண்ணீர் வருகிறது. வேகமாக வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது. வேறு வழி இல்லை. தண்ணீர் வர வர வர வர அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன். மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும் என்ற சந்தேகமும் வருகின்றது. பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்..,” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை, குதித்தேன். எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால், ரிஷிகேசத்தில் இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை. அங்கே மரம் இருந்தது பாருங்கள். இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது. “ஓ….ம்.., நமச்சிவாய.., ஓ…,ம்…, நமச்சிவாய..,” இதே சொல் கேட்கிறது. “ஓ..,ம்..,” என்று அந்தத் “தொனியே..,” சப்தம் அழகாகக் கேட்கின்றது. ஓம் நமச்சிவாய என்று சொல்லி தத்துவப்படி தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது. இந்த மாதிரி அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர். “நீ அதைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார். சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது. முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டுகின்றார். ஏனென்றால், அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்.,” என்றார் குருநாதர். அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர். அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால், இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது. உள்ளுக்குள் இருந்து “ஒளி..,” அப்படியே வீசுகின்றது, உள்ளே தீபம், விளக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்..,” என்று அடிக்கின்றது. அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார். போகும் இடம் தெரியவில்லை. அப்புறம்தான் இதை எண்ணி குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி இந்த மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக “அந்த இடத்தைக் காட்டுவதற்காக” இந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றார். அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து அதில் போய் ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த ஆன்மா பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர். எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான் இந்த அலைகளை (தீமைகளை) மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது. குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார். எதன் ரூபமாக? இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்..,” என்று சொல்கின்றார் குருநாதர். இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்..,” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார். அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார். மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார். அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால், இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது. அவர் “எதைப் பெறவேண்டும்..,” என்று எண்ணினாரோ அங்கே பெறவேண்டும் என்று குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும், “என்றும் ஒளியின் சரீரம் அவர் பெறவேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன். அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராகப் போகின்றது. எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”. அப்பொழுது என் வாழ்க்கையில் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர். இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்குக் கரைகின்றது. அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர். நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது. ஆனால், இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால், போகும் பாதை இல்லை. அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன் என்றார் குருநாதர். அங்கே ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும். அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெறவேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு, எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர். இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார். அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்தும் நிலையும் தெரியாது, ஒன்றும் தெரியாது. ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா. குருநாதருடைய பாதை சென்றாலும் கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து” மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும். அவர்கள் விண் சென்றால் இதனின் உணர்வு கொண்டு நம்முடைய எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்கின்றது. அதனின் துணை கொண்டு மற்றவர்களையும் விண் செலுத்த முடியும். பிறவா நிலை என்ற நிலையை எல்லோரையும் அடையச் செய்ய முடியும். இதைத்தான் அந்த இடத்தில் ரிஷிகேசத்தில் எனக்கு (ஞானகுரு) உணர்த்திக் காட்டுகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் பிறவா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெற எமது அருளாசிகள்.
{"dataManager":"[]","props":{"pageProps":{"data":"U2FsdGVkX1+BwbVSge0CDSbSdzXv9MOIHinYLALe+ppLKpbG+ER9aDn0ASa1AbiOiRTAZPg1g0AUJmtod8Jd/IesFMk7NmxokS01ko79ORDvR2rXkmjxfEjGzz7iUglQ48egJVdvlr5k3SA1RxQ3rLWTvctJkwx5pSo0FsAUY+Dg839hxLfjSfwfsrFBIVb5u4TpU0+1tDschpBp29P93QO5L7UE0MLV4Opa8kAjPcJLvxynm65pseA9TZ4bFznBcR2XSuHuSBUIsqjdbG0jcPdw1kiZOO1amSBxHzuJZFDQIFCnQvr299MxyJIEb1b2JrkRff+3xXbXjM4sVbAmdEmjIA09COQGZfx4n4ZgwSkuIuHH0V0D8cDB2S2GGStKbcjdsHNwiAYlD88bkjXdLwSFE9d3TCzWPQTCwd3MwId0SVhXx8npRiGpYwhU6jNkNJNF5WSAOOH9FnUDEO5iZ1zFv+I8Hh81qGSJzxbI2OXviJih84ibo0bzXNXcSzLMeKXJIsbWpJf1UqV6YCvhWyRzJFEk0+cV/VF8yWOg49Oe5c7gdT+hSIzWrmghbN7vQRaGNHVmqo+XcVIF6WGg0alngIp69DpCPotKrZlYWAg47nODc8yPdSfZXUpKomLs332dA9/rOQdsCgSnybiOt3W1WoROW9x36+5+ue4vKZ6CbxIa7wI++LZ4t9fGXb38vaGIqlf8j9tSzRxypXUh6kpPR6U/bEGDOTyQMXRyc8VczzfHxvUF/37iKSFWru631iTIk3Q/Jai4qGMSQA+2yKej/D1OOqJtvQpwoeFql2X/029xZH+csrbZkB6aSBMqbEC6rE9BYxFu8Olrq2NnXlkqrt36VghDYgNcUcdzvx9COoLt2X8LZugs7Zx/ns6em2cDuucCCSUDKtnbEeKzq0pCE3vWVHZVAGX5qCJqR0pqTUJYH9G9As24iQWJaJVaVJfBAdwl35qZVHnUQrHyyWbRSKC6BTHHlzykVMEjNifnYhWS1mtyIsCaiKWCYrslmpSuGq5ZkvrbkNch9s4FLQ6pPIxcas5QXtWWnsKRXyKBOFzguV165wcFQw2SmOw4xsu+VS5piug3e7rmUytjUBPl46UTTBH17RdakvNOySA0bhxIauCzrKnn9QdHFE3mAU69Za+AUwXTdQ9XJgbYYxaW0ZTmu0bIQ1xWXD36EskBr9rEijnCpsUL/L0kLBXvFjsW36ENM6Ts7Cb2/RtS5XT+leXAmaBZs9J97ftRA3+k/V81dGJYfuMm4lx0Xy1keUiCUVnRAdq6cQHWyb2ZQ2KGO27c8jZMIJl0Fluud/L5XxahEv3qEZx6cANoQTZCPsnihnKfK/FT6Wpng6x7Wqc5eLvg3nil0H+szjN8IHOq+dP/LuI/sKMyaJ1vww1L4PWC/7oula+Dk4saMXmOzE3T8VpFKhgaDNrXULiQt3KCu7npV0QieLULjnV69dGhHYM5z77UT1AIXMwBqraxqu7mC1ngBwPh4oRRLRv+Z/9Ai1kdb8Cw6f+oX/FN/eWq7+/4lP9v+/z+zlX31OB6lOrzcXoFPO5YXigJvEyYAbScy0vu6LImS92yORRPKt3bA7xMLefaPLBqtZZsW6h7PJYkQjAw9g7PEEfxlgPxs8BvJyAzpsSIrg8GHG4GgEqQsJZMOboYEK8H+bK5fni9s7PkXje0duuijUbeQXRHiU8RbYBy3FbhZam5Kdeg8ohQPCjBKhOXfCoC4bHbQJoMuPssundfZw9yPIxQOQGusfj0QXGcA4uOGHRH1c1fgMzwX03kkJ2eu1uNvsjWRihKgJhmtucyoViEqA8XZT09L+Nf4DengpCldu0LmfJ+gHN81HoUUFshUdy2LFwcNajUTwLNJL6h+q+8Pewpg+Mqw/x4PzMPPBHMYAeIj4uyYe+2AkXR/RFwLtJe6NfAjgV6+h/m+sbSlb7IvMFPaEvbG6kqVgArXpb9zgriJ8jwHemK6U0ry4lLXN0Z5KzLl0BpWoMRrpSd5hjuAJRaLtqK5MR9fIOem2mFptbxmqF6nid8hnE7A+7ri8a2A2AL4EXFGoCTOw1+jC1FznEb5I7ST3DuWfSYzy7FmKaLnS+mV3Rf1DKDEeba/wpykLVISzWRJC4HyHHzIVGyG4GzfvJfrwjfs+iYC/Ys8Q2R34PXW/JCvJPcJmGCxNalV9D7CjwU8WEgECiJ20iKSe2tYOv95gDNd539ITGFpbeKOo1jRaq1U7FFm3OhvyMp2Rb16YDcfwd+Pn3K8xZ8rnz0l4jNX+zY5A7TWBVRf7s2dw1XBF5Bw0bGlstMNifC34y2QFTJIaKiT+Vlz+peT2qv1KzqoxI65ym0zJlUsinGckx7Cqsw5vtecDfsjppFTh/CATCtj6AyU9GQXIWgeRDFmzXlBb9VkFpM6QBELvlGPh1pZ0NX/yN1KpQ5muO91mZjBzE4lyKspxb2/JLCPykYL3vnx78S2/VStjdx4UuqqEHk+YZapDAgSuG71rCBoDTxVB9HlNYj7yC3SdUE26tJkptqYMgtkhxm+VabPdbmWxT2y8oP900owUhAcO6kYtGDJ+7TU8bq+lXLczxWNx2CRUXbbQVKSwvcrK9PsUfhAcqQF+PgaIHlvPHnhMYyqYMi/gJd4U32xO5JBs/dg3sDNJWiOLTBN+piqker5XRYzWJd/wCYLVQKY85jQxwxaTe+66wOpBKvEeMIzoW5N03cAkZ57nPkiubq/Skp/MDCkZMm0aVgid8YZTcT/LMSQD96ZU5sr1vaRiPk1hIpWfQfBez9Tc3LzoanAFzXdv2y2Y0Dm5CLhG4NybJJ01YYG7RyeAhSYIXrwQiNTdsiMv/MLayG+YY2ilj9d0ORxpEcILUSOONlhY83sXuNcwn59NbXEF+oOpjDsPXBtpw2T+GD96/bP3wisGleQEd+CCOSdloMnu9eibBkF1f7Og/U+94NSH9QPK0Bf08HZnJOGTNTas8t5xCxOF1970lHi+nI526HAub3B2GrT3eU2nA9ab7JP4+UBrPNutolxdFD5k1IENsGex9lEhZRpG9HdKSZMXyECWD3ZnQs6y75A3Ip2E7dHXDcRXRnuyYrTLcysBgxQaLYPAi3Z23gpINZmWIQoSiEic/TNwmCXu0lTB4MpAlpjgTlfpXBX63P22s1eZ2R0+EAXOOYEkPPNRjmnN9xCe3JJYNID1EroBLQjrul9JacI+sz9ybVoffn/MWQ9UATbfC0lTF3POObbZ34GWADV4OgWdSQFZ41H2dYOyXkliezsrXXd7kZsFvVJSEN4D37BjhXebeYQyZJzbZz14w9MfMhoTOY1oOB1cdxtfnwFYC+R8v4lP8+slJZE3zxMH0IKhHQzn8CRzi2bxV6ePzelzl/IFukVGC+Lx3toXa1P1weDLaPnIy86GClDQDBxip7bbBGFU3DSeM9HSQzEpPor9K0eoyp58opNjJLrWjR8mcmVwBGeQwrzbikdy24X/8TX+0Hw97Mjz5nA+ixrH2nXbQrf3gKqg5vkwZyAxbu+rQ/RjyRmO2nijiTtebqVaa4xzrcJ8qN3ImVeh3OC7R9u9JBk7tsI1WNK+Nv+Insz9eT88kILOevJHNuiWdTGjn7oFw3yenNjWVxfMrh5ZGX/aGQgwGMQjxnCBNAjGS5JqRvsfFNkzpQdvH37uIMT0mVi9dQKp/6Fq86tRAUMx1PaZL9fmBD1vnkHJF2URSNkMOnAaWK84jy9Cbz+B6aPJgWZ4IoWBv/0FsyCO0m+SMGfd1mGtBv78niLX4CzPAc/9zqwAsxVVvwPhk447IxE6lydIvRqrz5tb1Wtu15v2vgGcx3SlmdMp15TCBNX23hOBOsvglMqI+64lHy7o9KbGmruT5cGJXa4+L8vElQe/HrP2tBmqjhVk2H7nD//O6JPAVowsrfOzPhpgCjYPj2SKOr+8P+l0XigQeKVPJnkXxXkaULYKWWI3NDInCgZ2GIY3JNiDooPrWkw3yCP6WJYOORA+dIWEoE9YQsm0r1sc+nPyI6TpouZtn1nBakXYgIrY0mxmU7x8+XhjxgXmg3F4FZYMT362HBYqQM0qmZVEXbyoJpxJBL34dgN5XGUxBPhham2VL2O2p00z8/RzUtv1B/dqCPMfbKsxqJpMuD5hiSxuEq2g6ocSU5UULAG8n8LeLzO5XRFl8BWtTQ0qlQhIjJmN9YJg/jq+glfn4NRavoOuegQhYFF2pXfTyGNqCqVzW/22RP2dM5fmu3eo34kz9/2ohZ0uU/oYFwIys8QJN742aPR0ZejaUgyyd/3iLaCZd/HyU1SgkPMJP+CW3gqYWiPaZbwNKOfgG2/cQBCBXnR2xajmA4dskVSmkSr0o47wu+tNi3IX7nk8aawEbDUOxJpsaBE+VWTIMNG2BsICSN2XKRF2HZ3gRi4sdZx7XvciN0g3a99kDo/Q4lQLEedvXuXHwsbx9k9PqqHHDnvqsss6slkY4ucJVy2wgAXpht95Fa9cYJzut4iFVUNieD+EZIMuqOT3Rl9516eKyTJTgDtUdBQkasgd3VmbqK4imcGTbSl30AEEU21EAb24blmL5aYc8e3r3oCsxqTM1/LalCpLKtN6HHha8BzwDXxMIr6GK6KbEHeeNsgggTsfxFpGrz4aR0P1uMtT1MReLLc3dmsms9CBjZtxRn9WatDm0qgrt5QIe0lmN0IQWI1vo7cak0M4VQUBhh2vy/CEBA1HfAFlyBy5Aj0pp6i/y7wlSRXu6PQ+a9OnJ+ofOJmB8mFP2TgFDb8h6gvPSr1GfJuLqBNP0glyWnc+AIkAuQr+CqXi6FBPMXAECkQiu2SY8Lg4nIfFRrQ3NYNNi8Dlp3wUEmis0/Au13rBYZ0J2TfAhgQcWRGoh1FyBOalXbheiRHugZCMfZjnQTXk3kP3kiX/sxKr+F8ruPWCOIoDh+d2oAIUTLrjhzh+siZsd/C1fUDZNxHoT3VOJJEY1nCibzrAQVLnSbxfYxLn4VXYstbUJFegPk4QI9+aVIERE5JrHXYMZ83Mhk6ClH2756tPZ3Jgbp2vvr3S5iZ318lcJJCeUL1jo45pkpT99ANLEo2a3LTYnF7LZIRsNPiZ73ZS+d6UxD7ig7bPDGgfNdXsurnnXaaa6DdXLBvzNEL334nlgtkxiBxztNqMv2h3CtIRbjJehu1Fx83zIeSULjtLdmAwrl1P+GDGzUanonEDjvK1qkueHFyvRZCzfWw1uFlr/Fkax13j3IBZBOtnoNpHU+4+wvkKmXq1uJPN9zOHkr6nnlAOhHAInn0hvIlCrYBAPyeVDYk/yBuBfooH3JNfkljPLfmmMNnnCLdCcF10/mj3pw8avqRyKC9uaK9QQMD5cJA2oPaJby/mXaD0L9stSOUM/fcjcUvSeAK1dMR/9bcr+uwB0qGdWeGpG/BEJQ6F34gTw/Fshn1jEnr6xFH8dVqkxOIAc3eXgMZsI3US6UptyXBD/Rqk+Xbp/BjlpNNN8Ua/2ayTz7hc+3TqIbVPl9NtkQWSg68SvpsNFaL58SApcf5drB9ZHfztAeMmMI83sZslbiVC1V5Axij2rSAVu7tdQrh/0JJbg2eXC+ITUDl1PDUbHqgNXfeTf0/Go98DOr7++3r2JaJ2s5eOWPGAvjX7o6v6PfBeGGElcK5gjizlFkrELq7FvgMrAivdf4ggea9VgwDxrcl4wqhRkKAbzD+md/IBfDGa6g/rKLvFIhZZtt/UxMUQkvzreghJSj/jCKqu9CERW3tz4BTdeVLiC9BW5JptrHxtUgchxZ6rjE1uLxrXQ5/9UEoKr+KVfoOjYGQv7ZlAr3fbM0ssg8NAwpbKcqGDKnGAituEPrW/Iv2zD5C5yjEj1iFH1N9oOhALxVSl2XKFc9VGkN8RPVaygoFkWobtG/+xrmemqf0UmUGV6hFsgSC/uuDjc615pdFREnlBat07iYnJ00Tx9r/eEY13y5Irov1cOPwIqxsA+uoA0sgWBWaFpw8mhNGIrod7xSF4CtTzffMJpYbw0JymLY++s/ALEo8ELyYqMMd9C8QAHino8T1DFr5wR17iZzbFdOdinkqOdPWEz8Wxk3UFKzq29W6XlvW0Xn3kg4ZRnP1ai3A89RW0aXQhcy/ai3QMv9mn+CH+vzWNM1XtW6h7H2nzo697p8ECQUelbi4HujMM+P5hSOWOieGr5f5+XZt855rFozUmo2ne2Ug0VLFyTKAXntXSIzMayGXeubZC9Eu63ZeTSV8UU841UzbD4zacNehbtpDWe4qZtp462HnqeYzPb6gRytoi0fXFGvu4Zi8Sz511iaMJxPEDIlM40P5dRJoT/hkirThfRbkmax0Ym2rbTTdSqX5+1vb6Sm4BbtLcX7/BaSYcS6UbAqwbcsZYKHG/T0JArWpPAaD7uyJpXGGLGrDbOgVD3COQAxk9jV0ERAS87xpM+9MISz44IP8FPWBawRVZrZM4UTMxbdD6wOMQdyGkGSdr/TY/YQliqKLxUorjiG0vmUz0SRES+O+f4aecQ0EzdnDpKefnxzqzI0dUP/P5TIvpKwAhgG0/oPEA0Uidt401soWAFRneZiNmt1JHDg9Qrjh8mD5rz6ytVKry2PovjCsOs9VrPWYzQ3Ko3QWcPWTaLZw741347FvIkkobxvrbtIzqOkJ2o4korjQ1cK9NFOOPQrKH3cc4Vwzvkirt0Fssha7BjsWgn+BMqO94BOlpY5wi95s/KBOLNpzLmJNAA26yForX5dXSCtR3u68dOoFlBSBY9fvHyE5LCqtFakX8ZZnjJig9OxQgD5kXYwFqK97Ieokm+fKs1nJ9et1fn/fpiGhUlKGT3MGOkF1lEuitw1inRhrjvPY8PrvL90RFOC3Ccmmyi3LitxTtqcqr7KsZwDspmMLnGqGplNyrEMZlzmJuvhEYGBubpWH6I4YQOr3RNp54LPd4sAVncz2aTj3+I5PSe1KDYsqYie4lizllqYVBbIfuYgwsXtqINlvVPROhmO+/6Hh64Obza8mFiFTh2VJjjPDWHGwPOJ42n3GTuFSyHKoD3c9XpsZJ09Bf1gQTGDrtXqouObIQbx7KO75WF8AfNRn7q9lG/UW3HQIY+GbXnwnxUdMvZiBkLxJjfi/6st8G2cvsqDfs96x8XYxG4oiV9YEcp9dCtn2SlDLSut8XkM4R0BUhWi9/6FCaxxfwrmT3d9DsxTj50QdcUQxPCwnOQ2Pb+FF6jjqThaku8qgNMdS4tjtCa6SWFcj5Ojr1LR6B+x9hDryI3Tt/9Bshql0SNrImTveVzVjNF7an3OHmlnzggPgFgsCpKrKXXM2q6ND4hCYm06miZRWg5EaLRxgMVDrov2prpXc7b3zWCQHP4nPjMoVX1a6W7VCdng3KbK/fZZhsBQYCrsHe4KHj+lykDFubUxzXsMMuM4Vc27TBpJDDKGGD8K3IQJTxY9DwYiQJpxxoR4n5oiB3BsHs5L6dWEO0gLnvr/Beug+2j8hjEoaN9qVfcfpkk+xi/mPCaJtGRpk/7w2jg6U1yiMT5obbSLNpAbrXHx3j6L8s2SjfgTmHB+hOnEW5aDULkUj317NGuw3/Ijw93imzBdOsLmpAhPycoPJZoCl5l+ESxTQ+RvDbsqEFISjuTX2RqI/AqLOgAPMPjbTPmfwd9sbcbfoawz8KQSGluvhhDZBguJ01RxkIUaB43yQwsfii0K6sKdQhaOFo/idQKS+OubOIGkCu/x6tzqVa0tmPPg653OnkmioDNDPkj87zx0zHAOVJUdW4NBtn9Cakmf3g9pVIdO1V1aSn16fnhoWfBz5Z87AbvcymCGx0Ts9REK8Z13x+bN9w8/LrYiM2LWkZOU8N4f1GBVy44Byug6xdmmGFav5cjEHgrok9GWV7Np0y6f4gMrWS7FL+EH6mShQDt92spiGs1yGhtlcCPCDwZg7ljop189poTuDSv3wNKdn59DuLzmL6DKzphqwvwqZjtShs3duUBAGwXJ2UPpSYTkq4E8bfL/h0+/LMVhAyhLwKUAuLFqGtjhzHRaZhaZIewEupW8CEqBJQX/EijnOEKfgwvJQv4vpHdIJN3qGVTxALbqXT9I0y3cWPiWPgOgKZQcsEjDPtZdjUQd3rCRWWsQ/vlvPsWhUKyKUXtHV/Bj7t3nXmB11lbXSI/IIaNz0cj6jA1hwiG/pt09YKHv2Xo45nS+PuA09zsLnDSAUWUIqeB5dzsqBt3XxSSS1ocEXYjDuxeIiUA0nbsgdQcX+CdLLjS5rjRGJK1aQuiQa+ByYrqYsyPcuGNcO99CJoDxICCVLTqvLq9G+j3HjC4/vVfK+NOyggfIOdxSh0Ye27mkdiD3BmIRF1SkT0QvGB8qOxKzYk1FFXaGEPzZqacNf9bkaIHtzqKdJdoChzXtQFEvZBTBpZi1aCl2k3iFl9qROYbNY96Au/IkAcZyc26d3HPqhravvtYzDXHg2td/i33nSTG+G6UdsydscAsMY2PEjYc23hZqtKwNBaHD+xCdP+vFjdhUy98wtZsIog0lmGRufHX/cTx4+JRlAoBz1nqypwsXDU+dgPmq89a0CZ+aWE5bM8mIR2GOCry2S4FaLSTmhiLxYwm+NxrC/odHVOvqJZeVSqnL8T0luyxuX4NWwuS9McuXKIDOPUVGnini+GuhnLk4zfigVseP6EHhJZ5X6V/U74IW5BxMtDjOnxDQgo1MmLhW1iXvh4xBm44V0luZ6USuKhpp6c+q0pjGfdSwaGXO9eedz0GvkMGC/woVu0usZ/W6WQStB4dMXa2VVRKH0k+cJiNKmbJsH//RNTtpZm2o3YkGYaYV/HqwZrLnbczSltqlgMElML24NGTQBM4ubDIyUIEIDn/FDrC2IvbExSBVV+1Zmcsr+s0Fglrjys5fVV9U8atjKUawWZ7k5cuwNYUnBo0K68CcFe2UmvcPmE8kOquDT1X0sVCqNY4YL3EkrHqdCw1mr8z+vKu9afON1vdJRW2GTepAZ+l66IeHpoG9eyhI5l5An6t7Dm5UONI0lbBoBYpALmJ4NE8/vzlRyGknruCDV8aT45YaOgFMzDhAHHWIGsTgqkVqA2YbNybK0scHEucIXpwYTPWFW6gcs111i0SoDPA75JnDlZ7sfoTOq1yXg976jGr/6x1YF8BQ3fgnxXwPPQDAkJ5dFYs4rmpubeKKM4MMUOmOoDXrJI68vxfNVMlH+CjM5zZ4Ba+v3Q3427wuSfvnkq2DC68u7i4ZWuPzofV90iGOwEBmLzZ9v+ynCpH49Jw34lTA7+fQDPyQ8Y8+yp2o0tWMH/gMmsyG4hiYRlgWRAlbLvHLt2qskNu9vdo6fbjzmn04ilmV3wVmlV5gRlu8kim/9Kom7zU0Nf2hPqY6bMyfQiKgq9DnmaDhIJTMuaBKbMk0Va4ZB/u9je8znhKwqM2NVdHYwG1kEMJZj3l2p6iVKFZfQvGugfpI1FsCVnWCfCNapYa/U+80GjoiayLpiiLWsuSNSU1wcR31xz8hw1pm+IRurqgjMZPkj2XEMU2/Rl/Wbu8v3rgTFRJqwzrgvcZ8QiNtmHfShUfhpI2gK9XFbqiKuno88o0/5o/bXOhIh123HFii/sHsuUeJLZzNW40NOPPb8GD8ykNwE0i4mduQyMRmTY59P120mnoJ8G4LOiTg4g7dVWkSCi+37W7qBn52DYWuMI5W2gduK9lAyLVs1xKhTebTq5yQ2J669pbC+loM+v291zba3iD6OH8csVzOfsI4rwu5GcKHrLuzxysbbAXrCa5+FBkB/9zwmEAa2KmaUuGx7YRCwJ2N6v7AG0KOXl2n4ZIz/Vefj7t63wV6NrJHfk8Nubmm4QwcWJZIlesfrftho6ekNPxZGlA/enIpQ/ang3r4L9/Uoy2WfnU4Q9k0SRDx2pgL+BK4U/0E/1fljT4x+r+0CKC/BvTzvlM3WPb6RRykMbSIfryAERDAEMmx4FEFZnX19rfALmWEW9HCllQbm+o0NI1r5MSauSm+wva2MWC7OZ8wUZ5c9eIeIWNGcyvBfsFKxn9c33Houfs7IFZYpzaOa1x82AcyAFR9LC2mF3iphKVu4cNS98Xlz1kOwa2o6QAoXz86wrIa/Ru0o5v9Kc0z8fpt/UK6k6F1M76bcwlzHv4ylNPdP6Y0qh0fjJYiBBBpVrNPtSj79EhQbrBGzJ0bhz0lQ+MzglnpuOFy3K4M93Ze68PwDOAUPuNI8zH9ref6GDK7Jz5wkNjO7HSs8CkR2M4rWqYCLvHT1TpRb+wCh/usfBISI7BtOFCcVylsKleWjb1EyCYDkFS+jjMONRVHAt8etzFYBGWcNBJj8FOmYbxe59kP+VSHyPF0GwPXOeomUg47v4iEuk4f8E1gM43+Oq+IQgVFiKTMXvb0rZieMHjDznSfO0Ih2VaermFeZFcm76oaYHdPHdlbOArrun1Lz3JO3jgquVux1re8U78oppG5COHLpfxQRMYUBB9HvACpcWEy7D1MbXFnPXKdGgnArQb6Gc3j5qepBWz8VbwA9nlj+22Ay9Oe0X60b7NZO6/ttD8inJLbgpXTT3ftq7O39M51y1Sl1CKefBXtnixBmYgGLYOc+U5H28QOBaNqgyMCUmac9Gqnw80Hc14dCNKPnsnVuSEsPcPYGwUG/DC8djXfth2J6Y8Ocsu0nEDxvBpDbrmU3HRU3kpSuXtfSHnkJfnQP75bJfEisDD/pT726GS5sy7X7xTXLzPMS5eRDego0gVw0aMIwW/Q0mTDPd9XsrZusPu8zzN7ZunbZwprZdc4uqK/mJUpHd9mP/2mQVh0Fcpxaj1rcKoqsW4H7bb0BpH2S+W3WE9YykT+s92xlr4o1Xtp5qZMpIDkfPSyNcnIusB1bdTzb0Kxm3IwW71HNcx5wlU8p9Jtd0SIDFJkuYQD6tyrBy1p3i9KAJdeBStEGC5OaMVK0rhQS0DMHWUInLAlBzEnHKklqUEVi6KQW+hYyZ3ayg8KHY6vTX+ObuZdaUfBbbrxI/Vbz1bXkN+/kkgpBvIDo4EBSs1X5iUqAzcQgCmL77RjkFAmksnQmPALAmw+LsYqZf25ZbY0DIp8iSHkRfL3p0QgSoKi/tTTzfXuJXWs+XNff6Kc6Yvh3ntkUbxh85xrZKxBFU+f9TG0bCew2/ff1evXHdC2QL/VbcbGMF5KE9kYtxpTrLiWhCr+9WKQ4oGQrdEs6d+PHe7bSfr/YR9t4xmQ9oIaRERQkda9gHbsjYL/w21K/mryqIwK6Fwf7m4QEzGSdEqgDaE0YXvITVuUvf3j2amGtop9UY1Mor/v3g0O8s44hGs5OS3K4v8aHEtg+CXjHtCTQR/L27J1w0X+touRgaVY8EuizTJJmqQRYmIq5/xaPL2wCHvUL7Dq+2EPvLb2y0RdyOOgFovyg9hhmvjSg+njv/O2rYU41E7XUugAQAR4XSNSMwo8PMBvI8nyZC3oOIQ5TBVN0mp4pGbDNphhbX/SSYEMVzWvPH20fYl0oF6kH9tEAfDU07Rk45hO7x1T0PQ6kj8Yw3edOA+rKFcSCpT4Jr+JE/1TAJin+L/oifgbfkyrPIbbZ0M0vy/c124b0RmWEJ6Wg/kE6FxSUkff/EJT3bYneDK/Q4HD31FfBT/Gpzm0g1aqeZeEAL/kuiFFC/un1vIbOl1v9kKTJIT/wb3Zk49JQFk9DW/QhMKXSlB8ZZR4SAXbKb9449NegX7HqWMG56kT8KcHJBCzyFU5+1ygK7kkhLolk4McHaophIcWGyAjf/ty4ilUjeNcDQ2gHnUdYTRPLE8BrhG72sLe/SgJYh1Cy8Q38h+USjyUW16cyeqD3QVijG1IWDcu3a7qpi5FK1YZ1+0INIUZ73xtWEEgGwPNS1GfIhMEdT/QUy9NYFRqQItzIHB7iIkdloLpg+S32QhXpsCEpAqt7cHrpijlAYx3uYnGHYJr9qxavZn8ecJcfW0QYnKzwnTEFPetpKD22O6P/fVfCmlWuoEa9Fnrb9pQgzfk6Qa4clg4hc3I7jDdXKeD+kCPIiD4RiHFbyCs+IawIdEK7h5lr3h0XXghDNUnvaKwsRA++0X0NrvEvKpz8S1HgL6vPC/Ii4Joy53jTdsjP/jzXYoPg79jAhKkaZXC3EysJR3KK097N9FCb9Z3IyURPwXgHqx6scXw9QpQHrRpi2r/Idwwl/9KIVbP+KCTOzAGg4D+01sE8wNjW9vO8SBCte33aNyl05iIXhETRbsKDLlvseGHUdMDYDRFVnuBMDmbBs6ykx3rgd+kjD5yUZhbLyVWcSVNOCTk8FFAlKtU/UevAZcnV1Km+vU5V9eKj08ATgC+UEnwicdRPnt9pfKLVcDIaQHelqzSUr7oNPTG/Ymiz4VY9vc4g+dS1MtH3cwxYNERBkg3QQHuItEaHSHDn/Ya22RJq1L2273q4m9mmY3NIg4WpC7f17eE2a85l7miB7mpfWcqKViapsyASQjvSYkvcdEGWvioca4M5/lMYXUZfW8piQ0yAQrtVI5HyHOL1SLkroN4abMIwYavI52oocWliuY0FzrZt4DUONrXWGKJwdhbfFu3W0DzPJ4Lj9sn38hSiUvBGnY9CqQSXzjcAPggCqcR/0KABH5jE37HjTL3m8AeKJZhKazQGDNmGnvfEd84xBZMNIo+KPQFTMoh1PvI9LQiBX5fN/N2FP6n4cJ8Wp0GbdcA5PERMhnpe5Q7u9kHLaQ7wkfAFaMVc/8iCr3LTuBH0V6EufWVEu/YUx3wOJLhBHB/2Tmd5hyUmN6GHD0yzE9v1jcR5SD7zTLNyjTjTQaItv1vpsPQu4bYZvSoxJbrLkjKiUIG6BCMpNO1zx7WcsOWEniFeSlrh3Dhp07FU3ednedqeuEUJAxIINDBWKm2HWo/9IsM+onBOYEul++Vb4pfBNxtfRGTApa1UTKZ6N7UIQD0N+9YuNpKM+cIZDg+YGTbT51+8Ehg6MaGNMq5svDh2mfUJVnAMnEICwlgoGmhSqfJRMyOSOD0QHdUaTZzE115w8/ebchpg/Smgfd/t4l/9yRlB2z+TU5lyqrf10reeuTBVzgJmYS2cYa3awX56+upWz/b9vtCnnt20KXcPKec04POTtBzIg0VCU9p/eIu17LbLa6ZsW9b1I2BUf+ImUUmJ9QMKlfnG8yoqA4HZSQYE6IcvBHBkAXX7WMamn8M5UTtw/k+B07yAwLpZ+sF1/jPTxmmVpniQdgRzl99M200qoM7ka1kPQlroqEDWw4fOkjNfhS2RmjqjnH9vxKGVodwDqijsbBSm9EGGBQGknsPVCnnzDQV7b3UfHQQhS9gWGPRSkfqLyHrw6aRJ+BgJXn7/ChsyxKIVrL4JYJls291mGUAuGUXSQznS0DCf4Yg2dyH7p0dBbt6CsyUjdcMPDfcLvB/rgk87Bsqsb+jXDSXGRC0UGMU2JSlFRJXbg9ctEGgswwxytS5PvMuu8B4wm7gdeHDB/3bU/CVJz9Cv7mbTofKv3vxl6cnyX4Vrpnm6TJ9NZeq37vEQfYfUZB05eyd0T6RXTxsPaURzjuL9nedBr1PqBn0AxbbzPHy+NzHoGncOo+CMFWC/5iezsnUH6L5+zcYlMCMo1ZvW19Rkix2ca7UgM0IDEqWNyh7R6ixAAL/gfuSn9+3AOBxLkilP2qAPnBwIgXGrEbsE8RO7Ym7k75AjD3yAFZqV65NO04i52WLALX6RL/Pgz9D8n0vcHnHgHlVF92mPOfbeLeEwcdS5h4wYtqpRZK2nWhTyo4deg8C8+feMOlsYW059h2A5YrUW8i7yCDJM+t97sulm/FIKjIImmxol+ceuLx3/dvYMYWtCmOyETc6QIPiVVs86zygxAAVf+jvxHVzcOcU8U+9eeMkYyAyB5Q+KfN2rCs7jRkL250+2ZXJaWp7Cn8SCQh+WQ8KU0mEl5KHuH1MnNqsKw7xUqhYZExbB2rP78JbaZDjulai/if4BtA/vpV3mncpGpYTHkK+Igbtot7PsUMoAf/RGXr5ncBkxiL4wO7HAVtkFiLy/EaA4D8PmWTq1yjb8KuNWuMQsk/viyDEFS8rVKnSgPx+/T6mrJmjlm7ICQfgcmmEFMiaLLSKJ5fqQeI+5qsOO2vlf18+2fOIBh+NsTwsGvaQF3CIDYj0ys9/Rms/UYkJtt+x5Ai6X3gATLDkLJzGPWmXm6ICbA7GobXf93S4fMWCOi9+yQuHB3oQDR8qvbw7EVIIWONiGMFRGLEz2LKVyP//eBAxfMxL5iefzHzNVT/HazpnsChL2gtvsUbejeD27Klxsd9/TT446AWKfhC2YJmGa7Cn62N4GdVruIl+VGfKrMlPVaxpkrNVDclUmvk1tuWKGNr7Pvj+bKVsErcUbEUY1Ua0QAYXwGzk8rfvTYNhgu3Cqg79DmG++inontrrSUbUArxDJalp94QI0IXoNkz4Autj4KTBNK7/6G1aHO8zc99l7Ir/8VVz5pp/wUWCiGcPtWLaNvxa4ipBEkiLxymL4Z/cq3Pu3YLv4XSq5k9WoqXWfCGt1Y2s39HOrhThRaRLPdeKwtBGzpBCjuoaK+t8tdvBfd3PBriccHezf0LrnResXRHr0zceDEIgYJbqJ9IFimhdYpqiCmcm/BeX57buPzTnEjYPyWHNPXyJ6i5ZERU2ne3nP2pXZVwmb4gprtkFFLfbeEp9GH7zPmVxzyVESxD6ipptBzzRCtfagfxElBMDuQBvfAEXj7L8ER6HtZxv93EQPgbn9Z4POFzQESJ0P9tmr68LAFXVU6tsx3ba+RoKrTUDwgEK8JGvp26cs31e+ejM07aP6C5Jk3GWm808dK8GJpHJwytZC1NLWENEJ/fTRJl98hyIN583xCYptyR1t9gx3pTEyAgNYwPRhmiM3C4WZKq++4M46UMGvs9LKrzo0zUwXaVARVkp5XHcJfO1s7fqacga10d1cvqMtMyH5eUJmHH+uegUS6KnxbG+M5fUR62sFHAHhiVjwk8FyC8yw869vJemI96Z81GP/rEm4CArxF5/LQjiy8Y52T5jrOX0+bxHpwCSft4uxTh8zdJeGOQdrZH4DcC4eqB2NC/N+qZbcDpMwGIoQZu0LVh7yCmGNY/tt4kq55QXzfr9HKJ6CoIiGCijtGgwCtPAii28jmvtKykZwkTPB/FlhDp6XoTrQ6beLVeZ+JCqvSjZTw/xFQEm7TP/hT44DVFYP3pXoHouob+XtGyzdbg+gES0HPGnLWJLYGoPU8j6GdigSZA1nK20ia67nVCgCNW1TKTmW9aifa0G6Ztafi+pm26Q02GSPFgA+lx2Qh7u1QG4a/hSlgT72K/aGkO8ke8bjlTOjjEo9obDKx0EIMbpZlNGef2cnaBBRK1lo93zfkpGDy61aX3f5X43iftJzI86oEkF8gO1chmNMxPt/DT+mRCiEXPpgMhW077dgnX59raY1Z34ZlVao1h6Z1t9ipoleDp1olUKYz+QCH7LrdzRT/c0tQ4C+Drw8hlvm5fN7tQdG422YmUJl7r7K5f2Yswzet97No7JF49Oz+By/W9JiyWPD6SPPzJf92b8K5ORzVVMX+y4tR74DqvzEq45QhfMhLaE/HRrk+y33lESaZ63po/y4avNgBXxs4Vo61DV1Q4dFKkhQOFV/e4GbOgUelFXJc2w6tF6rw5n2J6Wn97kdXjDaOdPoLgHMEdt3RZBK/Zf50PToCTQucnrhYlBHtoApLoPiizZlruHhrJ6IqnRzSnpfB0kFMVwX2focq+oNmxtCCAgDYZ7efCBythnG731yPtzZnO4YKowIIIe/eJbgqWugvjvo1o5AQk24bFwaJXaLgOWpBAGkcV0nw8Pl2Orwld2II7KJvJmgfJXqSUOKZBLb+W5o6dY+mlcTfhjsSqhx7ZATo7MjPooIhIdHAdTEFecyirpiu9FncDmc0lziuuG9VjsxcJ3sPff4FJim9v2m7GY3ioig/ZoPd0F0IGdvtdJchQToYzjg/lTWRcdgmQlpbvToaF08y1Q5QOtm7N5IiJfkMbEeaEk0ow0DYqMjVwF2TKdW4Llas4x7lfFE6ypDLof0sSqiXDr/GiSCg5ylXLXznLZC2a0dG43Qyiq4PegSh0oJnqU5bnP632/gaMFZHNlmNNoWz6I9oo0M0cLlXN9HfHqZJ6P+VACRgfm42G1rJL2eKe1ljOXghDYMv2oxKfKWDn7jU+CYWatbuI5lT7AgELlHZy6lC5Fsk662EV+Y/jz+qOL+xXjbGx17pO+GQkZ0gFSe3b++/tFecHW9ATI4mmOgJl/s3p1+a8xFnM4z25FV3nqA+5v2wJTlSExjYg5VeCYcVaPmjdVmz8CpmZAQut86HD6+B124cS/feap4Lf3KXGb2CLuWwq6deZdPSceMR1EnTH87cUzhHrnWxzM2385THg/dTvIFeV+jpDM2e+62woD/bNGE708QiXNuWhvTAuTold6iEBEPggA3Nt84mjzdcRhIm7TdNvGJaNNCfynEI6vaQeJVajuXNkB3ZvZmNneKLHM9ZX170/ebDRyL62sZzzZ7MphoAOUIscVhLkLepM3bE02RofgQZd1rHXIEJK+QaY/fFCxOO0PSfFuFAfGcDS3Ej+TwAKx5gT2ou+bpx84Z6sIx+ZIKZRlnUU5k66c+sFXjURlV4pOY7m9uIqVxfdD7NIxN7G5SPPGUNCYqXH7Y4Ettb4ij/e8on6h1yyeFtjn/tMUHxILddPKxh/bqqlZpVPOzYGi5glc6UwQTYYBjB6nRLL9jzdrBqc+uamDauUYU0ZKNznyClOrlIEvJTepgeixoc5YD5Xh2QBIJlwjZpJtcpWLTWhFZeEyrjeqwE0YZJii8gdqGxgj/HTGBi7wZbmvf25JFzHi3LX3wl9dvuavbqeP+voVqmsdiOKvmTeDpSTnVioSgctiE1DumxMj5agNGOiVgN2idgsKpAAQSx8/EF3QVEn65gwsHyynO5V+2+imvJdJDUssW1b6E7KEa7ACrjNDdAflYve7fryfwktrmJiwyEZfoBfVOaYNdhofF98K6sDySG/a/sFsJz42q6UL2ZvDCXLEWpty08ds+a3DjChGvIcJqodEo8IKyCuBK9MWZiqradebdY44Dwnm10unrERpfUI1JKZe6Vznf/P1Jw2swocGzDiQIrcKfPjydNkJlWUnA/qUa0B2EVrpj2+S+ssJAHnoFMFkoCv9oZ8rsck8cINj+HvcZDCvDqpWQFGC7lFpj6VtYgk0WPUFdUvHxljYe41NkOeF9BGmKa2HtB+9DH90HzyKGKEqj6R7U5d5IxNf12EKmBf+aHo1k4MDbQU1uUxF01L79CrPC3MDtHUuFiHnMNcEqnNdtmSkTTXncNmCH6FkYJr9YJr+2WEinmwXu6WNCE+0Pos3c5wnG1hy28pvfh5iZfFt9pC1DFd1W5YpZUXUGE+FQ85WNVV1a+7xkJL/F5Ztzgcn2wOih9QSvOV7NYYnIhM0Jfr6/0e+Y8i2fAP/APDYea6LBdmxKdHAOUtIk+kSbLemAo5XBYvOlr47cHaCYVXFLs1KTxOpoWcqEz67rRVh3GCCPIJOrT2NbNcHuz/cEqShs16FFCs22bf13sHH4ADzET/N/qZ17mG2yS09mA8ozL2Z751WL9WZia+/0DOS5fqd000v3K0teMKDxQ+Nm6CWe06IVZiu8XaGWQ6FRNmH7YBWj/d/IhnmGL6GVZ3yISge+gxQO2CdAI9Y78KHxOIfM5dPG9dhPMvwxz8Qdpr4qH1iUYHnDZfLMIlrhYyE8ZLeclgeZADZGRYnxpZFIT4NhO+B+uR1ngiO9WarDqXPJTja0o39ZHV/ExmGRNTj21FRDRn4SLF+ypqRuLpWiPlgSCK08WsMYhZaD5mc1PgI6ojDvqug6oJUVY4QmxcftVm5gmFKkz9kA4c46m8qpxwQXLQpn/W8IrgXrY2QtmZvYXx5EyRayoMvUTBCOpFsuv7Dy8Sl1h27wNgJ0MMLV+RIHEwva9LMn5m4CAVHGVacuBGdBXgbIBAp85MnDspJOB1KGQ5nWTI+rY4Cw9RRB5628xUYBst9IQqhjGdLtJduEKCp1zHTdkyd1vVFaxfB/IEhLEqYl5+v/SQmquyJ4DOrHFQsI2WSnkgDCblfWLY48ncKAsGpYm+0EvYM6Ki8PCLGiARZ3mxbd5fgLiUvrdE/tZM0U2rHroR428OClWeM+nNX6lU6kDT2KPUdPg/PSetfK42yYhIeZpUpxlQbTYg6Hu4jdqrzOnNhQhQGSX3lZ4gEhACV0S4fi/d8r6x+lDgOj3X5eylGV7Eul7c3pcrHbvkooHTphzYi19YbIeCn+fviUd3W8PPXszIeSAdZqmWA7ARyp9uqEwy0IJVUIE2vwUU9zjfbxZlxPt9ELmJ4mRuL9xsRTs8EOoOdMzJCG53JtM6Cxa3CyHabYNA9G5GofzrHOqvxBu+KUNRKcqVj8cq0RwWybhgdGbDHIQ8RFek3ARMkAVzXsq0gbWN2MpVlyJ8kPPst4yb/1dRy6HgU0OeQfX7FrirJ+ohCtkNapS1A0l7+CQtxuyb5DdiyBTmqEyOwrVtVrwTUTHizYkS1HI95Yrv5CwHOfsBSqiKdhyj6jlcW/EiO/2yyc7t0KXDqgcZ8/AtlVaVP05t6qCQyvkXPHW6fabjpx8RxWR76QFsTdyGMsVx8XgtyNjOjh5ZzhPUVwwT0XDyS0Rsg0Jio0HPYQ8oz+NTY4RbxvriNKE3h3bEX8fJMAioKZJJ1RInTSHwWaoR/W+o63GsCMkMPhZJ6Ce1J1twIaP92ulR1Fj2UvKq9c16u6Ckoc92zDiESkwecuhR9YY5J24Ql5mCYYUrA5TMq7lwubHLXHZZeO+jByjWAEDZpiHYfn82Op5JprXKRnfhPV3RTIphWhMMmISCFX0E6GtRU+CrtR3yZ84tw/xuyaKmO8LvzA/kNZA2Wr0PR3OuE3VGLmxdvvkbBGt8Gn+RyuFW2ZiM0oS3Z3Mr1IU3Lh7oxP7WSjCZ6xJEigs6eOi9YvU7PXoRb2c/2z2WQ45KHS41A5lhqT6fXWR4I3bKqEX4RA0TrS89fyQYpcjU2sKw7mywYWeK/ML5OPFMFVUp0OHo1GfbcNmpRSn90ZnzEb174ipT7HBZnraC52OqW+RpsHnudmjWxEA6u4kvClGUhWXvMneclxXzw5X4hRh3/tyH4fz4pD2D5m3KcFZmdl071uoc6aKJvuWeQ4UKPGaEVeT7gSiRLUDUhi2SL49mHPMLAw03yhiNgZuZifaFodUfpw+YYFONqoFhvSB8W9G3lZHR5+JJdmjwf4mARx5iAfUo+Oe4GInpd9BJIMhhiISz/6nJAMF7UVktDgo9oS7GVAcpxIHYSHNCeHrbnfiRuQhDZTF8+1dTDocwtHDVMlwpBh5ujFeJcZelQTDoJybFn0jrZ/8Lg7KoNk2romNcS6UXFK7UjYLv0ByAP9ETCAX9S83g8k43n6d8K4V5fPetym2ctTyCYKUyyrF12202aQovBTeOiR2hausf3mhOBQBNPwcCiP1LvvgHdW4PYAHp+XCrVR2JEdU2vBvFdy0cPKC/yNWHklKIpJI/5ejjUtq7cDNa1Kjk1Apav713jb02qHAENlP0R93/ch/NNmkEC3nwmhR7JiM2Qsg4IsY/OHyqZ33es+YOjRCnchzwJLrc2Z47Bp1G/Sm3jmaLa19Gj7MVncq3Z1+gYakI1EHdZhOfLDeHCnRMBlPpyGsCPgOxDQfpEbAXmszQVLpBflrync8KA2VAlfQ9hI9xo4KMPnNJEbNhJHJDeAtqfjYCp51pEmhF4r5tmb2HqXw7oB8La2CUM6O9ONNXRsHG1fgdVABs1im9/+qEz/nfGu1TSIZSuxG87x5ZT4+p1q6LY0vRJiNBpBf4xYp/CY7wvwp5o9t2cDkXw0sqZALqkN/BnguCjxM+vUw/OmZ5zpbU7P2KSMDUhLXt9WOVl78ppruM76QGmHJ2Ebh7Hm9dri8/ZOzOm+C17ZGoRppUvscI9HQc2a7FFZpqAbzQjsBj84f85MnSJ1GAEvflZxsyRxgceHpfZO2XvRm7xAVlol819TBfY3Ig2V8cKcvgI3EgySktN9bPHlvqlmTbkFYZ/xiEEVUcuX0VHohZlIuu8xd4uG+RoCF5PNzdJAzOqS2ih0eX1B85omHDqGZ0S7bVWdO6JwDDYF9tQbNSdEc9nIEgvSdB+6Y3nL09TuWirM2D+Melc1sQFSOkjeUYl/NA+r4yMFd3aI1f/4u4uKHfZgIF8EOYkr3vPFhuqJjezVUn2ptvEEVTHiclW/4Fa29asiGmr3yotSCauQxAjPyuDyu40eeBm287rGQAag9lV582Cy2ycf54tF9xJwYwaWp+TGcN3/80V1Usyty7RQ4QrDrpNv5h8tLr6oiZxSto687z6LyMDbOUqK9yO+DyLOIEkn7YxmUEsP+qtDGnW4YQfqUGRqSA+jcekXRN/d4kJo9TcXlqHKTAHZ3ZLqdH8P9fuw7i/NivoHgS6Et6kRIVgTQeYA7BD1XrHPoV08sD1c2lAhm1zJ47oS3EaCoim/JnpnqYh367Zggs6VuC51apeDgi0+qEiy2PYT/hNLW7XYFTSXxGOMZuscr/R1UGXB7tjYqihjQDgMvSrpwMF0wIIOWSJF6sSls+4FiR0NFNRCJdzEk/y00hXXBpe1OwlMUQS0FC9yDPgboHYN1NtqbeRsI7pwvApNGeu/0QpjRBvQYDhF3DJxAXklbtLRTfC2a54cC0qfuyjmSP3QE/Ipdt8ttwkvXICypozpSbMyYGepAgJ1+xdzbSLlKwPkTW4oKYVzpyzP5HDOujCP0lnLeBqEQ5jbt0gI6jVU197JsSCu2H0dG74Iz4VUeDrGF7+0R0xtyKZicbBQNzeRbZVAeFD/d1Nheq8KC4W6+FY+qyND9jzKcUk+MrEAlWwI3+Gg7ULLcO9VTKyzY8nSvzY5MgWjoH+5D/Z3YD1nWg+7nKJRZ5bJFjAkXwjwpf2Yz65VxfukF3su78kDQ1swKwEok/77AhVD9Mp2nO8MaeIJqIJhtDHnnN+DDuTVUedCsYCKX35ymwzw5Ug9OU7DlvQPtiOTbHmADtASjYjbK7uW2uwYVqHs1jzrtqRxz5k4jeKBuJWDfGwTBNvgY+RhYmCSdE5nQVDYPvSPvno9i6OK67BUmC36nIc/ORe8XphjHCYkANuQ2wk1dJonRG6cP40BCTOcyM/qN1inrC88LQ8B92xyenyjd36ln94sG/T9WJSV6YCbzLRlGKLZtBQG7VB1Rf80JbMSvBin+ogeY1vPQPlHmk6XgsOkscD23lz+E6wux2GMSdEf0UbWRRD5WBqGuo9Rxk7iKlVJyNl2hWYEsh+yiwyk1hcCs6jtth8Sj8/2KGxDXOamu7VHpcLOiqpO8FcHzUNXXjDjPZokt3J3iUBYEdpLSOl5MPi5zi2k6Y4E7wvYqtB5xMcebBF4xesyvGSVLT+EQ61zH/SpQpD2QoZqHpyAt6JIYRNMTPUHTHAvT/QB2lfgUMFwpIq5OOaqfv+dXaVcR0TtBigYQ07J84/IAyyT+E36K+fmpCZwhtr6kCwJBvCroZvWOILAmIxuaK3yE41NV0aeBJQqMSbCwdCROtSJ/sIqXfBSahzBVoHUdKX6M9JamFwFbQ11CmDNsShJQmXvUpfCn/v2wtRbFYm5p+BHKbFsgjMUN2XKqcKBDGItViQD4bfTvBZLi3L6QxrjteHdiw4oBTzLeemZdU3aF+cjfic2Wj7pXr3bLzd6ssWbjq/BS1KGxwwqHZ5nBeY0aW/CRauWtZZoNlUKSxkcJW/rIbI6/suZWIYiCtSzD1pdgag7SYsx+gGJsqsWEuwV+wJSzCKFaZw2jJYyJCFNgNG7CdhM3cLQxdQIXrCc0PQGEEDo8vh7gdCNz/MnoWLNCl7mC1Lev4pmpq8NRUZtJNMz3tpNOut+rLbG7zpDKRLdNAs+FliPWdroFUNjHuofQHGJ1jjYWFDiITjjkGp7m2B3os5ABUNKuiM79ESSgcNktD+WnddJPYll6aUo/YI00ALBgn8nxmUVoeAQPnrEXpKCyI7QNqFEl/4khK0swFRVUllVKoW1e5KITN0FN++pvzqvVboiGRZ+hUwIfzK7uJjK/UcliT4ZvsM1jexebpDNwHXeSBcEZlFGwhUmRd8gucPdcBe51xKu7k8uSxGeCUL5Aevxj94dC7ejg1CPD1gCcp6zWPRAN8MQbcyuKMPmJ3E8dmMNxX/7cQrTdmQOxW8sw8FGcHJPmJ0vT2PVqisPfUk/emwmv37Ufi+LrS+gLfWmlaUC8g9Qp0+fDxq598MySi81v0Cy2kbF2xM2oBMWcpLk/5FtG/Zs7qyEYudVIqSLVil7gMkwVPJbhJE5Lmob2ZxLTXRhxKrHWe7bN4qccJyD75cVnpvclHADYPNLsUswjyj1IJmZGKhmKaGrWaZIu/FNmTFBpZOfsbotGTZBBhCtunOifyngww0HFCoihmqKE2S07TbBwjXwMWC6Vu15EimVw+LP62wHNMgDk9zgBBDETHARZRnsS9+mWUcIsQvTRhiW0dJHgek0CztfShzMU4aqDdqoecz60ye/9jCrmcOJkgsSfQASXoT0bYkM/vAyKsWRwxpIsSqACl/bkXij6Lu3aRCsrnu94tjHYYRH6WPf70StAQcy4cN40NokV6zGpD24aNgwO/8PjBCOsXYN5nLog04bEmEVwm2dRDA8owfKZ+eeHSIYJj34X8uHD1uk1quLlZGN1CnwLMvKXvIQcGYcOCyxrpeB0uxlrZtoVImLk5i1KDKawXVd1nZc4yxDYV8qEuQRwuY007Ne8lBUbpXJ1/hwXYrCv15tWgI3Cvcg8Lsp4oqtragyIZImInyuTc1zq/8WWYpqKn347vJhMfwd6id/Lx5thW6ggMxhlsy+bENGxvg1Zfe3f0CzV8zI6CeVWvEdgtuLxDWbLGuqZh1YwzQ+JzumeaLGHz0l4BHGp8SH0/H+DUWLF0tSinliWnbq1QC4nbUmVMlHUMO41mqej7FvE5yjnRDsQMxMcOzz/jQq2nCouZaOzXUDbw7cyqy4L0/6aQTezxHU53f7rItrsgi2V/VD/p/WwvGGYZfgtF49eqonkUbbLAY696j+qs3N+vgyK75gK3OBa8AT8VBECunosrWHIShsPn2/aZXH0SmwZB7yALo3M7ScPUm8rvPuCcgyRbM7f9gDj38aT5U5maDlc9QDWbIMNCebG04aFEaxnOAkc4MJs40GcEN20oyyIDLJXlCC3/ldqu8nTZy70RgIHmhFw2ReSiUeOdMSDV+n8ci9f4QDuYU+8NUJBGG+YS9UW/AIjkGglcCD/ZpSB92nwnR3Wl7pODAKU3MgQ1EEt8zQwFZdj9OsHQdLWeh+IR+4e4fvFN9owRBXd1FLDMjXjYctQvVCE2/XXZ+qJrdGMoxwN+PAV3yRY4a5NIRYM4q2DtsMi/dUyuIy8fXWB81CX1dhLsvS/hLaXEDsv4v325SOgI6Bys9feXo+ete0gGPIQV2NhiO0T3G4is2KJqkJqH1IrsayQ62rHcdVZE2N+xghcr5R9Cw+d+BIMESIROICRb+ISevazmNzUa0FcCpenGtJOSUGDigJ0r9G9muH+8rBd3Xfk3mWXB01J//wHxtLwtJ3iqF1ZPzN6NHkS3wpEgf3unvl3Lt08fOuu6A0sVgDj/L3Vd7DKpPOt31LFL0ThUASfirmnNTtI4ydU5ZdrBLBlju0/cqiOG8ZNRVjBo8glj0DiNEhrFel7Hss3YGueoRd7ZOP7kRTo4lwo3hpqPTvu4xugnz4vpgdzcuHDX6Jd92sgIFIOlWS2aQX44P0FOtVf+iwZsYuxdSM6Heg+nofxVCQLlSR0set5WFoN7RQFOH4etk3HsoyARGCfo87RyTsbeUnkkfPGfMSBMB9S8DZTrTMbg9cQyNzlSeZ2erTAxJhi0TdLNhPU64LCNsRYOj0BYRtOMeBdIrL/qtXQMnGpo1pfgIjWgqP1jApEBHZCU5Xk1X+Bikzudvkusa36lmoqyidzvVRA421ubC9FrqOQ4I+sPz47pbDvHnS+11xSJPBBaJtu8w+1DgdTx3AUlnlc8bcrWgy/9Xh/jZYp6Mz9f75w1YU2/kFUW/tqTcaTUxqcW/6LH5EE941v/NC+HF/QSkWtN/kk2sUloFLk7gIa3pH5YyhtRQt2jj0qWxOR9C0hgdTDariRcpxiP2HhBs/napbSDziMQcvo97/tT2e/+5d6p4T60p+Ypr2LNMzMBwn4FjM8WjqN3a2OJAtzvMpOVfRtLmCduyW1cWT60s3xZS9nD/hOgUZP7+hy8lIhb8oCh8U7yTIEuBECBq5T1wYij41b9PpRFtccsKZQ4DMPRoGHlAgIvbKWpbrnbyh2iTYuDzuvSnCct6VSSgLa/nScmMRlvdr5+nl+RXI3JFlBJaZZFut6sFXER3mKtSXsC9CkF5nf2IcTovoVVjl0y9hphY7Nfqn9oXsFCPtfHAhGdmI80UOvHkAbKQR15A/isxLGF5dY6l6kbvAtgE1ibxiBBc9DD6lClet+BGW9mwbh6jUyBaGv0dNnZ00ihr1h2FLRuuYA0X2Q0wQbgb+XR1ZvZrGx0uS419FOidbdz4znmLtD9bJil7b5drDzSa3I8Z6mTPt+fTtjtXDHvCzLaAbc121/6bVJKznpTA5hA3FCPT68d92SU8R72G87Vb6hjHUvyYdlPPXK3BP3ouwGo5YW1GrnWWldA0UoVe6MrpgEr+/e7TPnXs8+nONKJlZoQD3KgGreeK0Ns7EqG2/szTMjayf8eYhGdk0iiR2tnZfAfSEh6h2x5I5hE/pMzNRHtfX1c5wKFxPgBXePxZm/5sBhmcf1WbQsjP7WmuY+MfLfJYtv5uSavj5qjxr7/KX/cSCWcre24bJl7Xv/aF9yjSj4AdCxkRJoPPmeWa852KdlNAYW1Ftz0iJmlibZKKAwdLGLPtgZsV7rTiLQUf79crl/i2e7eV8ONpewz+FhNt1aDGQ7BwvoBR3wpCfp55zISNp5Vd1NUhow0o3p3fVFSWJrWVzfc4+GCDu0Etqw63iSDejBLrn/5SNqhNC5odXOhBEuEkM9HTwGYzHH3Jrs47wTAlCAWW/Ios44QYsHG2ziO+uMT47S+CQcUdpqfIGnNHwsf8kSPIHmTrT6xPkSgJUbMs21qMQldkWmf1UFMzFGIYB7wNDsKEMywkWMaz60Y7NF7n53uP3ZTplNm1W6k8PSJS9Oivn/5padi8GSqq6kDPzr7zqj818JQjA8DcfIPcDYYSHdKExuwOjb9PB6n4CKAsoIHsyhNS2ZovKbhph4monzhS/UTBWAom7tvdGorMKsXA2BIU5+EjvY88XFAqIA4wB54jMaDE6Ydanbv09AdssB42I8MFmfCOGRmuSzhk6xDQv3CAfI+08QZWwIJIcZVn2TZnqvvd1DFwuROJTtTVWmcl8GvEeihi7YDebV/MJY2IbJP1xeK2WdXm3QlpKUlC3hNCidu7jPm3FzHCyL0CcxgHOyD/m1QqWs12gI9MR5KTEftN0IXzZnN5oxm4P5zX3XeNvhX4qzNje8db63BrRcW7ZOffPIUC/IvxGjaORvAcdQ6Vhh+L3WY9DBGIQgLeiEqS9f2g0FW3scTxfPkV7oylsT/b/85L36Wz5N5N/niUhbk1STBJbTia3qKbpAKvJ7VJiPJJ1JGIAo0+E9WYfIISIV6+oPFYTvoEeNR294xs/oxpuX98HAJhCK+D2PwIFEG3CNXhSiXC8ywcrs/9PEZMOIYlbkxM8uX3j5xl43VL4qOQ+cledXvZCNXnbakpAebzNAI/UJRoyPio++6JTe3HQPeTVSahSE9OhSqwq3uqUF+lREAkpY9NgxJzz2xW+ZxEWzFO2il1MlhZdXtEQOP3zkZELz60C152Z/Qjbk0oJj439MHegGartdSYyv3o9ksiNWJYfPODPC6r5OnAPEo1XIeES6E1MQcYgHveU2b+4cgQbNm2zyu+EkdvI3XFIkXXRh3qa91RpIcrLcOSFWP+iRKinSNJVU0G0HLigWu/3J/mEOiMhsyEk+ekcF2XUqLiR9D9M/gHzvuJePVqV7qpPZaAz6tGeh+q5rUXKM5WGV0fS+beUG0jPooQ+IcUDJV4knlCs/DGL5q/qMGVytd9Unn8y9SUyzClBvsA5tjKY+KQWWa3sA4IUnsyGUzhEUm/uzAkFwkHhGkuEDLNuwJOUn7CQxnysSGOeX5se4vVoqgLftmBE/DX2OfTMNRgMOfuaAMnEpS4ImydAoNwPGeIyB0tauOs5Svd91ctPl1fdYBD+NcM7n0FybtLREc6UDTwceQrFQqKgBwd0Ybczy7FqHeS/yxnf4vvjD3dd74aQTx2Fh9tbfQdpnvqu3viSEw7R7uEqdUnTd8v9CM8FFnUjGIE9mA1joYBvP4s6Z6lufkcZ8FTnXE0Q4v2s92FU2nnXX9Adpp83xoj3w41vXrWBcKPlGWx+Kw+7PNlNwK1VS8SMhz0gNbBDjWpNenyYdKjMktyt5rgpIB8OXnaIa9D50K5d7kyGJD+0CEcbhKE4oE/DbyVfFVPn9wyyxrO1q0grOgedGVXBVYTy+FSXY2l8DJoVHO2/T8h/gy+XWZT5a74vqP3qM7kApyobDULNop5BRxP5FyliiZfHzk7XRDQgB4kFupxKB1x1jCS11cDEJ/LfK1OvLF5RS0ohG721ZFmKVvLfILfC8eDvfeUdsN/KEiu92WnnU7HbKYPvc2quS4qJdFHYHuYsRhtA8xEgXtisUfsK8NOAb82mhQq82jzj/Mljr9QvYhyHioLqC5PRuDd26A3IfUh4cvlvTXHDTAGgxqobyQPekbTHOdF8OadJmhwPEVXG2pSftwf7hhAjjPec00gzg8tPPU/twjDkDXiJTmZC3tGJ2g2ff7SbKnc06xBii0QdMWgb+FViAq+SfqCvrhmk98lvWxeCJgYo/hLQiQQAdl70K6e0z7jB1PiPW2zVQBJrhJ0d+vhBJCFoYEolDOHQoIjvtAL/3W13TWwMtwTz+3B5OwEz/NLWArOw1kJhZyXE8gwMdNbKvrMbtfOuaYjN7hGT3kUVkpp9+BKHDesddtrUMXcf7t8pNIrGkL18WogpPnbx9dmLGMc++2Y98+t8X1bxG+yDT0Ff56ofHXKe4sSvp6S1o6dDn25MWZgbxQkrFowxDrbJLGsy8mn9K3JmoK/T4Ah2Px+T6+cCT1VSa56MWlFNfnndl7XbHYM+6+6J7wX/FmszKGXwdXIrvHMnpl+SeW+Dk3EumlmvrhPonNPvVboeqNewLAz3hnEFlMWvHgFfT/xLn1TMEGjUlN9tp5RWG7hDFoBr4i80OyLfNuwnca6kPt3gAlNEcFrThF5dAh/oQVo0rpMYaiYOMq2zxEjolglikTxRuAQIemjVtJH1Qko3gNaOGQfu0Jqa63EWZnxRBl5Lwm6NNDMXMUbU9HaFk/ztPOiiy/xbGyVOW1oENugzrQvXx7Qgpleol5lEV9v43hVQG7HtixiMhchvhDtJch6WL39lppSu9hbL7JCEkoAohL7zee2hp3krsrdSYa7FUXne9+09MBcKDHVN/1mf/vdbXq5K1Z6rk3fbTZMFdeW0Z4sS5e73kWZB14fMGiQcrNn8fwEjWpu4+2dGcSMpHa8+ZYHSkDDyZ6wpCVckpyCPqCmssUcqDDy4h18qYBEYIAhvMzlm55mS3VFfIygcdYeuQJFpSOOTD2equk5C1+y1L8Oqhd/0Ds6eP1UXIlW5ZUYRCNM2+cujUxAw1f2kkEOEWxkMBkHD7Hgl5RzFy4dXMIYuYp7Ih76EXavj7X15IseA9nmOD9W97VqgllPZFhaH90tgwrUtOVqmJqmVw91l7JbySATO2EBCO0Ch6pyy1NYPt6vN4/DlvrUq0B2dSOnrUasByi4Y6AGcFY7kOMPkflQHncugdEVyglv8e8cI2yVl+MRYwm39zUWuWAF46Xn/K6OSOvMJqQgtSp0o5jZkL+dlM4hXZFTwbXEOimq2tdV7dMqqwuBnDYiLDgnCJGNhRdKFL0ISMcX/NCWD9wrKf65LsMW8r08WNxIoHFxsxXPKzT/b1aXUJFFYVqoetZi/hQRliI3gdfHWhCHYuSnNHYpu9IUH1wSQ0gIxTtxm34CCjxZA46eFsGf0b2wfWIUfRiPp/BuuYy6QgsZPkMjuLWTL4fX7XYP7FEE4Nch/lU8L+lZEAfblck9ZSp7+5lTgdBJCJja+dqfRUb20IP9pXKo5+qF9B8pyqNPR+yZHapek34+xRGOGWF/y9HrqdMeKAbWblPcuZHzLLTlEBE6HH9/0inKBnCS/Uy5qvOI4DTYik2dYL2piS+TYzh0ZQg40LepPKVuu9J4uEJzn4AFsnf10QfowHz/iRuyBDUmSfZO1k7SMJckMfUjHuBC43Mvvp1O7yK3jXsiaBOl+gZSuMD3+qGUbhyPn2u7XLqi7MC1KuKdt2+5eRrtkAwAuphJ1hEEj7+frXPuhK34W9ceWbXgLwG6e9eEXwx7PCuEZXbkP2X9fNRqtEEnNmn3w8x20of+gANMsFu8TU4w2HlJjzvSJHIUKdfwsTAUEzC5k1ZExzce8ZjzAJRyZ367XMZXxVtHkL+g73cdCxouPYtcgvkGVqDlt/NV7Z/NYwyv+BMIXQNWibKXayJtC1sl0pWPzhLs84sYDNLMY0NyK6q5BmaYggRaSXUFjF+6snMYdqcAU+IvG382ay5TJ3yZS8aAkAmeS9S5YG+87BtCEF+UtcEAnKyzbEWr0lHOe6SMT3yiB2IX0Z1cyIAMmuXsVqdtYNp3YvpPh++fLiMmoVkmoqIDOl/m92R6csDDTIuuitS4LDcZaSAHWOFnxUZzRAnw0kHTXaiPWi3EPcS/7aw5Fp62yOgj5IKQq5/m2oHf5xU+WUFGHuMTvs5Q+X9hvD9Pxvzhe1YQjLSN75ojpR+sDsOelV8QV9IU+gECKH6zH6OhtNfISR8kvKmnQZBxZxuZKTKFP3G2plJwLjj2cEU3DblGrSzvZzjdBSCkPSgZpDUfYW6flIkIkXg4cbcHRIb2/USRoactjC2+oyfzy3tZipXYvRQZ4bJVldF1KCmt0XfwloNp8Jigyi+ERu5cFDJBY1K64PGudJRBpWpkKj12Cot7743nXdmz1F9bC9ccAwGbE0WU754kzNvy9yNlTJ6PbvixlJ4YEXvHasbvJmbtE7ZAeEufjSb+itONI43XIqxilq3lexjJcmVS70TLgZ5gZEcltGgyh5+97bdtMG7euvFcpVWkQZZjbgn9GxIgIG4kVu6Ck8xIbeetM4eDHT9o10AGK2OUEVJy4YwiA+dS1XG6cq9q+4V8SFdle7ve15Nn3szkWtcas7NTXoqxQvRY8MJk74ZQX+raTx8LXEUwvID1aVZTDxgJ6JP4p+s7J3WcyDRPbUDNggjdjVzMbi1+2Rvkkq3CdYZRblRlKCLjjuilT2LPBbqMvdi7IHZJBF4YEcveorftXBnVv7T2M99aUNcveJdAzUEpJ/My+dgKj/TJW7PhMiEXnYbBNDqd4bntn9BJgbLIfSV+0D7Yh0UFxWpqilJXGCINcaQj3F0aTT2LHH0OtKl11y2CgW6qCibkVqQRoNRehLVfqzxa0THIoT+Hgxk61LTGPNO5Rqc08fY0EPE1NUDF3LA25dUaXpiRVTcGM2DwmNvs5A6lijkcoeEibUMa+YXUhNaiu8O1autVRiacyhdiCUS40q3BRSo1++pyG/JoldRpANAtgSjvyFlQ/phydYGJk+TsUgP+8H4iC9dbSLVJF6xkmpGS7XSajyZ4P9KSHgNrVmNKjhP/JRO84XExMLDXFeORBKrj1zqoOrJEbfD0R5VThN12TF2GQ21by74dhnkLtf/ECIbWRqZu9hOaQ9SQsZZd4RN9wQV/qRRaFk9rAlYUekK0yvJQbXslS8cgXxbVIAfpvAdcJ1N1tE4mJwhwWGGUqWnLNKQMVXafH4OqDIvmUdZxJf+4AxvE1nGSR+cyh90Zkt6uPDuJK769Mz0Z+j0v6OZvjRwGQfN6u0/esMtVxYJZBd/TIyDeUMh7Ig/fGn42QdBnmtdvnZSpY57BTe4d/9Dmg5l+uMpGjYcuDJp0gezKLU0G2fqHjxFUhaxJIiVlMcq6uRAhIyLP/5wiIcCybMlW+z7rdX2oc8YeB6NOfxNC3IXPzkGESuCIl9fRq4Iv6uvPKX/vlIo+gOgC0O7WEcxmyW48PCo+PQ48vDAOD7IMaXOwOJ0+esoawgVefOkvcsgx4ZZbeBb5GQDKxo4QYmDBMEEasOVDWoniWtbuP1WdsJnhIxypRt7qpvv2PdAwaW7JAetV5mdE6h7Uq7TnMD2LuM+NqdCXuCjG9Tpd0hwRKS0dDtOb4D6AXWuU/DUdGUr0kMQ1ybkZgLr6fb9u5lyx+ZFJoh2TQAi1CG934ZU7ceVVVEggxAvEW/ExUKy+/O2B0ANi94agLpjZLc2jRrDGBZOz0+I6m63qzrh8oVX98nYU+7HAyuaZ7x6lHiW6HEgOuQLD4TEEBmercFYFi0n7Wh/210oBXSkFQQ12SxUQUwSnotTKgMd8tRezQE29vm/Zn09H6WnRuRAY5IodwAyobKinXsHS55qXqdQY9NvgUkzGx6Jt+jWulZq+Y19RcLy/5Wwe/3c8AfSNUNmAe10eFTzmKH9IecJswTNbv7GIG8uhjVFYXzFy4wb7WrsvKv/FR7MR5JkkMrbNT4FPtbbdMcp0cF3aI0XBj6yzP3JEf/kfreIOGSCap1nD0c3VGvMEYfy7JYBKfXJNisaAtw68aSYYpHOMCG4FhHmiSMxpJtBROiPKmivxyZKTpgIxBKBFuoKKh51+7Ocj+Iw1RmPLze7MWhHXtZNe4grfHP5bajIaekfwDVmRy6+pMRL24g24zg5uUHfVG2iYG1i0w/V/4n3vP01laRpg3TDUCXO9WctvbahSPrNzzQHRQVppEynnO6b14B2vUeU05VuTfBlctIJ5dlXiQff3FbXfv/P2F5iH8g6rKvq+1BrvG1Kh7JF8dCIcbc7MtDLEA6vVnRUCi9sL0xi3lz6yPUub82JnxcoK1BVXvg83EhLJpCMfhUsEVRhPin+UaMIE26z8LinrS6eAz66ybHD9ilCWmUAX2lIWsmbTXOOUvmyFCm4s/ATsqtBZRDbSc4clOoGJtopJP1x0A3ycCG3wn0mHSAIw72zbuGa/HfTZ8IhRuTz6HmOqVZ4NSCk2PUTFeOmvEyKGZlKdGqswF+Dc6e5mN4Eqw39JVTw6WWDP2CK2AYzC1tnxe3ULbIL80oMRcRAXc3bnBfPHHEWUOl4wnCr+tCutIpUSm5KUAqjedxDrgXzqov+fnatDEVqGDCZCxUaSCPj8iPX4UvoGmQoXwE7V5mtSK/5qppG3RGAHwztmZomM41+37WMB8Xl8WtZhPKsiygwgpgl0NfMzpPSYOuXav2wjBNImXJnW168/O8WBxFTHe+MsyUs+sK2G9TWxOCjy/NGN3MhO9OU4C2TBjpH0rLgOK/plAwW2JKrPUZ+h/Zxjc2XljZzkA331zV9T/ecFUcoxr1ogY/4JcsaaZsdUxKC6HPMl2FRdPOVpBGOpbOhwZX6hP3n+3Y/ajXGayRl/AD4N1/aKyOYdiuqIEA0tZMpQ8KS9hYk+0ruzMIHgBxB2pYOacUFWEl88S1GITYqRS4ZGZSN75rYVqnF6DiA7SDrTkyvtWHG2i0wMZWKrBR7Rs96TsbikkJGT5ln5UsA6d+VViuXzhZG69Px78Jc4SOVQh3QD4dsyeDN6io2y4F1E+OTBLF1pXyxGDsV06EIFpBgki/DqdC2B2qbVHsBlX7piEn3okLPbgCY9WY/ruG28VCeu4hnNOvpSf4vIGSCn05ME0dOqgr4936dP447pofM4qlzORVMYgoRGJR6sFCaE3sgVXpEeajmvXOz0N7P9rFfGRkTkVSM2t4n+rDVEu0h1T6/GJJFqehwqH/ceTzqGf0AzbWLLVE6I9GaOtiVfLrP1hmT80derYxUHNLJB2CBLRgnZm4kHb0U/kxLspu5fOCM52OZ3HA/xlwwVWP1X11ru4KU+BdBlB517oE7Z8eNpGBqdXCE0v2XoTC7ukKPoszIGVuDfySj6E5dZRwsb5U9iFpSZnbqmL0Kr0pI5ktsHK0dPosZlfwF+dL30LmZbs4Yc2TDKs4E1Rkeu7rEL7tX8XpisjnrVuYlBIBvHKLZmEtq69VrYv8r1VGYfjfClHJ++LkEKk7nXNsCdN5vAKy9SQoR14TRiH+7GU2ncSmP0fz/yf4dBchIPGMN7CeZTm+UyNi1UgKBNZFHlynbU2LN+CuJ4TfgIIbElcRFB5PJ+sKZdn83c3r/EtuYNtfKnNCieKczVVgmbbmUYaJifGPem56BNJVOu5VqVmrFlPHoapWeg0Q+UjUGZ7HLxbJxL7ElGyE9UK6vCGG12gAlZAID4gggxdgcXBkTBQrxps3jvPA9xUr6FFVkS0E1W9cSFzF6/tKhiLiYdcA0bsNnAfMlAFz+x/77YR5G6umMpvRG6qRMKad6lmfEYEXpdCfRz0qhdKNePnfHDiAu45Um6Nc2ubcrTIHg0icX4O+lZppFllKAXdP4UPoDQq5T48GyISluKOt1/za4vs5TsZD16SIZImpQWqbNsGXYWlZQ7NUfTKcRi+Bm2r94vemjBibNhLijPhLvN0csUrjvrHByNwrd5YcLyYDw6at9Bbz6uKdXsRSmw40+kGw/dWCPiaToIMheqKKmaiLNqc1L973iJn14tXr8wppjyYVUYjPoPi3VmMndRRH+rozFTKeyCJMRPKe7dF7rZNUcMz7Ne77gnT1Xpy/ayQ1KBChriyeHC1xwDO4npK7l56Bhd1BsBCykiSzFbD27BIoE6SI4dpEguHkgJvXPGeeckoskC50eIDn+skHUO+NELRoFRO7zyC7WBWrWBpE9WKQGqNYXQvV/HDZwpe1t1qULPGV6bqtwY7KvViq72+/YUA22y8GVim5UDr4q4sNg2f0gDDnxiTKeTSMLRPUlQuRaJGZMr1S2Av94BqyoxW6JU51uPB3rDAZWnnwmFoLeGEXV2zjyeO7kXWx/sb5RGgyFo03KFAgkz01XpU1c3Jhmo2GrVyh2rnxKtsTmsJsCupLRiM743CxSn8rfV41vR5sy32hJPvdtEzb4oFVGCWkzso1qIzW3ukQ8uo0kLo2gQKjmFSuipfciL+Eb5nnQLk9JpPywIvwQMc8BPxZiM+CVN03E9FTQbWKYpo7muROI9MHOTvmTcemSeNE8NDwl+d/vzF9aB2a0XbvIzLnUQoE1sTYvtrzzKU6ZeW1ZNUAA0I4NOeFqunqQWpaFaRl/e8NGxUqZxVowfnLWz/o2+xc5wvtH71ZfGYBTylWTHxp0pkTeck6+I0oYpdm9Qc6TffHGTok10jtrtIt7VO5Kq5JcfEZdIFuu0N07iGAxYvg+PDIEJcvBSMI2RApqQM73n/rd0Zq33TbDkUR27jVpHcYJKy8Yl0AY/qLmdZuZCRHRcLNpBcDUp5VdxUoAX1gzJwDnxOhFBm5JkxQZp6ISnRogKvQTzmZSi+ewn5f+Nh8zjnqAR1L9ypbpB3+ZIMl07bSW0o/9eg3SZ9RGjKbXxCW0Wvqv/lnrS2qkdRTMCKAm7Lmmr9XUyPAM19SiPT+ul592IP5y/dDJDSysFv6KjQeX19eQs/LigHXl4eozLirrpAUbuhRLiOSntRmqtMxTjKJ9QPNCsEw1qzbS0KHFzZXedf51SIlJsKn40hifpsBsyo81fGM22oZy4W+No/4Bk53PI1eZCDc/sFZmnOCpEDoKlxNvsKHB2GpjF0Q3iVzOJRYEP84wbYIonTUWwiYN4RUeyRQvnDIfL9bt4CoWhUCy/0jQVAyO8Ev4dtifTRU3s0WRFdWLgnxJGpICIco3AP6M6qAvs121odcEZpZWzDA7fAlpGOBhLpCttyULsEFtQzxNWAlkODY0xBcvq8ZxhjwuLiZPCLV3c3TtgESuuP3h1ooGxzQzQ00FTOTY4LTJ7cS5kzk8s+PxTybU8W/Qz7B+RZPAYCFkw9gpKCusd6A09ehfvbjIVY5OC+u27f2qyou+sIP5DwYTMl0OvIC/29DGRdJEYx68/ACdswyF9E665zEKN10/La4w90whcWBy6948ViOwybpfh8qExdgBy4dpypMRTC993+SkAbcrCeGO7A4CdeCqoHgEVVK9bHRC3QG7qzxSzmN8pcR+Mmqe2MJNeA319hgxxd58KTboojmdgwaoHNxM+2Xerjeh9EcEDwd9lQJBxcNGvCctqrmXiF4bVBoz66GLUdfnIVJUxV3mmRyM+ZIxs2PCkHBOQYrx62isCZFeAyystkPRYKmTWQueHkMcchINQ9dTVMohBUSM3YkjRrFYZhhcGuSA1LUK9ofrVg7tEa1pk/iAgXKRNz9mTvBkIZbl3wWc/j++jmAbaVILB8pMf+VNWLEOKycJAtjIJDiXCvtYUGNvZOX96eGvTwmNJ3cklRAnCKUSYS5pHPGNt8ZBAHC9Ld/8pJQkWqsfFmMkz+xjzr0Fqpdpz0XAtUfxBoWtHqyPhZkHfhhXrW38/2Q8/YcB7GM/ROuOPVNK7NoDrjzhMZoq8vNnuCKIeD6buOqmmHK+ZTn9fmCpUS8SF8MhGCOdqIBZmq5uCRsGzsWCEws5XGz1cfarwLbj/2tUSuC5eCNBgyjMby9WPCDlo+s64vZ/1GnHfCkMaPYLnEv0ezqDDj47U/77zf7Ba7W+J8LfDTw2qemMQA+hyMm9fsi3zLpguhWsGxBN1/iwXap17DVksaW/AxzhlVlSq9ffzv9UQnuoyQTWXKPLsEO2NQ+x+h2GDMphX3X3UIKcHxhIsuHbJ61WvSm6TTIULGp/IHFCX7u0FMcY7igV4oUd/TVtijKCUgR51kot2VM69+RUNozZB0BmknpvJCo921WzrDTf3y/rx8CSdAvP9uWUqgmEmbESWnFGyttnqG5+tk1cEMFtJt0MkH0jKKCyUsIn9iKkYDTgtrLig71ULYxH8eFo1gavB+vWLGGKKk1u8KXY7TTt9cmjq+ZIAmFdp2981+pZBRr78/XLlf8rdDUMlB/YNrQ7YPZAyXHWPmVoycwYc2xHo2YTFUKyi19p0bX+cG6shqAnJbauSE798I85AuBHuukXcWBuIfp7wHKInEAewxxPhqxA9FAgPwkq9ptmY4350PKm4Z/RcOyYSBMC7dTF0SqFu5XILeMEnDVheDa12oQdCYXlu9Dy5YOiGEI2r5IUZLFRv1T2CNKJt+qcbqsD4O3r+1XOGOwgljCSqnGXJZ4G62gjFhhTm0++B2ZyyXmq54qVYZxaciMLtyf5GV0qykG+fvamXWhKLw+7AZYHntsVJqyeFKqgDfb9Bh0DpIcCPrazV5AJT+Yk6VXi7MHRwhUmhoctDEZkutNxMI71RfaV9S4CwVJhYNEsTmOmRdB41CuSFLkc/qzsYBw/iTP2rku8ASoizeYQs7MQ9pgaT+m5TYAMNeVmrOFMBBgreAdHNfCFqAnxDERKI2uiO0MANyLg6sImxs1vS5pAFDpGJCRHugA6iEoZovPQQaYOBPeKpuRWEOIcAlNWJqwFWZ11rzcWQfGhFY4446zqy4zIYsHwUsFYAipqQ7fewpUfUIGupz2pA4YaDx1F7dAnUzzNmhYiBJhDRBe2dP3/aHn2KpDyUdXF7Ou1lnDBh3P5npwifF8kRABnGxi3MnoYjbw6d/RMbjbSDhu3APN9XJ86ahlOY7c5d2F7vCaPQHjPH1IPrH0X5cPOs7Cdj0DxVoH9+3eQNe1GuFNQnxL9JL925Nun2EI8kgJgSRt3Rkc2q1IfPH5dhzDIJkqUOkXyr8lHmTo9yjyeXOLpMTCdtQeTddpF1QEypZRZdLD3DRUvjcgJL31ApF/b2LD1CtQTCgeUzJWmPqevCqwsjyjiGCb4hMHstQ609aw7Eb9HG/Av9UHkyR0ocEJzlwYAlWREFL+ct643n+/1YUXeO+ng8sYC1DhnAscbT93hMygIV7Fn8XaanbF1Qn1HnzspJLPhaHbeAs4Gwm2k0UsEXosSERxpWBdSuPCXMqRV492Uc43atV/o1o3D3JlEz9SRmsvO/kicFDsz+hQykQVItXB35Vf+UObDow5WaJyfnetueq823FJTIC8OVNJixRNheuI31pSKhe/1HObIr8yZpumrC5gD5XPQ4txvnUSKJFtNd+afWqM07umlqhsXp64XaJqTiYmgZHkCHWN32dL7mwCBw9hEeFCfQA8KRdLbQmjMD0UMqL0G7nKr5WLPBdJOUjQyiq+raUMFcKkIdVzcuq1G55la+mbo3LFU/tMywj0xNB9obGD0IVrPalYrUSiSMc9njhs2j0SSilIZFckHBiaEIuw6Y3neig9SKOSpxDkXAnT5R473UEj6eLqr6ExTGQqeuyAfYlugt4yBjtJkqez4xRCWEk3+vZBKVxm0Jfk/nlIfRPijLbVbWKxiRzM+F1/9qPJEbdc6cCQsD1adeodoRrvy191X7JZ2n6XoKK0AdGEcUCitmTCG0/ZtXD0ju5MhXK3KxUA7gzqAIZO1SxRl7HWDsqpCNN3jfmDZRRMAV1zW8LwJcT5TpVtnHPh8hwb66mJmvVvz3sU8lzy6fHxC113tkCJKbNGQWvyBtURc2cVZkaaqRGCu1ulmZtBkJYcKyzTOrEkkTzEycdXbiJ7ebFgTqMsC+Yb0CacUx9ucAVeN+4HqR2DkKPgo1LflQyofI4verchburGzb5nabqjL9GPMhsRa0MPaGovIklZzY7GczSrG2EjIg5UCX1k/ka5qC65QzTZcp9Hh+B9zOQcPGEK/rwLnM2UHdYhEnzq9g9WVgymo/X4qDVHJ107hBhSdhDJjV5w/FtQUu31GziHz36YKAzZ4QbSkXyld0J7EAIVV00sk+fiDVIR/nfSaXx2TDS0sk4Asc1zPEVwRyutPcgkLIMPOSrQ3WpdVHSUXFC/E8avV5lnU6Nwr/BVTGzBJTT318Cr2IXFgtodqw0Ga47rrN4uxg2FQn5FvJlSQ6UqZqlVYwdkMuyjdmCmSrcKP0++3GLpGzptIKEMxoMm9/ugkZnAts1un2SLyGYaIbxD/IFVz1tp+b1jMdbL0t7WjHL2JkP0xGuMRYpm3zqyNYmo5TRMW8ovHoUTnDYU1sbAa0+2t/PZ03cBedmyVljqYnDW7N+Pa8W6c9BUFG2NavwJXWV8YlAJwKgz9mma3ajKjSUsNstz31oaw/B3GwJfXbn/6SrkIILv6mVvLBQs5z0yK3RarK14O/2rqTGcn97qe4rUm5k2yMfAlanRfE0igip3zm9ZQNlWh0bcsb3OlOwS5xGxGuwrc/kZSBn/8c4EVgu6PIkaucSh5OFKf/ecNuGh+FdvI46jdUpO/FRvHqH0FSKNYJytC13qknqVEUqho53HDHO/hCWc0F4pUx97LkXDzal3YxRoYGG+b9DuZC8giGxUDsjeGMgr1QuxKZHce+1+MapJphPx+4pnAz67sOXWpnLolGoP99UHFKNx7nRVFcIWp8CTd2wUXS5J2bTpaYBAUuKjKahCTl1p38EIFUFZgaY3TQL2RrVbjg6PxBFL6zJjFmdwLpg/Upz0N2dsvIlcu5hwBeneqsyP0PRv/K1NH/qQHvt32tHoV8vfB2wiqkKoMudeeNSNg5T9QUaIXC8JYbYkPeHvkHZYHYBxUcsviQ8AQuUbiTbWITSmWG9QJS2yjrQPbm3wJoD45aM1PBxVzy6W/3zvaRZz7y+70iyRFz8h8FjzsWoezp0xsns98fEcJJsXIiY6RhV0hfEfCp3r0P2ik0iGiS3IfP/vv5mGKEzKkvRBejis+LFoRCLLOM22bgMFfR+Jpar59YlDDJoJPoyHRphBdhaBU/egHT7Kf8492sfDtxP/8lokgEKoLyU5M/KR3OcrWKvICvTSNMyvTFBSwBCukFQEsiMR4ciZtuoRH/b5Rm9lHZGgxwLFrsHEq6bLlasBonBenxGj1PnNC7K+3b6+d5T1KENYWtlmwfbWxxYTupLfebDNg/uRtsHG1k9AVPqNUh+h4E21xTLZ4NcTdczWBhY6vroBKitpD/FOrcsp0lzDcUJsNK8LggEPyXOMv/NnIoY5lKSfsHT28LMbVIBc86WMNCPVh8a/+RzUvMEiSQE4JPvqdbvESZH/tyelWRdxrGTHL0LLzw/EcmdyricU+Lo+ly0a2Xs5TZC7tZrrHfkodkNjuepCg4SVwLC2xhsOEVhCnmeVzvog/elvG8Hh3UizUMUg9/cg7uD9O0xrJjjYa4HRy0cxXrWxa6orjCRMtplXIGCSNf5Puro9o85TFt3Eo4mNwkK1gUu/TkL1q294984bdz49QJZf0vzXqyL26ROECfjg5IEN4Au86Q4vMO7xt/dv3M8erKw8vIJ0vPxzmz/7AvZUxJBQE6hyVonhyvlAqCu0O8Kkc1zovHBS2ypbYEua9Cq5MjmzSsVfsm0n5Lhf88+kqUx2a9bB6kmDv3yN8OsQ/ghZp+2RbDDHzsbnYO9WkN10n6HVU23YfGjh6Or1Bdxwi5ZykAuz1RNThTEqLf/CuTXjc79Y61q0yGXV2TK7Vnazuk8OQxTPcm7Mq14iNXbsuChycpzK4bGnNh2Ehl9aQR8Ng/4TL0mjeeXU6Ni0owC1GswUY+QVnNrC0i5MZBbn25BU7vxt5uuObWVsJeCn0dgEQg35CdL06GjLSyDHsgWVfSzV146AHjKzb1Vhu5h8vg7CnBpM3SPDRf7wYaG5/6d8aFIArmZJznl7nuIltM72I8QcNIYAUHBknb5/Aib8yLb630YaGYTzZYJMiSTCzcRYmMVCkCkZf/HKOZ7PDDdE4eljU3VXcn94Qv/xfofm6Qp/dvHVAQoK5CASR/E4y9LFLZ67lZ5ulghvDo635N7J/6RJ2NA+zB2ycDfgmEe7FCfNAQAjCdcIH974FG2nSqSCgsHBPaPA/vn31ok0wUDf35zKhjMcmT+JaRIgtRVvewx0BTMUNTL4AiTPKf8caUzPPAMXPutLTWgZN42R4lPUExz9R9hFKU/PtAikjJhjmJROdJbB5BZGv5S+X/R0NC78NrPFeFKR7T0URmOiWVmmReLtOLCpgukWYNN6DYnwh4QYHq/VlyR5dayk0h0BfBD+yc7GL6yKbD6qHbnhdDmdk9V+J+cicd41Yz90uxar8uYmLO0BZXoZYX1rVemiL2sjH+fqaWsQ2rwxW4bbYzxvWfqqbYYnGX35Ud9cmMjxuXodOARISoembm4gPKHY0VhdyQum84UmdlOrBvwZy9/CDircYfw+mM3Odj2QES78gGiX1z0jYqKXIDAdaim3q6kLGrA/CXGIj8XkpAiJ2JIZCgJRTVpB6ntObd8ZTyBoLeQhveY4nvxCKie4XqWhN38gkKxQo7vwJ4hMbsbkcOxRdrQXfcTvRHp17zwmq98HoKzCtSfnsGEIm992sM/k/LGMot/Q7mv8kKsP8vXtgqJRg7uDaCTAylZj5B3J07trUkKEzrFZDbfK+HvkzjwQmP9ZcySe4A4CxZBBrgINzxSV2oTutcIKxSgS+pmniGseJhr7DY1ajCSHefFWiIzvcYtDbmLPhJZpvLUOrt/yX+uHQFwnVO6q9fg+T/QD+foyKrx3M2g7QzZlfmjyziulbK8Om5uPau87muV1Gopz8Vriw21B0CocXljREhj9BNoQeRL02ARX+0U+AeXG7v+N9w2VNVhfmFbZRkRVnw0ekV9uV3SVIJD3PVqcUXZcIHE4kwZ2vfmURjKjdHKMpUUk6DaF3plAf2htMEI/Xba7sPR6/ljpKfjEe/VO8ILRCuelCF5QNatxskwTph1XQvIZycChZi7TrNTm5xbqzuWctZWzZ3SJKIsZX4z3NR8yDmaKPGXUJUG57cGF44Frcuw8ldtFRxkuEATPDwpCA7yyBJHc9NKyamJ89/2wPLRIVSaXeo25vA1t6tzQAHoqxc/bdAT9NNCQlw0WJJVDP9UBbcFT54PzdSp6zXktHk9mjBEYr1yaTbbKShB4qzBYWoBkvJ+89sLM7Hs97W4Ktu5lp3iaWZuhuUlAgS16l4ugm/W0BRJtXwcdUwPwHtjYrosNhtCU2FOda9k37jh27nuWgZb1Q2HmSnl3+BnM5smLT7hAPKjH1wiS+1TrI7b1kt2qH4riwBz92TWANRUc1kcWF+5OUN0tV36Ja0kyDXrr08+ZOH2oYtdrvOUFzuHBBDwdOCrzjQKlt4IuEgG0osHG4b9iyGcI5xD4xqo2I0pGGl3CTIX4X2yNNxM12O6a4f4SfwqdhI1qfru4dVseQwoJtFLfV/jSeosnaoxxIEOYCDoU7ZgEiO1PqpzctL42MJ587iNRQru6qlcyRuc+6XuCwAh8q8xmI5d9WuOOJVB37Qq31F8VF/XrDkZFvyXHGUnlOVoY/cYN3V/fwOrJMEX0nNfzKu4t7HoDQiw6VzxpCkDMoHagLgUwoexf3aY4awoeyFUN5bgd3Ep97576V6/j3yDV+x5mjzG1a58KpokfNxV1oyHWRuC7/e3DwF25BKP+0r7+zObJKMS0ZkkGHUXyT7S+aEt11H8ft6Hm6U8FkmJJFWWsiGJYWIaVMGre38l/k5Vqjrfah71+Lr5AEauaTj5IZ8KiEj/YHPXNTE3huz4nkT5jM5apXLLD1uAXIar8kDy9/XjHsPicS0g3541RiouVn7x0DfziQ4Th+Wv3eeuoxHXGFTcn2pqRT+Pi7oviNrSPci3MMfOT+AYULD3NXfeqikTqQejxlinIbSLSxYvambt+GkZ3GJMS8sUiKy0Vjk9TTPfF2JkE0rysCM1oJrcxlQSXKtva0ulgvhRQU2fR2nLWY+eqDNheUent2AAjQB0+YlPtXWuuPmODFcS4vs0MrvZTQ3RI8RTONoCSWfhc/IDf7A94s+/3GBZrnVRekJjm3Z+uzL6WSqalA2anYBPkeNM8hyOKyy9LA8sOpczodGsllDflKIiZ4wDsI8ILQImXbTY2+mxwU8l7OVGO3CniOzGq36jx9bRa2C6++2IHnBKNE0SKB0ay5iLfbvP/v7qGllWzFEXfaPxVvuPMbPrLkDJK4+MN8IAwyA/mq3ROkDd0mbSxylNybdRAAVWZ7gBnjLi2wF1MyH+DCtvbjllqprz0FoZ0o2uw1HAQBTQ+Ubjk71u4l0mszGQfg84i9n0MNs/XjsBYtD4aazPUchXJ0JxHQjc1x6chOMTiWA1L57eLDwOI8I2ONH8zMFVFGAfWmDuMvso5QqdpO/YH67mXl+lxzzufL+eCKBEK8mBSZpWj+nuiITeuHd4RAG0+dwJeg6dJsO8AxPHxksPIGpZ8CsaDxeh8bU+l4lHrMsQ6LtIaGtZH96QZ3xcRGy2KNK/7Xk21nKbdTVdiqr6ewSUVnNG6YAa+WL+S0hZ15WUPU16IoS7nZX/Lu5zRQg8BG2Ytpbiq+jPcdTp6QGFkjKucHb5F4llHWEONNfOq39Df9Qvr14XgRx8OWk+ULTJmT2yBORDG8VRsZSsIgujnJIvZGmMSPSTk3hiEa5vLRzJrT92y7PTVi9HYEQYiU6lKeoq9xGYLZokRgmp4NYDjdoF7Tbw7oJy9W2xNC7SeKiYXOklotdzmg1MhIDT6sGlW1kHmx/wO9ywVwpVMO34bE7VfM6DRr9qgrzdCotzbPJcB9j9GR6//FYGPeDlj02A9dv2sDNEuH7hf/PaN4fZOvrqjMwGy3LDs85QNXm34fT3ml/6BA+3IvJFVBl9dg9r5njBIR4hciz6tBab59JzKDin8gZNymTCZ30/kK1au0TJjUtIP5l/dguBSqmcI8FGZUDZphUQuX8Qr4470nh6nyDLW7e+x6p/YgElH1UfnlalrCHeeK7mhS6gYsypPqbvdBdsSF3immwYfg28t7yXdE3zfyStFpOEnAHi3ROf3UvC9+OevUJz9Pg9k29ajK+gsIcxRy4799bUHruuzBVWq8G76oknGimrWo67TtZQwXxmWEUCRt/JZ0qQRZDE15if4oy9vxa4RolO/3bkk0gfrq9nXnP0G5wgu6OIpnKq4xtdT+L6REsAkpJuV2FKoVAQzYv9dt3lH5ovnvVwHZNMg5E7oQg8DfXQzr4GShumhZb8r0qQsV03mS9dNPXZfZJa+XJsV/u3xqlKYbc7LXKslnNVK0/Z5+8MI4EXOp5TFwpjamuWwP5WkDtCKeo5PD/o55d/wm6tui6AgofRyUXlPTVQnCMU0nqBnn8oWwRIsZL89rWgm+01a7X22z3HRUFHlGs9PksGXsS74c0TbpXAekY3pJ3duI0YNKaxD6RRijPNPLk/x/obq6ldIg03xEgIx7l31xj9rMAwJ/VSqQ0b8RqvZD1FOcHtgVw5g1pibGCxTZnZ3/n9RKb7qaChgCED0oQBpHmPUqqBTh8rxL+YOUVgFgRiKG7rJaS6EK2gPBcihsRbIafFBQeQiugcDVPQ8m2Dj2Qu4O1siF0vyZ3VgJFQt16OCAa60mLHRpXMoWTBOhZKHMegrxwsnUUJ0nKBR7rTYGyrvGT8RWV6LNorurhP3DDdNU7MGtPYxK8uqa8Tou2xvY3Fest9LMtcM4hR8CaTEQu8ELrq6RVTGqFsTRAfQJA6xczflVVa6zPBFS+R1BcCjyReuNS7YAXsiBG5LJz56nD13Ok5FgHzK48s7u+NHf07Ep33bJRwFFWfTf8DnaYl+Qh18p8jfgFT6xRLCQUyNexsigNCzKXGU/ANr1pAZsWqn3WqJfAnhlvaBFRD7LRXiGc2fGd9PQMyeC842bhMev6qgFWpGNeSY0CW3tyCkzvvXxcMf53psRqa6g5+g14moduhYzl3FY/1gyhachqBpovYSwjl5sx4Ukb1lPrQEjyiCVytng/E1249IMILNyPXWOZ1T2Pf1Iyb9LOnX8AAlxrTwt0K4bjH0dl3nB1fTXIx+63Eib1QISwQZB/ZqBXsEdPdsxOGnoeS4UTyFEOYtOXmQz2DjEZFC1WeIS067F5rVdYUGqaSSlN2OUoqFDIHt2z5q2O+Q+ex7/Zb2UBy2Ry2YrXBOnBK5NkIu71ge8JL3fRUX7CjIJKQOQSfSGYg/Sy+DcktqRpKCgXB7gDc2WYizplUXwyAs3Helja2IuWc7b8MYZs4U9vhnKTEHDoXtHUZOLXN6jHmwRrDCyPhZsGfWd23JW0zzpy0/NlQpQqf1X9+qS5L9GCi4CESrDrhwV01hacZb+qOqqY50tiv+Td+rOkCeXNJCmPEE7Kg/bdOzrhtkPlxU3y23FpGrv0gumdb/e8ks3WBMwkwP65R7/DpgUsXstwhPJsJsmIUNrA+fSZOU8VvS6m6+d62oF6IPnSHJ5lHirsJi4wZPZKjyzGOa+M2l46KGE3IwmkWZjul0xfZMKCN+LMb9bKa9wjDtaWRdjbaqpaXAiYiS1/0SUPTYEouzdiIGpfK+OBaVEeMnX7yxYs6cOBDgQMjzFDz9oM9ounOuqrRpCsxY2ih1kjO0kwDjLBSbNAGocPS8SyBaLyMwcbLda5mtD6C+FE7MXgowKOwco0tmIzsq7q6inXVOkD0qinfBE5o4rVGPZ2KUn3d5MnxbmbLQyiW3oAkVhFNWws8yikN5ArGRPFMKsyG2hr1qT1mJK3cPCPoxxms+n+chRo7j+VJR10ZDyHgnv3nihuxPfuZBWl9GJ/gYamTkE6+fyWSwc2t1vkggHSw2VboN1rDF11Z/GWmT3667QgHTep9u3FPEextKsdNErOCdwEDBeGqk93BnWDUpmWsoULuHiLYZsMh4aPFtnb0joOEwzC180bAUJHF740JIv5XCVbVH74j54hbU/mliBE+QMcB7FLX2q8cGITeRXYAvk5TJaNIY6EH8onjkkNbS/T3P5ltGcIP6QwfmKHp+lZMOmREMjbb2bADpqgH+9Dqm+BVXLgV91pfeXXtSR1qPvSPiOaki2NuDIV++yQcB4PFO6kjckrsnmc7+55P3d3XNJu5HYYqCPrZxBMoFOgFQwCBTaEkk909rHcfwY90WxU8Y456LYgn47fy7zPgHTZ5INFjWdLLjl1O3lwRasUdpzKq1KRfcnPhqAbDUgXG+PTCl3y0j32bdU7kEbLDNGkzzC221Qm4/Hq2U4KX7g12z4STd9YhPmCtuEOaUDwnbYFzySiq0aqy0qF93HXO4jX21g16CZFYMd/5aGi+0jVGapVwhUWi5o85VRJ/Im2NuV+GKIoqkjumGRK6DEwh9+yoRfIOsDSDlRzJVCoXDG1dcgyQYMrwiF1YfAXYFyEHxyWdwLy/Q0JL2svmF/8RKZo2pQQbskmKxbWq9mS4gWx6NHFyrGjKa9ElDY9h7AzY5NWjfMyQ8oWmxUKNrKjtDphVMG6tIkCv0VijveMSK20qnAgm8TY+SQJQaau6OglZJKegCJ6IzoVVP0LHsly7EdhEWpYBrz1SfuhUPhCAKUnuBspMMT4kokWpDy053XrKJ9F0PSwQhxfg6bROFlTMh6EHKS8Qsm+K/gu5X+8QWhNwaMsXTKu0splcrouV+nAD851TgBbbPk3EgXYJCyayuUe6lQ3ANkw+EIPEg1G4KYvMOjyWfLhfEXW+3grOdJBf6S30M83suWN11cV23xZfKx2WlI2wlDtY7fBBNgl2iJYZFAP+QozDwETg470wg2NkWyXj8H+7VEx31hmaOsqQmi3muC+i71zYQscTdfA6mleQZMdN3mM7SdQUOGImMZSMVmLNltp7SqrDeV86knX4QFwRheDYmwhSv2L/B7qk3rPCvtufGgi+hCbe3aIcKAxSf4IHq92W7KAB3EvrwLMB7y1wIu5JUXHoMkI3syWtpXQyfjUI7QMZ+LbP+Yd8bEjYYNb6k8NbFlwqPWj3BdBtorMgY7hOzvWEGADofwlz7y4gWnfZwNzSDX5Nv2K4F9KZKwBVxodh4J5VhHfPD1U+Ar6rD9hUbuLpfrw7UyhlMFdF5CeMyWaWZ/fIj8Ps14GpJbksHnwR6NgoObH6IHyUfTv2SjWq8EbwLLXAiLNfMT4dvL3LUqEGXp3+lmQnZaJ55KabVGLFwO7y9PJZcjj2TX3w/M1v16cNU2TVbp9sTRdhbJcYbnuShUmVFYNzwTGQGizMu2tspfFo814Fz5irhJEkoRIPdeK8qB6Mbbugfwl4vVFXzKAqXLqWMATr1Vw5rGMyzIrmNvadrQpAV3caYy41cVs3mLva7LsjunIx5QrJ8izwJVrxZFqaTpS5WB1/LKW8+BlJQJxGa5gt2TcJvFHsxy8SPJ1nuU/OTPuH+lWoyGQHeYmbLGPKLhygFYsdaql4I9B/vEfMRz6b0SfCGEPeAN0CMNuZm0Iv2JzvgvIyy9oJd1zZk4CisYeTXrN1xueYFORu4mAbJofVd4INbK1bWzq85wjfezsAXOd6dChMkpBf68gGZ/pAr1aDyIYZXZFLugJslssgVfjhTJXp6KwfHzOlfMsjNN8jmCSVrGi3dhoKJ+zbay5qOZtPZ6bKN+yYFbSHAuecUYzuoSFDEOoAf+Izwkqh4Wh2RMpswmeohEGW8alBd+bFLj4AbgiTgL4czEMn/w7WDzS5oX7QWoBDTpJzgLXVDnxhqr6yr8//uiCPrQKxsEo5QPScC9sm4J67XcZK+kwRR30yj61iOmuv8sEGRmZ9L4dEIFkKBoCwVS43gdiuIe5FxLL2tSqjuQqT1uHGQYu88HnHC8Tz3BYhLSA0bxr4JbkP0x/krROPslvlkR7Kkofn75vhfLqPc3cq9OVzhqfqBM3T1cZGxOcUn5cqIoIj53YsSA2h/BiADD7aqRd2SXagxA1zhsqufmB7c9A/99LQTudI2cjwpUuYKV4ax6d0j4vJy3fDkbGvBMya82NVH1gQc5K2gHPH12T8q8b5qyYi2xWbvl8Nov/0Fex4hs1NsHYrI3QGN8OGoRu+mD2VtpeIjkoe0S4bCAi3FKF9yhGhs+unqfCImeBhK3WtVnOFTdp06byi+t8KGqTxJLETApjuLDRN0tLqK98pCGEaPg1R1151+baT9+yF0XFGl89Z6sYYERqRqBjOPYwMeDCHxf2/7/xpCFz/jP4x7lazgIY0xA0Ymo1QItywHhkO5s1ZVOxvtT2/U+hL1iVjyCdwtOo57nTxf3sLYcitblwf+xfJA807dhAYGpvwwbGFPHOC75AkiGS2/zNImtfb+OavfY+XLy0XaNQ31vs9NcKEVoMGvu49pq5t58Fem3av+Zpjj6cAi5bAXVa8vVi9rLwwB5L/syRfWj04vXYx8hRAyAjAdgT3kt6zr0gS8OdtvyPmx97CBNwijXA3/Q+IuO9sA/m94cJlAoydX7InRevx6Ku3CodHqh4GN1LkxfTwddlIkN2AYgkLMY/FSdUdz0cleZ9KaRY4aEsgp7gpHZaczCLJ3x+fuuv8q3kfKJZk1dSg0TLZ0gWYQxueLc1sMo6fLLFAylVxP9MXmB5aiorUWBKZhI1dx7MrcuIkGSoYoxdff65Ea0QTOHOw4Sl0cKkk6Ps4gtKMAmilE3WGGWEFp2JkMELy/26C1X4TykiW37i4Z/87TmYIVBfncMQoUxTX8Nx22XU5Iix/dw7ncpuMgUtDKSabln+EIMvi6jepUSiYCn5uTB3jmKG77aw5Sz2yPZ+mJoT0ZnYo3xMZESt0+k+l8ZD771ZoRLq0n8HydrOV0d84LNB/+kwSg82THVcW5/37hX/fXpBENmyuKSN1jNntxZxDe1OIVWBoA1ikHlksWk10eupziZeUYQLnJSwd/Yu2f/BTyrLDXVCf3ILVCmC+MR+5jeUiGUL8z/yaJIuzM0fYSTiOU7wND4RAnpwsy1QWLhRM/3LkWhqNybeYvhhBSOLXsTOmCDQ35A3X0AgzIkM+uQ5/m9UmekBJB5gKG7l3zOgFTvXDVWgV1R64BamoahV249M6m3ppHOutUlredvoR1dJNLOYTMgctHgn2qYK2ctNffszfYzToahLMKbexecV89XVIS7AV7k6340DsBEFLtKZiKNkQldNezunaFsJJNgplrTRLX0LpDgZTCIjTB/EcYEOZ+Nmw+FmFwr1ITgQGyl5GlPzQ60RMfuh6xd7p/nC0WRWz85Q8U+Ku3mw4QPrIP6qIYtI9DRN+A7dOvpmU9ml281hVwc4BwyUBfKgGmxQFeH0cZ02PNsbJzK7QnV3sW32wORoiUk+ByJ+KFN/XmqbqBGTM6QiPz2Q14uBd8VBuu1Bvd0o7DWitl1auFYkzM6PMfrdU0wKN8BL8uKrbMzM/50FmKZhKldrL7hD589wzXmQWBqEKaMFU0fz51e7byX14fKZBbAfDbw18vQgw9pIzvdfcG/e6BcyHCSVQx3+3AtcT4u4ltOpNlO28TWFXLjL5xtv8q2Fd+Fmufk9l1YkwkZDWLV4cEXN3giE11zCz74R0ovlxjyGLAONCG7fXTk3uCBXXAyqgppUAdFxz3Ne24JLPYhVX05ObqEn5K8jdBQc4d/MaTa3xSvSOQrvlurJT0f1EImBJlqDWf9n9B+Vweg86LD0g00rD1VzhZNfPaxyMJFfl4gRRwoeF5grJee7LcXIIHj+/9rBQyraQtYcuu+1GTkvBYllsC8SvtSeRpPXj3fnEpxe2OLbUbSpDRzNjKXgUT/CCJo9yPufsUHPwRSKnRS0dYx7N4olv7mqYe6+NESLlY7VuYdQCSNyKbGq/VZQKdbtjRraT9MeFkgXmMTPreDlzo36dRuD4H5hu2sWaW+NE9MnJowaeOwbox+rUsIFlF9r3SCV1uRNUGsrRrl8S1gduA7UInFy6aAAWDILHChQ2XfSQcn/pOmDhcW8X2ldUfStVmzeB4aoriWIOF3RbsNuuGnNgIrpPuSXfPDyavpDcmQNaFEwXQL/Cwwex9xyKx8/hkKtz/KX0DtYuJ9x7OAc3rtehl8dGZCNKn2515PnhdqHf36fuIeT0YCoypqjwTbOyq2AwG7P+/d5aM8zEeuSMA8cad7i5bOzF17YJayvA5a0lNWr9OPTc4TpF9N/79IuZ0ZiiOaUtIZplB36FqQGHPfi9lUbJytwkSHM+qVXd7LuCbQK/abhiI6LP7BXiKWnR5wCNyojxBsIfP/Df58ZCWRiWM5n5eDH5q/lGk0H7RcsC6+zVUK9v9waCxFkzfoe/7LtoxISRQ6vVZJFcGtaqeZz7NuaWtJlj2zn8pD5kk65qF/mTc981GyW6nTMuTmMAT2LYT/aD65DrUSM5sJ6C01QaGMsgSrTqBfJoqJKv+xMj/R+SEpL3Va1YoR3dGbZ1bXaSq2Xj/R+TgzgIqOK5yk3x5+2PrGe90aq9BNHPC7oCHSj0+cEvzUBmVmGfjMyN1utqh0Qt7HlXNqX6BT56xmb/2JOELYHg1HVorcsb5B/VgoPGPSEttjFgV5Gr4dfpGG2k+qtoMpzMqOER6ts6TdQgA6blWZ0ZqujwUXFUyqKvcv9q++m4/j7H3bX2KanfvaR0LmLsFI83PTQKLo9DFOZT9yVGLXhaa8E2Xe1elp0ZnFZ+cpE5iS0I81veDk4lDyVMR+HNm5/mUQXvB27yGeB7mVDmgfmHG89QOEAVa/FFh9lw+qaDvcby11omi1T+NBGos/klK4TE1FrMyWKq0VxKcZ+44HIkIvBLGHXu2f8tha0LfZPS3NtIxv1RCK/i8DTbnmrJb5cXYCHd7v1gDYXyjNjU5MYzXlcGUokucZ/5geXJcYgZCNP6aJBEaTtQ5GzW7SYbddkwZP0vit5lMQE7+9FEC9XQf+krSuhm00HM55Z6osyhpqBlTQmFfKljiRRfhiJBbqSOyqggq1X304h10KVuwnius2zeb6yxm4eabbDumVeKSYXckbN9PNQphYYDhEITxDipJWRXaRH4y9oOo+/gwj8pvmxfkrb0sRzkyxQRb9cAcrDpU2eFoMK9+rmGrTLIPkwqaH/GIru9P/T8e/sKg3w18vuZtHXtFiludwJG1lMJ2Ra3nau1BaXSeMr0UkpjenMtq2h5Sm0CkYLQKoM9Ri8Qj8TuIM0VRp/AUcVuxPz+n3lfLHLoIecI2t5G1JCRCUNXP9O8kNMtbRLVbRZ/K4p8InTwDJjLTrAVxSeKfkfagWlVS5myPfeWUikTx8hvMzhrfbQ+pwfESbcSi6B05LfLWlO18UkT3O1rrl5rVVG+SyZda01qPH0wBGmwshlzwbLoX52va5ElSXtvkKC6pMmp3rKZ5ZUlWjZb5RVeAke7uvIQtqQS8SW3yo79F1i0Ee0TZMfAx+B4yK2FiWbfDGDZUMS2scD2DWF/KEM4qIzGf1nWIO56CIMdAwzhlgSd4jNnBe0h/Frd5kg8XuROqy01TdxWrz4VNgZ/Wmo7HT81qopQf0+Nk63H3B6tIqPlso14gb5827nrSzLl9bIDMmW1Kg99ZQnsRKcuhOWWJgPaJCpYhoObSe9ie8qiu1nMyYIwT5GkKoO9+bZes+hnlG5gZqwnqqFO2LH8OHRoDrTQX2QTo13du05w9hCZRqhBktiTy7OyfO9wveg2MOzQe1oY0AqBtBc+8QtreV5ifWJNnUB1WBYupCCoycDvzsfWhzzUIvje5LtqLJWplgm8Jnh/mRi+Yh5qtIaklnI5ewFIKDkghzoubpf4XTNH2yH9xuny+cAtFk1/ShUIRnWR7UZPtnejgeE6JcwFKXdyCrBERHWSdbqCizBhV3x/t6Q7Uu2STs2lQUEn1Pn54YwNFB7Wb+y9uPlkvnbS2FzC74nF55kyAwPNGcjzqNDrdS93H/vKjRP/X3SEPfnqOrE66qHIryVWEhrabsoz1Jxzp782DPhi6t38xGn5paeMLCBzgrJtAHjVTBXna6sTFbgiB3wwovpyrNqXDz1Nlm1P4aY7zJrVeiTJ0Ue9s8/49REcmuHNEhx9N4AOYjdvvqNKurJsaZm4EulLe+dzrQsAstJaCcE02/e+Kmqs33DEEDGCxpgo/h6CVZeOgJOFIo9WBAi0Xlgt853IxXA+NZHXpwIg0JbyVrFKwuJTkACyqSatoBd7Nh6XMQlVGCqXwt9s+2fi4hbelOPHdICoLQiGflIbtgPYVTUx6Zltqc2185D0IWUOFHXHTAtlqBgBI0d8X6idhn6Co8/i0X+HshDvCeKB82pE0YiBAZ7lKr78m//NDDLLa++ChXBqw3bShCqhbOsR9pm+7sCc8bagrIBuDGGCpv+LyK/O43bh3JCeySSzeLJ0zOUa+iTBEI3CZxYD1GzWPC8qZcXeBR/cW2ofgZE2hRlwZc0g2iVehAmtUWIsMMX+w3mCw0IKmIJNyWpuifsEVlTmL/BFxw/T2jIVfdXSEGvx5oH2UCgWjhQ/QZDKpXMZIkseVL/8MHSGsXzn3jELoMhvuZyPkBfzF3mI5ZrGKgCzvWWe/X/ahmb0oQLti+aNs2IY0yG15a+VsStYaOPJgLkC1KlQ0iwouSBI2NShJV2PwQOO0UqS23qOritiNTecBrM2nh0tObT38+OoQvN5TRcR6Ji4VgRJKd+pNHN/VFWea+wmlI9XkIm9jY2f+bZXVFDBejT54BI3RuwnhNaglegtuAxQ0hzO9UtNnTAR0RuS+Mm98V+b7PMbXWd4iAplT2v7mKVTE059ow8N/WdZaPtjK2yRsFgiE+gKyCAvAYCAqzMq9175cssa924pmNO3HNBrTOqEUMiXsd4qiUKO6N90DJniYTY3b4DJ9q69O0mcfYBQd4smcHkf3aIt2l+gWLEa+iDlX/F6Fj9Az506UWsAMe+dKfgujWjk2tM1l0rk9pIF02wGscE0Z9GjPAtOF8sVaGFX3DtdPNQR16B6i04UV1MfqlrXxHbAn3WAtfYohHjqzSw+JrmpW4sa2vGRLIb1AhjiLf3xMlz4NQixypTtjo72OGR5NONridduTNq0MXFXKlY+gx8F/BbEyQmYHf6Wt11JXVoVn2OiBgOSI8BxXGRZLiTy/J1zn3ESG4u1VwwP/LH3+wUOaVToq/ICB5o5QDeCq/VR4pBP0GTwy8vnBKe95La2+OQyaVGkrnAqpG0owAQnQbnhWxi+oy92mOx71R8plnmBanxomBmDuTC0hxcYT/9NrYczSLSzSt+rTangVrC/BBySD11msC7tzS7b+Bif5KHCVOgrL0qhgHgztq7jB2vfkwI2+gfgJ9LjhlKRe+l8GDDRj556j7fHGdV8rrgb9kn4aCJqprEL0tNZ6O2NheSFU1zA6tJquJ+k+TGUEt88Wkv0VQpFJU2sOwtd7BJjJkZS5FdnnahAvTV+RnWVWH6X2om7McIs30H4GwriLpFO4XVCriuu858gd6t2kUag2wcrrY85mpuf00bNTuR2jzdsNZW89ZMNmOguaQEFSDW7hGH0YRmFE12VksYN/d6+2kexmZEOichLF2+AecdEsJ5PuTh9pQqfxj4Mv8xw6qS/mZ46takVxm7eTG5NUd/pf2M6Az5l7wCr4tSrWuRBDxy1OME0k+98xwrovOxgQhVgMs5ujjmb+RW3sqATv83HsR8sj6Gtk95cVRP3Rdp5yO7/6FHjyhgw0jMeI0qk9uPqvGg/A0JcLp/kHqsT3KrnvvKuGfhIiM7cbR6Yu38sxtaxzn1kkTrdTgNRyDo16DMH8mKpvUVf5yxD7nU1iPTmd4w1VaiIissTgkqJGI3yegpjJf5qp81yo3W2noZg1qdf4Ew8KzZa2vzOn5R6eG+Zetf8wlZdiMMV7BhhD+D5jli1B0XWYvLXzF3JkXoaCcxpOKVOZ/jJdwQCXYylcNzU864cHoYxG14zAI1XxK/senLXOioy6G/G+eNDDUGes3G2P3yI1TKCjrmbNB/yNe9ckrL+SEBhBtAr7g6uUdEA5g5q/V8o/tgzvVbtYXR6XTxE/aqMWP4c6ahc9nNzpqlETy+nAqSLTKX7rpcBgpGrcd5a3dgyoDBWzAic22i7DlBqKl5txhY8+SgK+hPEBV1JDCTDaQosXr1EALkWoqwy1M7byGJYx/hGOj0cmKYP9OKgoT9Ao2E77pGQC9vBfB7moqMg609/zRIeB/5rM34K5e8xhGwmHsuD6t1gye2w5pV0T/g3p/RZmXHgzLt3pLPMnjqVQ92uyIHfI1spwGsyuDw+lH5EjZ2CKXwBeoAM3ajwrkHN+2PGbNrKKyW94WrWq/xolqAz8lZTi65t/BTaaRmz2Cwd58RCyJfRb9cg43U5vG+hCNs5fGCvwGz04nQYU8gasFSGteE2iAle6JoJq5049R6heJBjJsdUrAPaQEZWdkb5EuChqcZk8dT2+b5un097UiA/vQ1/lJAA/n2NMIezK7XYhZ1/pGdNajxFYWd6RtE6cJ08Nkfv3WTxROHH6ZAVoGyJPD69YRq9gTIQq2rRYxjtdSFCicaTXQmz/n8GiSPDTUVHYlnvH5V1UlI3tn3aKEOPVBl2kXrV2gZdf3chMbtN25kZTCLBMd0OLo31D+Io2hOSLn1n9iezMqw5Ah1DSNAtSCkTtORKlgjOYL/Zcv5XaoRnruuwCmdaBlFFjC7o080JZyAwSsRKQcjPtHr5z3DBNauggI0XBJ9j8hNzFuZGRAsA1inZN8ioAvvxSRFO/lVWf3nSSTwjT2yrrOjVqUMKMcwDDYlATZ3zEwqIB3Ygk69DmXtAudLbGNawXhOvOKhgMhB0DJWndFsvaO8w7NtfYhUc7BgPQzQDW4ZDBM3W27UuIKKLl2LHvOYZiCsC1TzI61KkhodrMy06i9cKENonHNuRLpsIVKP7lHtiNW4YrIh/gqWl86fndtz55ejfBAwJh6obJRIyNS1X6GAR47aNhtD/A6TkjG9TYWsAGYbpQFXcNdNg7ME1DvOe89P4yBolmgiUs6v4SwU4WX2rD3Lg2bDTHNdAM941rILE9CSHfvIpN7CRJxF4Oyenx1EW/pDwgFuJTDjOhCnNfaIu5EgXMEcAs1Mv5wL6p82pwcxY7gu33o38ZCXzL4zboZ7IvNwk9wc8j68O8NVTV0+cqlVxG1Mqsrmi7bk9MfVKDJ4W7xjfpq7xda78oDG7JlieXhjf7ovVD82EE6uAu1HzITg3tYlwcuWAka0Zg2W7vdBXzEoAVzQgg4H6C/DWbf/kI/k7zCFhdp6rciZTR3EuJg1/064SqGMDIQmUqCSIpFhPv6yf4OqRqe/40h+Zcx4yiRqhh3SbMs1phY0fkna0rh1Pktnxe3uSIXiKOFFzEC+r2Ofaeosos/x32DZC5WKMCYIYPXmNQf0gwXEuczx/l66G3NX+ltv5FfNyznCqepOzraHo9Gv+o/neu0uIyACMXuMgYAeb1JuOUCiKXmjkGQvT438p8BloLdUkNRH605xhlJyHsDV6VpZm9eRX/BiQ2jvHCBLTxjjEsYCN2z1QD5SAeNNoL4p2cyqA9ozm/Dakrw/QNoZ3gt3NtkYvOBz3OsmUeSNkYe0LgtALuz1K0GHdJTxJLAzJhBQFXZoUJMzeYmqWGJuLSaAgQThXowKPurEOSxZnM9XGzx8u5pvCzo/nkfxZRu2pu+la9MjVAJBYIM8pRU+lB9F1BKbqhf+yVjxqTnnKS8aTtZBNHDRqrGqGv+yyxTzNF/g7ZHqKMvPnpKKLeE79V+0gocH9UpoEfYfDTHk+qrFA6YuMG8mUNC1z2kaRKGJW5IsIl1dLPQ+9tOhNIfG2PTkZm0xKCwAuLFGsXBSBp/Pw8faTjJx465tbmz6cMRvdIfWAo7jEUacNa9XmXvEFpNp6t0NFs4ZIhylIiGgj74ai7VQA3dG+rD/dQ8qmSCU3SUp7MQn5beix7jNp7pajHRampGeuLLMd9LDm9EUYrBVc7+B1U+r+sSJ3WuznDFouvuBAHD1wRxkOUum+Kelm/5bCE6XfRbgzXum8MlzacDKB9RZ/HUXm70tNEAgKAcWlamUSBcI4fAjj4gjrYlNED5kWYajob9ys+DzeoCNYYqIEs/Z8+jO84OnAs+FUVyNbSFAEVdov6FmB4pO98kYExyT8XnPmTvVq0YSwbQZGX5ws98U3jeELOHnyGju0IofdqZwD1vbKlZAFMgJzotp9JM9Bm1SObO3Wly/jZfmRQYrzYjAV060uzDFUfN1uysGclfjqKa9G37W5p6CkSWVup+2EpMChW1TE/Fi5QzmX0LzPkqCpVkk1lQOBn7vXAYy6NItAtBr4n4JyCklVi01SgtAO/OZb48D0+pgfYE7atBIS/fpAAEjVGklqPRSaab0a0snkijmtx1bInfo6tvN0qnNiRH1BE371A5DehWET2/IRFf5mWkVBW6MBZYn3m5AI0lofs1ktX3Cu85NrmR3XnLVQ7kArQgdORLYOsEQcqo5V9Zi3yQDSPAlsjoyKPtE9yShOT1FdwRywi3Z0Rdbb2z3IQa6rwbtRtV3ir9nfKvk5Rx4DsBLYjJ/HwlWKGZxblFjomyTSh0OJENGIqjXGxvGmuKSuz4mrkaHj1/pqhpqZOKkr2czYUALTzjakQN5MSYm6EDxEA9fVpYDb98mOaps1lb6EUPgjG7QpUpU9CAFgS0xr7AVJ5SuwPhLXvl7WCp1LIAPdHYj0gNkWu+8tVj+hV7DHyfzTfbLzTioE5asWj22seeRWZErG1piurP++mGbbxOWRJE8ee4nJGLI4xTuNWqq70UBQXvMc3J/m96bDeVTrbZ/8Bf66JFS3n7i6DFdCasxWPqkEdfvfF/rKCs5hE/dZ2Ys15XpvTDMCnlC199cPjPTg3vUbWAMnG1Ug45W8ZQ43DFMJjJcAXCDgFD+WoIzzPw5V/dmeCFGq7i4LVqp5GCNHQbXSG+mNZ4lIM2vhhsV0pPvNVJ8oLTMNfz3kwB8MBThUmWggQlpObQMlpHTuiX5ljbM0mgLJUwuk8vM+YF8ig+AG8KVXTqjeVX2SO/411uWW55PmUjtzN0uE5ov3MsvRnyYZTxLnykGpxmRva7eSOHaCxgc3wm4GZ65Q26/iwq4a2wKmJbGJSAyxdUJqIYRxzTtCiVbCiBh0RhRQZT0MYVBBekwrbzk1m3x4ENRn/eAekB1wBcb3Npd8g3+yKsU9Yv1W1Sp+CDVUcR9uhdCQeF8CdEOwxbDFp7VFpcdIFxm84it9Glg0NHf+yKVeuWXYMFdGIgz/rIRD9iO/e3+W1S5uIt4tZSayX/Ug+F337R3ierFW9JWM6FyQjMU3n377Dj8Yt7kxH5jhvCDdrLVe+mZLMR2JhDju9xPfGvPMXikbqzdh+11Ax5lYfTmn8log3YNuR4xFjDAT6/eq825hSNHo0wBEX5AjpN8G8Fe3njotTwePOKoK6Dt3jPPCEHcjVuQe726bMW60kOG5hDvDdemmMFnUE/OSsDdKxv305m4/BmfAgA8PDF7+gfDSIDwy5eIX+1DB4OBhmK/id0d2HiumnH2GXxfjSwRQeoTMwLkW6fg4QI744VmwtkhgVMEVn298d8/ckfEfhoglRcyKJ8Ftgqzu6mNxEjtca1WeYlLQNTg/N1XY+e4RXV6GH70X7l1ejUvoIAjvIpZKTK4J0UgZ74lNG4FmnBFHvf9vHV35Zw50Ep7eIof8F84T9yIiZUda++wmqdc62AacMO+eCNzTTBh4hwuQKlcwXFwIomCVB350yQ4WFLf5T+NkdRKkeNaKh1F86HnRWAUCy0mn/d91MWQCoqJFZKyH7jcNVllhPX6+5wN5/T330emaGHSlKuq7KwnLWz3mivttDcL+sZyUmBMde0WoKchTv+dRsKF5dOCA/81hKEnMmaOdQ2uYzOIs8nn9SaFnn4z2OhWeESFyGIGTxqViV9WfrtIYxMFH37xA/3Y5OQ62XLeKUWFUayv+suHAypKEHNCvVYdqkCrR2chQ8SAg2VGi9vlxoqwvZU2WFiAym1fivQ8cWAmXIGaGhfShf+VQpUpOR1H0ClNiBvZI43zYBsgSmIvpMlkSQbXY9D05cGGvGdlqCzx8Y+Jar3K4ac4oOPXOp7K3bynIlfWcinEFGK7YwVMGmcLRSRclb9/bsrxAVBhuKHNJfoRPZ9ASHlSy4N5pUOtgSxuuIgkjGmbj6e9NBn0FctKvzMae67XjqFYg1WBbN5WuDlP5UzOjMxcP3o+2qgRanR1GIvbio7HCFGarNW4fB7bk7npMM2mHqwEeKM4m9bGj1HHV4vRA+IbgnDEuv+dqWiYYxFAAxacD6GkE0/r3ujOPHdUvkIQz8y6WXnmLNPZoARgvnE/1YakojPncJAlKYIJK8I/S++bSsF9CPJcKkUi9b764kgbn/F5JfV7ZgQXQdgwsf5OPGkMJs6HuTANqM1AqhF0dF2OWJO82zjO7yu2TO672m1bvUrqvLWrN0Isuhyr1ot0Zi8RauHM3Bb0XhcUC0hLMqr1CiDGH5JGjEUrz4KB3egi3WgzC00nMWWuFWdALF8KHTEJX1LFYpjp5W55f2Ca3UDWsRZghBpRlYIF6/DA0gZ2zljBc1alVorGC11yj25sE/vIJ6COJIAuXKOc6n21hq5PbQeRTrWMntqkDs4tB0wWXdpzmGxDCzzraj9R+DmYe0K2GH1A+5YxlMYIiUQtz48KfcgbWeCG6lK6MDBRQC6kHyNVm5rPN/91RnoOgobHPMi2v0GmNgBfQyBRrxZc9P+ogridGVuiYZmwvUjOE7pMLyyJhX8x/BnfEoI33jRPII0mJ/iL2SF18MeW4k587ZGV4WbuKYt2jpt47Uvv7JEVAtkrg7si3S8/kQ3bML3fOQ4wI1o3ep0D++aUGz81rsab7JODq/acCJDyiRWBgXo//ioPJ20DpyXjekVelCyiNkBAPD36geqPetDTbu/eZqHp1pr1cuG1XNLWjzSh/tFTrKGHcScwjENgLEiajzZDdq2PU5OYevlypsKK8dXofozg/kI3XdL8CPnel7DcIj6Y9ZNeMZ6JzVdlPRAAjNs2sjLjHOFUeIp9m0+H4251v0M52wTEBHuhnng7sVZWkT9mdfenlXs11B/678feotLFCXETX/Edg0deA47Wx1MDdozE8/9qwWUIpekW0rAjaRhKl3hQY4sJM9VdDFs8rgCDZRF/+aHx3kLOaEWJCg9KkfO58PkTjuR5VUD/S7Q5V79mWAk1cGstoiYI6tfHcXmHeKb9y1HoRHfuxEnGDlRCue7QrQbXAyzpzX8wnQlkT602yWJ04fVC+hMPqkyROKf75Hk7Jmm8fT+lyP3Fvx++8FHrtUiUEa2wFSlanG2PB0NN6psXDnoyD+2FfW6Ju9Lw5SY7yK/nUxftONs8uYkH3QgXfFhAagh0Htcz5xRTzxJ60rrd0EkI6IdSP5e6sUC5VJJqX8Z8TJpchU4f6V1rpfvTnz9Ud0UoIwUGTSRYj5DWhn/S6vAX9ogtaEo6H/kh0fSjcXbxq8OoFU1yziKBpeAYgunn+j4PV6RKVrJDaj594Ed4+qzLVMrP5MvBsCa6ovDyI1NqWRa/kLD/fXRxa5oRwgUIfijbQCT+UHDhJb7DVmO6p+VyQts1LzwHkaidIm1lMhqlx22HJy5sIauOFRdi2ajX3WlT5+cXnTwEbWtIA5S1xcKwkQ8Fw4/TKWE0F9rx0XbyvPq8TZFJ69pjNjnfPG8R/18fVEJixgSQgqFHRaz0UUDr2eGJ8z7chFMTHshfhxsIjkBGoogn6ejW7AhZJNezOhTSCdCwzv5WQAiV3LIxjwj+p4MD31PExQXs73iKmIrsIbp3pmX0Q1SNMUeIXOMyTaZ22uKjFai2m+oP8Fzp2uk3HemQ0xUXOQYoRBIFjcg6/Ts6ZEJXnqnQU27jahMcziXBNrmOiRG+wS/0REDiC/diXtYbOqWYVAZ4bfRsLhBRHcOZE+QleEdfwiNUQ4mQjgRBqi23FL7KwQEAfwlVqQuRna6BdK6eZx+AK+GQ7DbE6GorybUbfrX5UgoN2MDtRoL0FqIl4OUosTuDYpsyyLaUq1NSzbZmhQu3PIIIVXS2aiCupz6LOiKRMbGAHP+5x3ahGdVBtmYGxdgMkNIMvBTCvGjnu2lF/oxKEJywc8iB6yNQKPzqn02Idbqs7NeNDR529iLmgh1p20ayMffj92Xm+vu7zuMSbkuKLMlI1oTCsKrcH0sd5LqWSkfDDRILwO8DzPMnPbPnvSr/uvrItuXnV3kZwed5VgCvwLRXRtREYnCCeURT35D1iEGOs7pxVIfXho2og10PNX7TNuJexUBbQ+pQOCWP4UK3I3FVRWNDvo0El0EVZnFdP3Unpqt2HWZt8uN8SW6hDncskM8rDmkDm+WsTCqktuXlO7WfDSLCUNc4HUVVaIOxrEGO0Oe1o+thnAETPBJud4cVXK/IjdSoV9YT1xI9tZvKEH3zz0TRT4ZeKfl0r9koTemrKKp08OMkCQwVo9mfAA4f9FbxzrvmXx4LyNH31daQHhhxEYHSjCkhG+h9gqah5G1QATo9t6ggMLfOiOI4BAi2SudmzdKPe+SMeKmRHV+2y4tQhOdelr6OBZfVJB0khLvToKxQvJ4LGP5fVXrfJbt2yxBmFQCxiyN7aBASHTXaknhPQRkabK1y+2QJ+WETGug55edmTyzbePnSeN9p8goLHP5sj96RQI9/U0JRA7S+S/rHAi9v9oyiajjMry6tYiO9M3FhGsX4VrtxhzckS1n/vYUA7lJOpc/8z1wnomKJ14Jrycv6SWen7DFw9Tp9LefGmeRXKnUNC3qr3weEiKelIRAOS9R4c5iICFkWd+NcJAMsMAsGpWpdTxa50klrmtIsgwwRRZq6xhp8UbaEPf5LDtXnhTkOkRXd/G3pNZo6oFqf3vfe4wdLfFIEV8j33OFnqbMdnHpRI3EpBsYcJoJl2O0uhT+382WBLbr7sH0eT6Nr3qrSpN9B9NNISUuVJGI1K8ZlW75arEC80IFMK2fPVioditHABkJJZDAcdyRGrtJ7bzdSNOCe9bVPYijZmu4o8w5GutdLZweA5xxVMB5ao1SgelEU7P8cKzQL0HP6u/JpIAiKO1JpHWe1RA2z8ZP41Y9d6fw0ZfIP/vmcdgyhBgJX6s0duX275Nfyv2DRV1RvDCe3cUx1/ZT3r/kzYPklTTJJCLaVLYM2hh1/8s80a2Pga/H0CbR57x7aEV6HJ71qGZYanvWnTxyKdcnzxzoUG8v6ZV+RG41v/KB3FTa8UNXeoTJoCb28egoAGb7SKb3pj17IvzyzkZbHE7DpznvNrI5QCjelIP/IaWWuyzBZzATJZ/uEw5S0LhrV9XQEVE8QqtkXww+97nQ5omYWPgNkXpaiA1VTTxklypTuWb6hVanageCiHerrorQ//mt4bqTHgAvrmVh0K2zbEslKScB2d7s8/K36cvfgq245lOGFy95xuEtXhHrlv24EZ5atxABshJCWsnmVhxK/C/OobVtZx1cHgPLNmIWnpXhMkFbsovpuDCesslGY4crJhFNefN42ZUGDixnnW1nvjeSums+eOrIA73pI/3w+DdZ5noi7mqBSWE+hO6jgD8q3ZUqPruFjsLo6K+AxqYVVT62dVB2kxe27+2nvRk7XBCT2w+XAB76E6gXZ/toqnXuPrfE77zZX9xvtPh1LD/2odAk57pmMRz+ku2lYaBxbPRmJOyVPPWSY/aSpOuSIXxmm7tD8WoH/qqKmCpGyRhNXMNIkhjrITZVQWIOt6UqpOMwMZG9WZhOwEuyrQex2M5Exch7Z0ASrzKcOCoDqiQhwhp+Q0cVorSxWlXp3p75/Bcn3EfSc6IWYL3E7cVNAumH4sOJIgW9PcvV+XhvrTsC09XWS3kOEvVYZiKwkZgoN8Bz/3HJQu3apnVInwne+6THA7432v5/Zbd5zzIoswP+ahHXrZUTrs6X986PAzmJ5v7HUlIlEvkZtOY7LJtb5qXd2hYhAbsw9Tn3l9iYT0sr2GteF9YZN+HWUqCGBM6pgwxRU2TvdDZ4tImrnvv7G7ebgVzjwqr3v25pBNyYUU2c62FcUj35zfTRl5JKTtcfSKocF4is43IvIwt7Z2C7Ho8nYJ0h3or7cWLkq0pJh+Y2ZNGSGe0OkFCieS0DFJZZk16NhZdDuwNKlaHLKYw3SOa4W92kRG4QF44nSA7NJ2QVkXgFgaNkIlTua3rPhxM0bZT4Wd2I2Knk1iOh8scpkXnUaZtCFkD9nCoHdZf21uH8lT0wKJIT7SAkZh8WLCBFGRz/EMxfLCGaObAKHBeKYjuHOpFqvvnb5vvhULksEnSNWFxBupok44cwKABm52Y8L8eyrN38a48J4Mq1t2ty9GQxnS5tYiTgw7AVvV80Zm3kaDOybazNPrd0R67jj0d2OPXEN9NIFfxu5WOUgS4B1S51zFsJm1nxP7nWHSbWoHqcZx+WbKJpvdfxKMQCs6tWnzhGKoLSLio7JwXmsCx5Wp5A9No7KHb9j59yKm36RRYJ8NCzqRwkvDt29DHpaIDxhii6vbU/XXnfu2NdgRKDj8C8spuBC6JFbWCLhzrmhrpAnqvFWvdEEI9JAItFUm90BmFCXTyV0VrPY3qrKim4Dk0n24JZ7CbQVI5bABAvbiiJP2Y0thVKQi312LkVCVZSXOOPoRSEuia2yme461FPEm09x1tVP8nDZJUQeScztuOPNVxQvAZYfZQ086XiAT26G9sTIv0I0lnZCIEZTqQKBaPXrzxRr6glt4gZAfD0shrg9T4Obn0RQpVp3HqB9Gr7yY6PIf+JN7yzNO00nN5e4JjMVT/geAhj6sW9vf0ylsV/P7ezGnclEMuRC2tdoC4ZgHEaFBsE10n41oLaD8Emiscp1yFjqY+CC5blKUDWGRL/uct7mpKzxZPTFvKq8XKtDSA57tmuliMzWS/Nho3pZz0HTTCdelaNaUItAbLZFpiuuT+ZpVgZltRCPzyc8MWKyauTmFPJ66oOpWLcF/dQYp2KFkml576dwZaYkMk91g9VvfiJvZFBE5O0TWHYulDDb8vqjJWU69tL//qpJWyL+ATKHZEHULf4RAeqACP4nDEQvbYyZyWx76nElAfHO9e+Ps7xchP+V0pOT+BDwfJOqpVjS7+zhyq/UwyMOjvx9NTZ/i0REzYz/xG8qdu6WtJ58rJYISMvYqO6OqeIKB7VgquFc6RqG4KyznpY5eafYVzHBX6eWV+tmPSLg1pco8nTGLmsvzdEA4Bd3A7jBFgcBr74ReS2H3ZvxopDXbOE4Kk1muiX62wHiolseEe77RQPBJ43u3o8TGUSD05QbMlmxGbvGPz0Y1b30+aWZfbqFdTq78+nUEQC5hYa9rxLRRv7qQExZPbN3ByGAyfGO8wRhjXlvTSkK8KXBBTv3SdmeajgtLMlwoAMBKvql2NijVoCCM4mFSp+gyV3Zm3Jw4zlPsV3Sgvhecx46bd6tSy+RhzjL3Ar2eZrnPmNfUH+Bq4ur99GLyQrhqvvNyElyaTQ6x3KjJT4HRjo0oiThkSjhbyxmpCJaiE6uC6kQzapejSeB8d6MLJWL1a2F1aYkWCL2IW5e8AkT3k4kAiTSYD/MeYLWWAChgZesRNSCxhv/MNMeq6FoWfpuyUArC1Yxmbt9R83UKwCZJA82CEMv52jX6MdxdQvgRsYAs9Fl/yVyHsNSQU2WhpFT3qGXEcZleyHUzrno5jtr7m6X5RS+BbgnQGinC+S4YIDN7018ML3Qd325qI9jCri1k6vjfkscuK7fy4fHoLTrCzLMXOCqzAcZOO3Xd5I6kiAHedWshij7DhOWDrC12aKpWEJxI0vpYyln3tDswxXRWnOvC/CDRlTfCF9tZsW0czGFDyWA3Nh+z4eRfIsfrMy4VrYhCHSZ6q2T0LTAivod6bHTvFCKpesJ8oKvDyVdEJQWju7FW6fcIHZPi7xR7TH3d1lb5CwXK/VZKSDWkYDtnK1absEmjuEbTDxil+OGVzKhjjfWolQt6uyet1+/JfWkZqrx28FXgONRgV2DQJBqWPpS0f8R2D38g6vZa+B/SqYwELwzPch6pxV02/km+DT70CtZi7Z2YpcVgRPsS6VJz9opxxAOpdhjUBbnzEHT8KQkooPZ0gDmv3By7OEzcfOlSDK03vAKUvi8HiSElpTrgdNQ4qJLNLaZn6PqJKy1jVeQ4xEafp+XdWSc6oVpxn3SiUI35RrW2K7Ad9V91D14z3x5KdBvcl5dQhDuyw3tnRDr2cOszbN/vttoK/8y9/tdEmfqcM6aiENVh+/Tz/YCmMTmJ1gt/Rd2dW5YKyZrO1xW8aLeP9JH9twk6DTGh+J2dDc6OQB8anGQKgyoRN5dpYHf+1+gmdUgDl7r0geWWKTRa9a8kZavI77rXLqmuUnCRFzIvpcpJDSg++X+RLTZX2b0H/qi66/oq6NvCPjQiaPGx3EG606gxkPw2uyyePytK3CWgd9tzK7m+Ai+3w1K3rQnyGKX4/GkED/DqUGTw+mVeh56D1T9e7TZmcluM0wxUHE/qnrRmKNBUuSDZvi8/zhKduVXC9LNUbMxUzQiMhmEElZx1GWIMdyoBjYivhY1By9MCYRCWd7R5tO0KC4xidmMsbOppFiochmNQ99FN8d6MOrJA/H6Xm6w/qK/uB4zGHD9zSuWrwHdGns6/26tqIizL8e7btyIRf6aNH2+r/5rl191LMxc92yPmscb/NwSSJI7DbmnoFwg/bOZiWx3pPET0mhNI2/rhXAKv05OvuARH8HbsnZI2ErzqxaGwAvBvYC7r4yh6bvLQZriiabiD2DPOkEc3GYZofu4kcb5UFq6IpN+LDQB4tjEkC0D597XBdNfNHR+pCoTrhF+q3WJbWrFzpCCSGcTHGRT6Wu7A8SGQ7ysPFsL0M07Gpt3RiFLlWBQVb1rEltRp20aaQBNA7GK2CEUjG/Bd5za2lb88jMOlrM12q8j+UTxnE7+z6///dd1Nfnpt1VDC9gsGeVdSFiV2Z/gTdc8qLflwx5i8wcCVuy7wRBHhqF+kQRcL076U2MAvxy1tKUjPKaWfEW1IXfXppl1qyJAJs49HYi9aSJgIY/pFCfUBQJxKDW3uT1AGJXcsKOoz6SSCost4BP4J/kIGOuwfLGuuKHhC9OHWyRiMdGeHfX9qtQ5BIPqB4MU3ngzzELPNIFpHMpjaAsoIoc3Htb/zwSaOlSIZXrHRnsktD/vK3Xk433WzpAvf3Gxi9IrY0h0wCOT9wE9YWrMta5na+pUNTyWa9K0uek+SLkoWBezOrunNLGCAEOyqIHrP2Jw8nxQ4h3Br27VTukGp5WEWeQTPjU29+Jd37l3lZXA0fmcr3XIrbPOR5jthZWfVcwvL/Jjfb9bgX2h9EKJ836mzZBrL1RzUIOX8Zquy3IjtX3CQU6i5F5pgACWAg7D8FWVeUbkeMtez9ma9K3ikLuUBynH8O1AKLs9bpmwfCUOg60Aogpzsnk+KjmqF4ouaymh6oCHafvjFJoG6UfGd9NruHoqBOtT6ZzRspUvg5rLz6D/rg09sWYBh6hhkdUAOxjx7tkjqGMlQN+aRCq7lvYmMPcsN7H1toVRPLpVPo7kkavCsko7HjGux9j6gEzmOyItYuJe2e/fnDW0FL2kRKoMrdB5uNbQ+a3z3I7vxb2HayRYedF3y9/fu1t7BfeRLjC1fXlWf1YvyllDnBLhRlkSK83HDX1fTWqnbKLWJJJY2+KeIiAuEcqBB+ps8tca+1xgH7S1YKEPXy87B7HZups60fiVFuop7fi2YOU6AbqXUDP2ErgS1WyaoMQgIwRcV+sqRDK1GRxU+fJ770c89ozvuoPVIF5DUGtv1TXAVpO66ZjRi/egMkkOsdmdKfLv8q40t8RJfn1acmiJZFzrGK+cMY998SVWoGeSTmAb8X2SbNl7vDEtaFUo+wE/5+8kcEVHLLeiuUFxkhLSuf5HuUgYqOgrNNXSjNZqk54S6Eh0IpWrmGoHJ0FB/hoGwfJ/WcP+pPRC8Cp+XEZwvUE1VvaKE4UJz+E4XG+QRwBoR/0ewFk6tAiK8hapCzB+BTzHJYIPw23vgq4hB5jrQ4UMhPSgMZt6lKxTL60ajWqHVuci7WD+z7VHylfG32CbuZ/yHC1Ivf9lPzb1la/Wq+8SnR1j+3JI2GD/0yVOIF0aD/0pyaLjxFkQpnOWtAfPX4+GlbakbhNTEMsXRp8hag1pIl+7BL3Adg41lOkoHReAH8W2yQZgA74ZE4IzDid0uBUtIc6Wg0/JlrjJ315ZHnoGHwASKrldYs+/xEC2Mgd9jCJDqfPfENGSc2oLHEC1igTxCuk6TVJWRjJHHB7rFpHR8elasPEnZ/zmeuUYWFMrNxMfk7S7W4rQC+ZBEfrPCbhxLQJcKRcObljQTLTst7khOyTHrmcKsaADwNiSB3fn+HJfJHC30fse1GZ5oLuUA/4hiEB0D6TxeIxH0DQW0vvmlN2HlbtNf+1uDXxpdEPcga9vPZv2T16DjymjodUD7Clgrlzy5zY35cxXU+FSLPI4aIk7DtRsQ77Wt5avGB4r59c5hyEFiv5rXoNvTswzzoWeMnV6dP4A4xJED5by4HIlSFFsp13X9pKJEIF/ycRW3ZGl4JZTabUlbyD+6uos4Th04HLLgRlpW1dnuhkWEw7HQHjHQWI2ag0VCsAlOF1T/fscpTuz6dwFwOtckjC0q6KcYWLZrEtK7m6WW9YFmpatzvMYunjY4Nu3mcCCiMYv+DSx1pVV5qEprMqb2WvWuTZEqcrYOujbTaHUcncf1MHloZBLYNbsGe05st2czDA3eGydmjTT2plXSdcKp8F7ppgjzJupNjkotHMZTnojcz5cgOe4qRiH7otAiaj6Iua1XHJmFHrVXKF1JSybHsFnG7vrHgTvvNeFFSLN0aPZHFrdLbXF5eVrI3tmaCRs4BYScViCGsA6r/1eIuvwW23jzIYCOJqAhzV6RnNqysZon7qysFzjzrbmHCog/jqaLMwNpVgXl3jLkP8WHJr6rKZSaHNd+G0aMRx64W3o8mRYmxTi81Gtmxu5ttq2wuBtbLZ+5OzQ03MMHb68I75dTmsbJjxYj6Ou5zGXfqy4SSvQyxvzj8vKXjr5BsN2T8TxqM2aOkqsWgnvQbeWs5QNbLDPa7dr9XX35ivFg9jwHDwJng65wth+6SXiVPMMBS/8SJjMkeP2er6yVr4tDahWdf0LLKaaMaowuZJdTGp/LuBd2U5ALedWW4eOKrEcvqsZPY7h6NZDlhdbTik1WjMOyqzUueowsohzlebPrbgsWw9ApEZAvVLY+eA7rqVnV8pc9Vuv1ooqMcnAIid07nk17UpPmjXx3LyAWeGZlEn+giPJ23SXHZyTLgBv2hBMacN6FwfPZ0yVKZQPmQmjDZgklOCtf8ZBwcsgDxkA5589jKRMe+m0t77ldFF3QnSFrIaFYfNzQlbsrPdQMdm+ARaG46qdlUQJBM3zJvj7zPtUoniQfkVU0Hx/+jDH5UDzgwtEwko0+jIimcXr8o37YhHqdkdAOjQxSH1mGOQ+v6UbDPyUSUa4aYe0ECt1nkzahNoIXjm42bVWwx/obFFqEkyYTdbpgFTzWg9QPMD9Zm4uWu8/KwJ3EcFMiHBQNswP+/PlQ+gsobx2E9x6I5wNcUFAVNILmMQaIaAkCcpEQ3NNnR5LSh872U1FUWlzZFGZ25iHptLH6rfxrFu5AtGRnFa3QZThct7XwUEAkg1BrtrRa4HxL9MpyG9+r9BqcHUB4DA+butsJePMfvKSrJXuisAVBh5CWIW+fXVBsOvKtWLLx0ZJ1ySX9eOEehAAqXir/xSoSEFwDfiUi5byXQ8oWCe8jLV2FSTOQqXdKhh2EwX0lw74DMBS1Q6XhRGBzeR46inA/tJczjLY5mq7np4/5k79Y62qTuLSSQc8csMv+hFvHs9WUJD5rX0C944rUFqLfr+xrjDQWTvUcntcIKSv9LW6/7u+273taMrKTuC0lC5QMO/st/S8YOCaPSsPWpxF+JeS8UwjE6rzb9lkcU0+YBCczg+DCq1NZOI3hCXQ2O5LiWfBNYXegqBBMt2abvG3LbnlfunPY+aaTwamDp3Cqv4JinGlApsa1f05nvne9POUy3tnkzdCYGfKOzfAgJZjGbwqcXIVa7Mpgq2rEJy1WU5jFlu6WBYWstdAeZdIbAmDrJTXjYNDSkg7w/r0zyANVTSwNFLx6S/zHm6JaBOCUoc1v2YYg8bq73H/6GtEetA9xURC8TBfloBT+q+VPtWfmdPyb8yDWRb8VTp5Ba1pFqy+x5wHYxCCwxJQ5TOgMJPmt/CaXpYjsijrsintNIwLplg3vaR5knmV2Nx9v6DcPidbEPGqJLnX//4+z6+aUJBDW0+J2NQt+891OSGnzrST+052F4M8QQSFz+I/Nzpv51OX58wqA+9R2ULWt3Er72veCFrSnIMNAfO3lw9PRo66hvVaXQ+jpNe96CqeDL/GpDT86lxym7Fg5483q89ju3jyJEmOIiauH441Q0AXRZ8wY0E/eBDclGCxToQBHUQqss/5YTYnCG31NLzYYulPJxqpES9L6Q4pII2+lFBW+syUBdNVIYZt21l+rVsFX06dojBOZCtFqgJPOH4SCkdkAo9niqU1n1cwC7vfcNRJFmOAYjT7lQ+K8Qkw7ROUnSrWaJpQr9JNn5KlwgReFQVRFG2usVNC8vQulfKTpqWS9M7yF81CS90B3L5ovKzUN2TbK2MK+XOl25A28yYngquY+db0dSUtBqfJLl8ljsv72fBuyDNvRtJ7axvgmuHzhVSrbjwkrBG6y6Tf57ksS4aXYqd2oOdmIcNR0EIWMYISyTS2vWxfxERRDBfxIEwb9F+qK46QGfE5FlFrGpEsf4+sLxxLkXMK180Iy7KOtPeLNAZPzeXwBcmTwHN2pMLYMrtH5DM69puHuvW3iWGDwycVh6e5O6rtRWT1fcW/v9L2PuUKH6/pmKbZnbUNNUkbU9OyM0UklhZQIBI0Nh6shjB8mzqThfIhNhlcwWl7OUzY16qjm5EAau2tTNl0uBn1IrwH4hhgCt794HREUuOn79/C1fMTJwwjoUGRV65cxHvw2qdIAfRi8LsmP50Ztju3VW3Y2eDQsnaAUZE+dFjyQBHsbPeg+7gfwbHman2TIOijRr8PHOfKp3ohsttyuKFfgMggN74Nw7Ksx9z3BTqz0Yhz7YO2+M2bMhodfU8+Ln3ww9uF/hRk7EebUu0Nrn9Def3WoZDUhQJVLT6oLC3GXRIZUblL0V/0Dc23aaeukH3STmZ6HGgYHqE/iF1x51JYxvhWcEnIRzZiu9EFAT8i8N/WzB/SeRN2Ldxq5jfn1jH21e7vT7rCLA8UHLhuwC08VM9z90BOQ4EXiEm3qWpgNzYmOrelmQBm7ehOc9GCVZW0uQ++LNB45J9ik9sVCnBij1ObQTjRpJ39wcwnjHBLtR1hEFUKL/6vmtiZw/lQtxAJPxh94LICtGSYx+5ZBKsmzsz5NdDRzDiUOSeP9i1TBNrOQeDZo0CHmuCd1uznDTPdYmF70cpDqen+JcdKS4grwVJQVvtuLP5bvhb2n8GPeTS54KC7OQtZSZAoaFtyp92U8JQPltL0T7bkjVF4vS8eQN2FVg3clwShKiBftbshYLNCjSjKe5/ptDaFjAEZ1ugsdThmwOtzQjBy1dcwoj+/GEh7I7x97q4qvtFn5dYB22pVOfRO2/pJYEfMTJ9ZiSxIo7HEsWRRNkLZzx8x5O29ijUgyzGJUegIRzPo9GYevDeDUa1mBNycUaM7B2tp7HWtc0dDWduNk4XyT5dr2NduEvlWsVmb8RgrUQUt3odFk1i/8uzy0fHpkEy7mi9vcEyvBgKRfQnnDtuerxMmkxO0a7Tjm42+C6oIua426ZgyAoqeHfRyRfEa67puMV5efLcHIGKlC9DfwoQ/+PXCOa9vMBuZOA0YnXkCoqYekxrA5FAvd2lKaim3mvKcrBrCM40vFIQLd+o7x/OhASn3XRy+nEjT5TaStJGsRkNPFy3LXnUHUwlosg2dXKiI0WiJ/kCO7aLNs6Oh6AOa+nIc9Q0S1r/IZjlenvHFUe6JHZJLHjuO4UEiznEexsOiQjlTdec4LZiigXrl+YkkIme5O3M95CnDIU2Wj369tA3DkDWhOGKg6U1E0/FrtHldZWbbHLKo/IncfEufnJ3/OOjDCv6QdXnwUCOetMMefDpQIgxqD4LIRZhdrwvHcLTAU3AHrCHoIPxnRvK8osRjqgdYl7uEmAJlmZ2nf1S32LLnxMB7263D5VDrtm+icq19XaZ5WnrI6UTqOhn4uR1q0amxmw1T9YBCF5oRxugiYfClsvM74RMg3yLOoZPjgz9Dz0bFBWee+P+S37ibh27prRrYKU7v8+Qwl7BXORaxGUnzF7ztlvP83NooYvDze9c0HbL3dSePV+Tf5mIwDQiAaYPGWKug9IkqnTafSVFtuBZ7cfwJSln+laDlWCNBzuKkLfNsWTk6iOWs+M8IGza6AZTResLR38GCd6FK5b3gHKpIrC5NXRLtBTA6E08liZqDFTOGokXbmeqghm9WlaLQKFIr6Rm52ZzKh97UgSCAyqWdgDfdjjBINeMoDgSAJXJ4Pd60jWO16+GsxMwugQ4ISoo37hwv9k/W+CsroKJYwmIO7haWEuadjOUoH4lYmcC3sLUz6S1SwI7moc9jm7HzJ5q/kdWl5/SkaAWxkqD/XaM8Ty8Dv6Y5A9VYvfwVGjnXm5y0sKsXQvVLw2Id6B1misQYUqnflTWgSVul7HDeOUcQPY8VTt9aE/XMXGK7W8qlwggJoXyWAfqHTyi1jVzIH9BxqPewCWuZIxVKvaoeE6iQZTnAZa/WgbeXzLx2rMYPDoIuLc66VugtN8a5sO8f9bREdQYQkO8q0R+LbYBcnWahFk7bJKekh8upVm8b/XSCclyo85coVZn30jGwBDgoqhvgG/3l32tSzR8ord5U0a+PHgCpGbRcF5m/3wFMm1Lp0ByJjOg4xuy4qpcn/zP7W6gbjhPfyMUJHptJOPf6zIWUPTSFq2qA+bjpXZRquRyacc1cVCDRPFXE0rUVcjElc1fmIO+U/+6SeLKEy/XrbkWOIMjqmojws2ung0VtSrItgP16E1M5sMICWwt2DQy1bKcfDK1kjnbe8qbWVTJVhC5PGYiz3xrKFKRL4ejym6d3vmbhv7t3+mBXSvE+q+ByIFVoshSlKuMtUKpmGtVSY9RWn3c65b9mdUMa0BFVIEdBPWzBoa/2YI60QCmJPPZ64U7SUD8N0A6T3WwjQX7p5cqR+1ouYtkP3KZS033eldhv+f4a2+DhDdPnhbQchbSuXSo6Yw2i5craExIEUkmM8IwUxvc3qOJOEhk21CSYiYAFRtQlgPuB2xWBbKlHg5nphgoO677CdPiMNZYjFmGRuKtT/iAlW9SA9O63NMJqVjxS6EKaG1iBkUPZmdw2e2EHP8n9HzCRzEgyTfPmVbWW7Qn9oKxrdUYnYgoiPr3fabiJ6jknFG7xPRa9mxDUpZKXOa57Siu5Y6Tw7vadaQ+GCijBEM/JUEkaJi+aM8hY4thAl9w5k5eBHp81oECpFA3gzQBlF0HZts50p7pQuUpItXc7ZTaB2K/EsOyul15qUyZjVg+r0I+DU6zD+8S7lHzrmC+HWQrZGDrQ/Tx18+kSeiZXtmARUPP1v9uPjt4LoyPkfhqEK+sjtSktbwzDUINlLVroiccYsOCPwmAw1TDaS5ODIBXor4xEFGAHZlqt39mjP/m9BSpNJMTgdQWxqpaJVI1yycFFHbO6GaQLsmTnNlQwrECBtCypGFpx+TlkOqkhmNBLj/mBoaKA+vkdRd5GquQyAwPETcNLVD5K+pPIQrvL3c2AN9DKk7QJEvhzsDAoE2HbKDGOtWhgg9p9uFm5qYu2WNIb7SqawBcH8yfqkV5LzWVtxI8tzZcWrugrGaEjypWEGSTomy2LnWycGN3JHfhMgR6yMemv0moD9CRHgkCkvYvFFyhWDDbEELHkWNATeJf03kaUYse/Z1cNL13VYcj6dTr0QKfy0cvWtVBnkyIYqW9vHb+o9Kg6eajLmKVOO3lgwI5ZumdEETfC7pAbI0yQ8AhSIREMH/ORRd7GU14ABIeRdl//4gPgmo7wRACE30c8BZjQvwv69wzhTUnqvKo1iqsevAAlIhcqpNmjFLsK9ceEHjhoz9rWMjc8DmBnSLV1jT0g5DwKbsSSwX8TCRXNdCkN1hRcoNEde79caNGEfYWmZbY5gGRXK8vhtUhTAlqCd3LVelzIbIFkFs17LcUbrlTVmQDVGFE05pwP3LAfeZOti3IV17i7GMX1r0yuYHVC49VyQtRGrAxZTuAgVvtGEpp5Nwsu8mB6AcCVCkQK5ssvanwM8LB3ykuvYeFbFvixc69yji2cRPaSnhitItFVSDVZCHyidKsxd4FlcdgtAcl5Az55iCbM90qp4oQsaPrX+Gs0ugIAR7wSEauOI0Kc3HJ2YjcCumdVPENvw6+8N87hxK7M6keAJOiaOtbNB+Lf6fs0JK6PwUITOO88Qdd5yoi5sELWqBaBBu/7oiUohEkrRx4MhrmGD7UgO1gMs4+AWQSTUpqCIMcqZRZ8cjRk+N45yDG7GPiFr0QtpJmG05WMXfxr/9uE6PLj9adKLWZEUYxsYt+lnM8G4IPo89S8cGB3cZel1ptQeZZ/X7+U2to3ikcHBn2XB9/11ZIQPIVL3xBktdlOYJjVqpYh+5gDJwI9UHCKZDNjPqwdAR1Ny1gAV6iG5Vp67J/MOAT6UCLO1gQlijmBoa8+32HVHTxelg1bEPLn5MF9pT9pDzvGs7m7iS7R3WWvexVer5ZnrKHqiSDRgRctGYjWrvg6hazOOkIa/fR9Zt1PFXa3JWj0kfJl33/djUH3h9bKHyg5LZOO0UhcMh4GyS8DaA8Z7dn7tOS7rlDnKkQc+JBGlEMnAoN/dzDy0munucCdH7tAusZqlREoWlnhRmztKSg6kSFAnKNtBKoAv820zxleoF9PzerAX5skvHd3dUrV7qV1NlimSfyk2qGMt7Up149iwLvHE5E/EycQvUWMkv0D3iPI+YtN5JuEQsCua0nKok9mg08zfsl7WpU21l2yUgfJ/eVsWsqeKqMcHpCSfgTAAsjbH42131qxWpj/W3KJ6FWhv1CBA/jXPUU+zWyCPaas9rgbsS2khW7pZjAkOkmX4XrPNhaeJVoVZcAK6Ns9xUEVGjUt/40TSR//AopfAHM7VpYFYVQWXYqrhJ2M4VsK8BZr9qo1d9EFb/mVJ1o9PDuO0sibCMXKfvchpAM9/ubAD8xQLNbkEHZQxhh/ht8pJduGe8q7v+4EqqJmNF6RNMRo91bl3n4vrVEVngIByfaJK1RQo9DjDMlfBmDm2Ah/cDdu9P7YWzSjL2YjzsDliJCmda4OcLrPlODCFxsbEeVSNpO/aZ6DsajoHCaGFvuSDMucO+cF+O24UctbMe90vHSKWYoYe0SWqhKOob76S8QsDP7jwALWEYJjpQjT6j8DiGT/xfBJFd5+KAFttnog6fr3xTJPf9W3P8lmvEV5Md5Ou6dacfcwMggPrDAhP88NuUvh8MGgKrdthjIgEktpVwQj7Q60fMkZv2jAVwD2VFgT4ITSdhV9Tzu2yzpo3saXVKOX/lf+7BUeWxJnT9YcbuoFZQGNsIhHPEGmQVDsyGnGCGisN2KWZLPAEZ4gGqVLK6CgG7uZGa1ZR3UjXHffw3oYawGcrjcDiFJhG8AlDVoxbVCd4sMeThIfk1VqSYxEU44VDQQrM9kWsA/mmMrI66TPMSfgFH6Dz0ekPiJi86SmlQCSVbSjeL6SRZKTaFY1kTJf517Ppe1v0hruVUVf9Y7PFU5bmvUCWrZPnVTFvcVFJ3U+oxdiaQf3wg6QhGMCvqHcbx3P5sHP8fMBKacTfJNnqC95Gw1+0nHKCpVDwWlB36g4tjPsAuAJSG7dJ+s0MBP5QPsMhyvoA4QkyF9AUOW0TJwZ5qCu/Ia48Hn7kz+wFvbXIXSK+wQ1TVgD0HOXDRq2qTSVgBZDDlC3+pxp8c+Op1aTC/gBWN8Rxu0MsqHYC6lF/iWkF9xaMox6W8AwNJiwIhH0kIyOoHjJJbarNnx5nz1gxSEXBQm+Rkszzz3br5g8bVK/xHI5mUESFjx/YXcgndLWmT/0vaLvH4b302BZWPGvlRbL2LrTBUQ7eb4x7O0qeZIgV47GhVejS1BfkzUUoIvzHToMhAXtPfHCf4ES5uNZK1MPTV3exX90pLl5UjP9YAcKsFcWoHgWQxBOGP0o2Cnm4xD5RpLCQS5tG5MIyz75t76DG3vrE0hU6WhwhOBbAtOyPmsrrRBPGmP0WkxUwxUlQc2ed4tU5TdyBrH06p730urElJZ5rXDM2xETwlBzYrsrDlo25fHYdbE5qLsBLmjSy2+CcPQQkV+xMFDAigyZcp3ikeWr4Ug8Twt+BPiI4an6rrZSKBj1liBnEtFnEw82F8wFmI0Cs19GG4PHXxzwlOg7Ih5ehQEU0jqY7SLKvO1iQBpEjZHMpjG7HnQ1W2YVHftgKIgoMll+2BucFxWyWzlaLWyJrADWAxdXT0qXoDzAboUvk9wqma6DA5JQSGgVRqCwv0rblgUgZqVj+anMh/I1XsX4+2zoDS7Ut4o3fI0RERjHghPV32YlEPNhVnRsRF8uVC/cJ1bTkcG75j7n9pcHm0HDnxc9CBgnuoUFyD7jZVZdHiRqFqK03YvBlnKxXO89aRM8DYojTFN+KodKpvz6fylGSt8ffjKlw5gAPo07edJGxu5V9ivU5RcHmGNC7DRvRVyyzRINbf2LcqkoLLMNYT2i50FWFna37unD333UOm8QrPitFweI7iake/4ksQg2FcqXpHhsJj8qJamggJENadkOALx0bQXUOjYcV4pgIa6B6HaEea3K96XhzeURXVjdvT6SV0FMDfFBSI6/TdS50cFfak6tP0Fq/P05FHhJb8Ta/MlTeQB+wJTwDAAarnjC0dHgVFjjEIRKwVORz7T33HCZY8hM6hIaSy62bUyXzgGXWO4QAoHwxrRacLDG0ituAM93aG9nHRoBZROE06mIPHE/sHiXWGTazu4/Irw+shQ1BXL4SxeCKGZujpVuHvScA23OioT86tHLOVQTlCrW6Xa7w3rZw8LWeblkDoz/VizrRuOIYeXz7Y75pL9oWQIGb9e6X8cidRtcJHOCywSffn62SjrGsxVz7hgiIXypfsYF3+aU8XmWzEfgYwz+mQYgCO2mYBilUWztRTf5+oXE6L9k3U9G4oBxuHnFGFfbiE1eO1y+lEfR32nQc0pQMBqryYMZxMFDWy5pKE1cIwJlRiVpJvhX/rQH+SEBeVSA0nEk+F0+6ypOvU5dsnJs6XSumBN9t0b5c0rK9f8CoIUXDdA7XRbuqjal3ewmP1zO46J9VZQxTBeYJzAuLXz+ILIW9GlJlAOKsuSfOoukJsk55S/sBlKh7MjVFh3C1JFfUCbGJo5yByW0lkHIJbWnPrYEP2bNf7OGbmq1kWUAdnzVNuEwRVAbj9z7JnsRrBM1M7WdMDWDK97RPDWKzIsTzxC92+3l1xbfUnG9VUjZ+Adjs9OIgGfpCYSIgvY7fBEcXjSGAihV9zFjxfd+TLpAo63m7ZtcO00L5k6+NO9iZ/Lh06rmq67tWP0+s7q/4Ff0YWn0aQw22So0n7UxDu219Q9GxqMFIA5UxsMysNSxgiFB7R3yY+h4KG9JmVwkn0XIfLtQxKRKPjnk+iaY0X74pk2PS6ywZRswYwxh2KtM2vX6pRjBIZH8IM8HZ832bc2HCHrKFfMy01ELclwxbSQbHh6Pm5o9zvhsKn282DHKsansf33r0DB+todZOUGkboSNVe5/li+5KyNBYXAl5R2XqvkSMpypA09MmDKpSqDHeTt5b+vNX8X1Fh0sJ/vDWcCxJIfoPeqf1u/GeddKMSBTL2NAyZ1I+zxxKkt7XrKxOCoO4ShK1rmpx+oIlO+9KymQagvgi4VZ31VsGJxkvJZgOzeOym7iFD6iCvAR2dRYvlYKcUBKrFhSL9aH8i8qqo05e0tSXG9W6r9N8o1e1G9J6tv4fuCAsdrLE7kWmMI6MH8WJabLj0MjQg/CHWZ8RiRTc9uxgBD0x8FA7yHoKnPAf7ktmIyV9Gyy5Yu65kvjd7mVHpMAFJuNC74zudgSJgkH/kjeXF8lXY5P8Bz+LMmp1QtDqD0lrK+fZjLMwMK8I7OmqsW4lpjJqaTqJN41BqLbi0SC+EGR61aukNyjefP4p0FU1MQwY2DkXDLLh2VfkcuGYiWG31gKy89WhwmoDprHa4jiHT4WjpmYlhOcEb5qeGONpC5mSpbvLAQ4xlIAWiZ++TtA4YfdQiUmwbSVwFgjdyuKRv3GtlL/6lwUHRbQks1jEUUw7kI0QPUqPfL6/2Xa+IfKvE//zI6XtXqxTOmLcqcjArsL0CKD2p6y9WJSWRliCgwCaUfALZP9Ixy6YLr/FGqdx/xBQ2Mc9dnmtmTSfbWp6rLcTwRPLNaD6i2NEAcAZeeGCE98rwEig2+dTFowvWzCNywJkdJHfWVPVl48Axby7bC+K7zfOEnsTQRH8U+NVdXLEan1pLQULor+BUgMrm99I0jegycLcB7CafQiJC4yv3tAEjqi/5lXvf4R6Bu95TrRn/oSkxk2ZWJVdPXUBX0ilcPvqVHCIOiksJgg0ePX3vWzHeRsSppuln9OAgUyGR5sO768TRF4Imo6TmS/FiYg91qtCEN6B7U7k1FJFR/d660cIpO9yjNJcEWlkmJKvgQZfrQsOB1I+iSMrDYGNQsQHcWWFlURC1PHyIyh5YcJ/hYOzqOABkLaXErK2lVN130+X7eFSrntz4m91dYBps69QyGqeyN8NtHfltHAYPoD+BXwsMiY9CgoeaQEq1znmoEEPPNQLfIYu2UwRv0tPpeb69uFiLNtibC0FP1vnNWVOpy3qZveE3g6zdDvPehIRqqIBEOBVTklV6ZfYyvIZWhRyLlr6eoDfrrE3ArrQbwjTawSjaSgPLeL+sJTdd0cyr+OIJXetoAFzSHEi9kWnogsDgQMDxn6bfLvLPlrSJtHn0J+jNQjTUzIO8op5FZsXzQYlT9KBenR6wuoG83XU9VsheeOrEDklun6KyNBoZnsFZ2KiPoiwvDswcA18AzH9aotroOEfCl1kMFC6/2oSCymTQzPi1TDvkR5Ur/eB11sVt0Aw3QtQfKVwPBjsT94eHOMYVvO/FK6XIuesxz591Z9QlSCmC9ecRXzQReOhTRf1zH/gccoLvsjLVuQRDvV6wopcx6EqZgLY8dYs50lYwk01rLvamigwo+H3DpSAX7sIZHnVDpx05w2v+OHpb9zpHEQBF9w9B+3dks6U9CTUc10jXF9g2T1/RJYyGkXSGE5UDjvg2kCfjOCQedY2RWK3ibUSZW3y5tnayGUJpq/7tgSSU0EiC3rSK5YwdBxkvpJRUDW2v/FVD+RNuXPRGASoqHNp1aXnG9SnxUIlRiIEhV873gV76c8De8uMpHK/q/slsp3EUqUhY9QR0EiyQ7xBxz8T0WsG0D6a4tUrAuOXwozmA4iB5Q7mMrwBtfHYFd3EUfqNmFd7BNyl+bZw6403TJR3OWUOFfcA8qJCvYZeJpvT+6945zc7YjjnIWYkumdxpVA1tYba9mPt5YoZwXVwTssS1/NiwnaVK9yUlPej8kfzuMcVaGiCJrFnCifqJRtmIvdnbHO0lx5C5RfUNxtx0Jew2ZQTS4966zBGa/cVn4BxXhXgRIf504kkXkk9UsmZcjcPXGTOUPCTgOPU8KmVJkdKX0YQ/X/uhlhdRFhsjNo4Q0j3cIwLy6DkD1Mt4fyJrUqFO2prCZ/peYbCD02cZdfbJulx2GixQDGAhTKwDhBFjkxvsZ0WxepxUTFTieYH6HcHzcsauvKvkvutCCJlLzYXi11irJRvHLQUKGciNFNw6C0wXBhhTjhalWy8V/tZRzY4bJcOI/r6QbBrvhmqo8zhFrEURRE1fgI7zHzFSqY+nSfrkfHz6TaKpXUsQpPz3Zxs8ZcyBtwd74P2o1nr+kxoXHebO6WxN2VTgGhT8zv+2UvqnlKyRnP3XdnWgKKiR9HditnlXHp2+wUd1MS1mVIM8/fS2In/rngIYNKKDbELLPKD3JoYAmQOFzAyNOMNiqd6VO7kTgoalZZywf6WEs97ivRMhyOfTZhIEddYjICjJ9K69hGWJ4L2nKmToGP85GfqpNq8dN9kNxZG1j0RrlTHvR1i9tqBaAsNpD+93QcwTPSw1sLEjoPQnZ0uqeZSyowVCA0cGl9LjqiDeKPmxvJqTi2wl9+Q/W/XiH8OVw73b+mM/jMTwdkHZEIQ67yjbKDiX4M/aa3n/ydX78jYmmiizw2JAJVb8fGeqHqx1MFjvXenmvJ2uiPeZ8tKceRcu/Ktr/JZ0Oc7b54vorKPvQGG74T4TTqNduftw4ueB05ZKUeGTE4GfePxUEvSOgQz3bvD2ITBOKiLBxq9irOnVybplysU/B2X4Z+zCsejreqqh2TDxdeCvAZGIef4jOX7cuELqiGlq6Y4q6yeumdLZIyRkJgV/O7zkWBEAcRSIT6y9/G3HxAN5SVpVDj361jOIlEZFZ51uKiyh9bT/KM/vCID0mKJSDekqt6+vyGfOhVDe1jzxaPNDZQ1r+ENaRYCf5GPO6m9R+Cz2nrLcKsd30N9fMacXmp+ECJlHnR/tHWIBvdBrm4whKXZdsnd8fXGcRkwoGMjyKEVTfNfVnyKJN+KcLUvc2oe2BBNvHrxB6n7C0f8Xv4HpRdBh8/jTqy9HGhjrpFQaPKLhjqC2usFhAuaKf0rpLnozN1ImTNM7GMtYEG78ImMPDs0nyPRJ97iEGwZfqBAxedoAMXRgyEgfWPVlT2cbQVAEe7NR/qGrm7JSudohvwoS00tVSR+1EHO7MIWQyw8Je+nJz6NqCg7BGWgg5s6FDKBK807RAK4GqyDGvwH058haAmV2aqVVlDVgLE215NTSJCgg2+03S1RJTklYvBFWQi991hzOhfqiTvWsRgEd+cESpEHLeFxVp4xmEDgir5zT257wVm44POG/oeuLIewYedSFbqc/okINDGnlLOIaoPh9EQh5phkaogOUkpxFpm//WMczvElpFdJUmHdWOdT9+sr0N6GCeH21UHzZDhVviv4G6C0NcQy3WRKri95X7mk53X1OS8zRRX82r0tesXEtnJnPcoDUy7DSmg0KEqedZ9s06l6Gjk9Z+h7Zq9fjKNjX5NxUqoskTOqYRRwvGOgvRWaZPSJvb3etCHMHSRBAjYgQKiLOMmRUAK2KhikLF5aq7gvH3ViC9nBP8gFKTUD8wuU6tPE35CWdHiWrAUWz803BoANnZ75kkBmp4hCfTe0elxP5PjtueJ0Uz0IAzG1pl93A9GLgtmCi+YImcJ2WxtAZrzyKhKZHjp54M+/C+tn5IX84QuCvQA/1ZfhX9+wTgi6i3rLoxcGA8Gkr5wvxnE7YlMouCGAMHoUt5FXJ6KluFPRbDCKD14B4AvL0DDiyJVyYjuiIDLJAhzTzdN41rzFW9YJ/XcRLyEyv5IJ6puZfC806fg8EF7K+LH6sJCRcP9cAS4mtJaKQ4q1n4ysClwunsTiu192+J4UNU4MRKOGecl9gn3OQhoKbGRoMSidjou06YY/28xgUXmRSqgDX+op0Pp69TUteYTzRd6K9acKSreR59OALaxglMtYxeSRJK+bS/V2PNFzYFcjceR5dci68uy0zlwNztiau6FIrj2GwisufjLBe+VDGmlJluoutFm+Ol2Yq1lOwA2VhsYXJqITHboWbf+7oxruENwuYKAWZ6C3iAYZ6wHZAorG/HdHr/lk4IuQ4h+uej4vjFVGZY4MUfrkC9CNKnpUYAySSOnPaI7ualTGd79Mg3v8BUGA2wQChQN9fg+vNONu0SOus+6Oezyiaw4zLaEvUeRlrb/1YeA/FtxL6vmd4yzFN+wowhA5ajqRHT08321jNJCuDPWGOsrzoLN7jVG1FGWyvXU2Ljq0I78W4BUgAtWfFhjDIAz/APz+MlTuQQ+gyuPSBWXy6K6eHYgRnLbKQtgkjWs2n+cC+fT6yvJM5ymNsZstB4jYXcelDitFqQlcdyZG0RzA8HXDa+GVmcc0diLekldzGB/rUjmQd5OLFQ0DSgjrNElnnBDR1ssz3JihU3+J/4+UvolfJtvKIRsH3tFkl8xqslHY2/cOsuGVGE4zJXhs/bK59nFRtFdxVz7bL8u2OMJqmlkHz+RdYpZIMblRAOymOZgHyGM9zYKNWaRL3cOAUrqMlfsvEot4Km7DFynmv2iibmnp6ZySoSCpZKMB22kO4VIosK3IajJX1BUIseHImZiOuDeYJSUUdq3EVW1+YrM5WCtBfw3By9AZa1T4mOPFqHSSMyNHvq20NyoeKYevwPoPvi2dyGFeMBqyImAK3rjzKRw7bcZsyBGcJ4maRn+y72Ho68URp5l8XIfx2j4oMhpa3GodErJZG7t5RnQdEB7MnQUTkN5TYth/8FyNbITEzvjS68hxUFkBzd9DeJgFhuVKTOY4BszEFHWW0YD9ZBvmwD7u1GOjQnxxVeSx/kJ8Tna00YRFVBO+oTSyFsoQ298QlRwrDRYRQOjVg5q5vFA3g4rENCdquq+FZgxNDK0FJxr+5E+Pp+kEqMijybqhY86aL1u+ryfM3JnrHy/DBGhjNKq7SZO+EGnWuqL5U7gQYkLKgETGcTpzzAGxz1Z88TDpYb0z/8Jj57asLhmCq32ffg3j8worWupGQXQnKsgpPxVnYXPtp9qYFNKBR0HajhW29Vq7f7dTLrxNtaRXTKLcLhCcA9RLNo3NmgqBtDW6B5s3QHFAPZoFAzy4Pr4GDmg5obm2kDvDAOnFgBh/LbV6on//6wGbpR/Jrnjdk3TUcmMxSqUf/PO1/az6zfTJcYXiGCc+kMdjGdhLR1ps+jyxXSRqJVDzn3IDuOxCOIOYBoZWYRDG6NIT6bBupuVuJuWNgm+xBRXkRHaC/dhCpt7Qpq0ApcY47WEXCjEejF/WvWenJF2RqXxhOA9O/ilmjtYPQXtDg5FOUWCnZvSxszeIoNPtrBJRDE5Yl3Uw5Tp8C/9y3Aasvxu708aMy7J3OabA/JloMbC7KI4WrJAhGST4swA4JkPvAbp4jMJu0T7AuIsRvsvMdk/bYqmKdZbODhWsJSvCOZjJK5aqznh15iyNK+kYdMLMEy1xTYgS8kpRHbF2AjuWbk/0kbthS469jdOzn+Jn+uMmmhOanVd9ye3ATcleQPrFh0VEJAmr3NdSHM62WPSJzCyX6sQ9tks+qAZferfr+xceUZI8lU4TLvgjXZBoCZ5WNzomoVU0qkHbj7hVPeMurtc0dxsDyThpRn6ExCJ2VBnVy1C1+ojLUNHRcEOT4QJV7rRMlGNgTQsPi6+kBRso+L6Uk24sFwZN/nE2cMxaKC8sFAnJ34X0nozeSK5r8wWK90GF6jOBAXbUoRSqFNFIP4NExbgxxbPv/bUJzqjvy14mXeVVwTkYHvrAx0V2K9Jb7TLSbFkDbj+Cj24Amw/gHM5csqvIgehS8/DjdU4e9jV7DnSNE1GXyaYs1MaWcowI/QHp04UHRTNnukTgOSvUgtJnwtfD9fvYY6+RCO/gOQz86IwSU0kOJMmhBmexF6rjbJGOpWEDBV6CQWgfBAHA7VlM8sEuZMCfW2WL0wDmaaFLD319Y4NNqAsNLB0Yn1E/Z+EPYLEnzN8Oydm9WIblKpVPYJUFkoz84Nk+TWMMG9kapHszLPRcqFD+EAjJcqRnP84JGqA17DRooZGnzAMebkKRDm8/kwVP58/TvlrM3k+lYYDWdeNbIYnbBu0iGtH6IgUA00CzUvYSAoE2W7j8WPMomkQLGDsijUoQXmxgLm0+EI7JPHZR3GnCTlYHFbdTozqR1YjnvdCPESzOXAenEqKyeOfIfJlrW/0u4h8yE5Hp1iJTCnc4z0bEQh425iFXytslzwsMzx78raRwogivbN32LtrFzjq2BXLQCD1gYJv3Q+9zVW3bzNSCbM7r/gfbyPKbW+2vrycKgjNT9BxR73OEWXGH59uzw5sEl1JWTeZg8ynn4UOFL6RcRNg5P4qV6FUR0oiaFEJ/RwnDUBkCIXQRbXMoFChdbInWGdRNYx2li5gBtzHbWyq4BADD6kNfaf/Vn+T+oxDuwX7tUSFE468WhQUdRFwzRp3/B6Nqh16oeVBb9xdLDTstPhPv9KJM7+BJvmILDxTe3DpclET/2I4zXN5izDhzL2BzNl5FDQC9dqQ3tkp6HcQluFgiqcVZ7YiNP6NI5yYnea4+Pvua8l7gZDskSues8LcWXl0UdrXGogLS6fKGHXeFmAnmoQhUJQam/uB30tMtg89F4SeTgJk7K23D0g33DCsUvFGObK1kcZwAD8IohEiYCDPk+zSbbrc6J59k1itCM+rRaU8+Jc15fhb0uflzqxnVmqgjG4tD/den1JMYGPIlIfx3WxXipwFbM14u6aqfj7wdBuu7H7aileu1Ym3KhFspEWrXPTK1reQ9C/V1DdZy721iCA9M0ryx85njVNirfCkshCz/H1jgbKtjxexTSoqIh61akGtCvAgJerwh5MdLjF5XbEFNLD6eKGGY1UiMaUPOeMbnzYB2UiuK/J9NHJtKEwz9r1deAQntsGdTOHoZiBnMeoPnEpEzsbYWUtEpR2oitB2sGvtxQwv7Z0YNJ4tJ5LBBjDejEBsu14QsD/xjY1SqopKie3ivLlW3+YXWYIKYNenz3gsItI7AMPaeqKQDWhtOSzvm66EbVINkIkt/y5V094vWcItzjLFlvqZLE7TgCXZY3Q5gLj5A5Q43qc8O4NpypRWrbXpjRCgvsut79URBoG/u0TXoev6AdpIQvVqmZMaqo/BWNRvXlkzeP5IYKZkMfpJ2SqPPpfUbuquSW6HI9c1/5gM0ssSJFrS3v66dNlwWEGT+fhPee/f0ae7vHjKNJzc0Tx3KfXhJyHY4RVwnmR4fy6QAdslpqyoahmAdMNaY1DnRgFdVsy950JJEdWjer/DeQtXvfcq0IZZfWG/eC5HA3+x+x5lWFfMnh3+Q9ZFPrGxpTjPadQV/LrNb5M5QG8vLdN2ga5SG3YBf3HBe3bXfG8DXbLvxwBokis9EkLSji7HMQgYuAWfE4Ek4lvUCayxV/8sYlh3VdUtyoF7AqNI2j+7xTZiB+H6be+vBpMynv+7xbrBItUfFQqRb+nvryrAGKOOItA2G/oKrclscLSOCy8kx0KOOn+gZ9lsw1GkGsta3GI3L4/ivydv929gAgBuLs7J0wMdCCmjCcU8vHID+pJzN0//DktCYBxVFmeE5MNHBRdyFDwkSVCGuTHE49RGXyEIIiacOiSNvn2J0tlHBF37TLut2QRMElEI1rbMDk6Ix9pS9q8M0rqUk4OJjbrhDZY7QehpAXe+MOWFd2Cu1wpgtsCRhKJwaOq1exiq9Yd6X+VN3gCe3/o8t/YPsPB5hc2IvP4UH16fvIjjWOFmAaaCiOGEzMlwzNSNMJMKoHZvkA0+jb2WVWHWfLrE07bFfDDS1YnK3jtN1blO2LSQlagjkpfyTEafvaQf39OYUDCsEw46AiiWHBh+N3Wk5xMxV3tMa3CABmOSHBiOnBbPL7G5ohYjnlG1Wj1LY8NOiFdiU/pQyxh5VBszQ0/5g+BHc+Q0HZ8oLBKnVpp1dPDwUamdSIM2u7NFeHYek2rEYsmgtSR+YjZyJplJ9uEXEU1CT3zJbCaDT1vh0jC7RQ0NXPhcMqLZm+4DRruponKU0doreLyaU+uiPxph0+jbGbVUCpi2tGJ7Wz4hDJhBE5HarraIRX4iQJDQ9cGFuIJC2FFv3YY/kDDmYRsU1QjIZmx90IvQoQkunInmlu6BdDtEVy5epeDweFIbSi4IEw6vnIJodNQX6vMvby26OeXPRnvkxiQzpJr1e/5dejIaLRDBEQCmHumy49jj03f7RvAEtjEOKNHvr4M6/dwLslEhtzwYxTjjhcmoDWVZjNeBOrNkc+9phSc2vgKTZfi6WJT3tZgYgx6lmHGGL/n3KRljPkmvfgypnmORcn/fQK0bUMGQC7j4O0aven3ggRE2/s14oTknbsn4TUdlVD+eTB1l+Ccix/GR1SJrOPKxzRygDK7gT6h6xfUn1wXbLfX++coIliWDZg+SaTh1FxyMz6SJCBqPK/9fZEN1BuBFf1XBgbQtWLzRaoBSiQtAVZ+TKRazcLJPVmYP8KR+3oUmA9GBvMpVy/3+B05uWoLjBQz9CsBvpLz+hlpCd0V35KZDp2rCdx4DcW08sdazlnraPdfxclAlhl98k59SHXLAkHVAJm9wSpvXaxQ9Q37UnlgC8Mk8m2iMZdevflolxcoWo2fBQ4vRD5hZ7euG40gAK6S+JK/7lcJt2fgnx46RXui2kIFe/yhm/3WgiZ5a+QgMyhN0KhgEDDQEP4pO9jFceX+LxgN3XEvNkJNuK7xyB1t5jgP81sVdSjknp3+96t2U6/DLYddzcpxm5Qi+1CHn9RAL+l0EUxAkpTTx+jV4341VCvHKonZy9+UXw51dSUsC/Ca0tz9qKZByjryBn9DWEtsb2v7djgVMzlrzrs8tPktLJgI2uhLXfV31wxj40rYYGOYw9HHpLmcOD8biz7g9zQBhEB6TwzcNxcW+rK0lomQjEeeazJQlN0VrzhIKi4wSsK+sJvdRrTGNkDk5ti/v/dB5aLbaPFmeg7E9vMT9OHNYTrIEkvS6QWiw0lMmqHrzur7D4vMJzQbDGSMGCxcg2ZYEm7vId8xT7NXR7xtPxp4xvnWbji+tEwAuCks+oY88WXZjimzNjriTwWeylMyGoZ/lBwDN1ZYNdxHVw3hiKDr1i7Wy8lNCEqtWodZhqLBfRe/RMfpyUDdSy2J061Xv2clxAtTurC8p3Av0S7EQP3yRsAmpLXSuaKeZcUTfjhjQZUoczfo8CVBMxGJuxBIJaVksYgLlJM7/g+nsLinvzBaA3kbokwH0phAqWGsY9eOlBlWSu+lBh81wgHVqpQybhE8tY+K4aQ64it1KyPWZaB//Zbiv67zjf0IxA+bh4jDluzOSFnMS4vzVrsMTTddBaCXX0MxQyaPTKb0u96mBwaO89mmi7x1e9qjpQn7raPVoOF75nbsXZm74VG4PvJ/EzUTVy/I+OjqizJq60n11EblayPNv/7xkbwKaGGcljilSB7nw67+mvHs6n09xgkVrKimevkDik83OVWx4QuvpOYSYFPV5ALYXctGbr6tLRCsdyBWTPq+ior04yByCle9fOU6xXfklfjpciCw2Yjh06f+CDFbuLFHlkofmLJdMyJ6rbC90adCDVqUziufghzTCFcwkKRXFlD+cpRRpFCvLRNsYeyfNb4B3Ll3mxuYrQ/eHSxcfPH4qopO6AGprVVPzMgPfmS1j4lFn8GbTlOmR0FMwJ3rufA145kZEOP1JyFPaUvl6jOqxc+MlLDzaSYtt3gwl9X/p0ongy2EB+fqVDGBrGV9oqjy9x36ggA075Fs7CtfLrczgiMicTuW5WYSqaEJrcJUDupzFXrmzaPlfNL5b32WhgwWHxBYfQglq2R73DLKnLgTwPRuqvSkBRy4/V8aIfrgP5T124INX2vavRXWVcn98IWR6QOBMcra4K3Mihlo0RlKiLXptfVvasVUPXPkCNTkrFlLjWzJGfSa1u8BHCQnysUozUWNYWqixtRTFijyP3R2Ea40w5n0nRxFLVw7ahAl3NEoZVRsKUTUAzL1Esb6tW/5X4tQLcX7EocVAw8acGZAMSHRhhYVjS5oiP0XTro2eqJ0+XMvfBW6J1auXBb0NeMZrUp61L3hV8KfWBocFS6LoM9E6WDcwyX1f653iApmDRv42FnnXc0yVT0zuwI1tJPx4wJwfVwX/j1gLJ8eQcUi3larCp9UXYSU0G+phoQ34KnRgeU8J1NzwMLqx4LsjmSxpXLIEsepEmlNqPOAoN3IkbzVklZ1R8+p2B49FWFrlNvRAZpdh6lRjE5K6JxjxNdlFTIhrpKjFfJsqgMFFXODuZmUxJkSD6R98cDi2C+PBvmGQhSCxMraKatxopePFrJg2f3GkNAwMzRZQUZNMyfaNDDM/dmqq2N2XXPdbmHYYiy4V+Yn7zNe3SKBJe4d7ub5Yuf6XgeSe3kiNi/lE8jYEBPD1rqw9L9R0U0ga1tmqT1a2jHqLs/7qQZOPFqMrR3+4nhhzcQSuj6DqGpSr1HxzFepTG7QdGd8po9yzTxQncwFlqOB4PABx+RLAkYdHh4lX5tBv4MFxw3IiwwMBNzilO1C3yxitVrNMhYundd+WiZD6+Eh6YM9ubOF7+1yNEu/AiNANMtiYTAdpvjY2huPg2CTFLbikcLFF2zV/wRed4HVIpW4P9j5aPzeccfHqucDXF1/qGAI8fRwVMl5vi3KQ4U6gU+YssTlPCwm62UiVb+grJFFp19SEwV/jSWuS8R/YSPM6+7hNmC6SZwvV9j2VP9Q1zHymTSLtlipgyexP4ofpfKB5ajYmz24Yep9S0zvwDtGGfrWUrQaEZ9rNaJzPgInebf2F8gftjaBqdHIG5Tad12SZwt8IUTEBMMzR1uzg2w4i21L2FGMQ/ZPwKsh/uZQtiQPMNWm27j4tTUy8Mh9RFRc+M+22TVYkqESVcND4qhOYkOFuEBKD3eesipWit7JJ5mfIAdtcTlBgCcz23wet12yPUXIOPY66QFT9yzSVhf7C45iEn5dgN9gaHL12ciyvgn9j7ef7pufbuzO9LPNSqZ4NnuL4MfSqhJTpUcNjYuHjdH9BTFKj33rSljF5Ur97Wk03fFkuadGyJ1J/h9pPBE4UmTYZ1Ye55g2y02foB0JaDFMb/lma7PWldLPHG4nNxdk9TvkHFLkz5NVfym0k3aySRenN9bBZ5NIe7mdw4EzglJKxh3uxbeblkvotCSBcg3bRk2QYyd/sDJBeWRA78PNZDaaSeKSvqYSGPNcBTMBuaARiQtwZkFqxSkJZtkB9tPbgU+UU3B9dbA/R9lVu10I2Oyv/S7WQZBjBwSsDnLXXZyoylRbWoMZYWPiqgwN6gKs4/PYt5EgAqECjJ9Y65qvTDO88ecwM0dKTpGdoZrXIAAJ1yqbz/vRaxKwjk9LThg0ycvHUQXddBVQNBPSlAVbMmbetMD2sNUNoet/5+wm4MNNj/VK0epVYVyXGe6t9rjPcbPjczSbkr93kQZtHaQ+qGdB8YvKVw3gYmTiv53WYXf+0kZgH0kI53UWpgWdDJjSdGok9X5QVkhvfaYxIjSPAso35z2pSQhd46Mz4BWCFqNwX+OemtvVqOFsnrieeecYpIfMpau/5bPpHFgXJNMhuVeR72/PRp598EHvgMkqnDCw3NxnxxvI79frU0zFcjfvN/5eDcfkEoLmy8/GzfujlXZe+2zh8i/5uMgTMqrKoGvYQHOsEURYTDwhPoONvbD5saAE+YMycixcVDrA1/+q4a6b3CPDl4v15dibGge5Js4hzrlqmBX623N44/Jz6DBv3tjCzDsHYHKduDeKrubOfZctvnBuQm1c3OnIe2wbkfSdTagoaZKIhQtCLYvhaUHxnst++xdBXUr4BxSMzNIDfnG2cXqbHw4mqNF4vOTW9+GDtllpqlalU4l9WZmCd2sEHh4eMUUeTkOjAMIfAZY+/BAiSHWgPm5PWreUsjyctzEk/UnP7eErzMW5X1D5396cDj+/GD8rs0cuG3rCUoDQjrYo+xEdd9Xhiz4QHIELibo8vA6a2FUXCqceuzDm+tr6ftTg8YyTYN5sOJ8QHyyye2xkq2fGpWNnZl8UFcDPGulEAmJY2xre8NYwS106lnAUbkMT/ZYTXddUQWnBXQugFl3eg2HwuDW5P6+WA4OzHeSXMFWFgYSFQTlx81VJ+Nh9ZdwepA97u/7sSTxwZjJ+QpJIwVhney6R72mhTmtlLl8eIj2d3ngzJzhrMLpT+n6FQu2ZUZ+29+FiEYi7WHMhu5u0k8CGIw4kBchqYY3V8aMw6+YrlijFVoyOOicYfSGhhSTFy4Rj++yBSjJ+e+NYiHGZBYBRpXYDeuaHn+2TUgsKjMqjzjiwAD56z6E/P/b/caiBinXZplDwqhDkiT2N3PeF3tz7/UQn+Nl/6St6XCthDwamD+Ua2sg78QBUy7cGFDudFRh0KSUXqhkSwyOXyg6T/Ngw/3ZVaKjhXnfKPmo104aTfFEbuWhQPeUVUJ2TQYmRGBzqSRI/aqsWYeUb/qW0VNNHV+pUv/uYPmN1bTvgmUTLNeQ7JJTlNkvLRhyfmIocSpjYX3D4bGqBbU85onq4fkSqkt1iXs53SeD5QLuxH308Ifc3yCgemH/uCytEd7mAUZynyUb7PiKyGiI03BYV4bnVuAm3OF+x88lHmqHDr9X6F36MTz5c5P12D/gxGx5PFyNll6QmfPlXNMsPPVrJU+nGK10+xxYgtnSAeBwmq9uHeTm/EmemiRHZE17tYqEepO6pStQFRWX4WYJoDJbOFLHZi+LBMbZIj0gExwiH+OTkXhwHPKb+Pqruv+NlXQtyfTHSwdLbMBqbo+XJtVaT7xfxZm8q42jM+1ZnVXsboQgIRvNJu8Gcs1Lzd5ZDSOx8cbOTTNE8NQAkaNNgjtZOrXAbpOg8M+wefu9QiIJyiB+nRUdChoHCS2SWaO/drTYr0M4inuaNMc9EOmIoIt+8KFMTRSm0Fx37AXRRbttyrTPQPZWbYVdltvffDkFP8CbuY4+M/OaGtV4WAWLm2eLQf3blvs9eIEMVPeHooXu2CmK2fWAz6IAoWEhFrkG3b6Y8mveLPNRg87M89ytkWHl6g/aGru7BTAhuv51eIWH3UBQEVmnh7DukGmCbwECCP/bw3L1jCVpQoKvWNfoQ/6PmgGav0+eCg7bXbYMlW/VlI+cdbLOYXd16ZJDzqH8TrzrH+vT1pgvM5ajniT6WFFhChaR9ZNdX4TrtQChyyhKrHWzVS65X8phHF4VqFcgirHna8J1aCbidGxWV0TzYww/UGMZCN+203g59rdujnS9xE8eSpLE3EeiOFVROhvLuk/lEXq6PQ6v5qp4MqiGeCBNXXv76J9bh3c8NwDB/kZ5v9Qns3l4gzYnJmRH8F+zKlDwqesXI4wgTzHAPG4lRXhNZGSU2sgTiJE7VVdaGm7weoFzRe0BZ8MXm/c1XfXiMmObdZcognme11k8m4krCD2m9uK7pfyqwlSfAyEr26ERpTLYih/HuuApR8kLtK5LupwmN3ImT4Bd3CY+JdvSDJN9p2hHkvs5vnOQ5WtLSJjvugz848wyNygDZIAWLSMGpEVs3iTC8fcHMVROh8Expsm6LyVtOLGiWp0unmXKMnn4EKvXskdAdifOmuWa1Zn9e6qdwGbfDnV31SKD4qFFqv5R3hNvbUSQp5xbVi1RCyPqEhwpLCwwGQ3mGWw5A/czX4Va6A0Knk6X9kLlmpvVZ8ZyzqPadC8/7IgSYKAoE8AwxX+abG+x7BwZmP5gFacx9Kc0lE5ux5SKgNmjIwfT7bYmIp0jjSHRoWNfVS19dOxN9fmuC5npNjDO5zfTbyrT9vwK+/wY20f5zL3aZzjRA2liJDkH/FVbEVAWAKnTifaq3kzxlcrmzjzQ2GujA7mB7wiusOLKDy+eMU3IQQ5hYcnSIr7WOIjT/4ES92sr/IABzZoZni6wIcVpwZ46xutd9ExHF55FKvURANbhSST5ft2v22gEyptTvUdrEhV7RcPNDYwCFyRrluNcag2gYSizqLdYxyfVAi1girT4oeBsw9MPOZb+7lUYHvvXCN+wGQsX/Z9YwP8HakRT9aCQulVFGpPbYeuyy1lxCgj6iy1IHfyxGYvNT+bh4fSkmI3r/ScFGkQBMvYXm7yiPL5q94jWQcKfE5McScq+BbOYS1L82uYPowk6gPq8CbxVXqA2+CqmD9EcvAlXFlO4rl4BXTX/Ef9AEez1tdR6jGuZRRLdDr6eAMFfY31tDerzskRTY5z1jrocwr1GyVaLHFr7PSQ7ZOhWJgIT3JHzIJeV+rugsrjoAZZkrBu/xBVZ944oufYCZPfkeJqJEMHW8nEz/pKns2axCjdqAQ5GkZT9K38k24Q9NuMifAeFtRQf63HWzMqaWWUXyGa35Y8Si2jL6+iGHRPvoFdCFP5Nz/3i8M8BPb7uzwsZ7t8i6PP5uWZWHaf2fHZy4fYmpkx9f4AQBOq2ejU4rIqKjdY0dHijvO4hS+XFRnEonLgfHRV52eWoS/Og2f2d3/d3d/pD9prFSX8/qWVQ5nhFCEzUT/ablzFE4HYZr/tCMp/WlMMN7I6gQcANU8Yskk+76f/qlh4lHkZxOhrGkW8R8I3ttZIU8JQjq25PQg3kwK0m9B94OJ35VXrphUo6gcCLf0/q3yS9F7njWvCSI2VNjdW3Z2b3kYBKfboeb2FQQ7uGon6QauDGkZHcQusgKmns/VMnvLABD/lorkndmYxRewiMGVVR250jYKVz+7Xpw6rtcv+HZDvEK4cNeDGpXKvbzlKxeQ36kIUm6wWVoyS2bKNYsJvm+2698Zdk9TL66F9gZl4bcQ6jvlr8eBWc9J7vej5q+VW7AaEZB8PRI85vRPKu3Hd2LN+kdpmApEIpYJE7LzV5wuNV//jv5JST2q4eVBrVGo1AUb8VPjqoC9SbEr4LaUUptlYQAuQQe9BnsxnC3hSbp55f9bdlkZfgZwvMGL8iAAgO6LRR61cIoMZjotw3snZqigZ0nHwXLoiG6aytWIRUVwnyTPlAzs9JhSbeesVnnaL3Bbky1w3+MoNwzEUD++eD4HI36uZcSRHAmU36ISao48Zzd0QeYNGtV7CNKB1I9ST/uce1GDa4sQjSbSgAEahC3Cx8aNnMr0UosuitlQC328uNNyxPAQUmhJGie0VLOnhwvS7LShoclMG7IAakeI41b/m77R7hdEiB1CNW7HAFgZ/NspVn4S1AbuN7XexQwIUPg/t+70Ug4D3WYGn/qdHid0JOEytbwo/bcghEH8ABK9uXYok8YZrzJQj6h5LULkp7DYfM/6/KesjdEmNzfqUy83+zGXTikyUeOPHB4THZFS+yry2Oghy+CTGKuX71m6ZRjFRXajHpeJOtSeLG9EoAgJ2mks9wToBMsRMJr/+XQV9mEDe51oONxcBiqAHgJa3BYZbTNhUTqGMIl7pagLeio5xlWzGMfAIHXh92A+Z1HNZDlorB2wX5CQ5TZsCG6XQz4tkpTROjzZhNuDTBJPFH9BaydQQyg2AW8Ig1GXuQdNpg5UNmvBysZyILcmI2XxCcfxqsg0Jhno2LPKsdDewDPmYtksKRXiJUahENi/NoAxunRLJjrbfKUPkBXePxtOyRj2LnlV9GrAKVjFyY6aqozK1qdU+BpvrvX7dtTXFii6cv30HQIANbZ4KkRgXUvqVBRcj0DJL3lE6CncnWpMHpuY0TGfHYvkt8ocVDujKdTi81h9OClrmJpFQf37rC3wisM7oUcAKGOH6qajQte2y5lHVWeIto8Y6SeoxzICJ5FTyj+RwRAPRzrqd6yFo2kqQcdA7H1KcTBeiQ6Vfm/RvvhG5clyRIWsuoTQj0PvUu/QxMwpeh0wcx+9rT+laOBRbnHpIIpupC7FXwWaZ31m9FSRLmkObNjqrcwEXzzxIcAzHrlLnKuPi+mfu4pRULnsqWHKaSvZ2//HwZeSizBVmBwG0KuIalx6c7N+Pj4+Ya4hT+w2WMJFSsh/A6pLERChdAQeZ724Juxx8jFvA93eI8w2aTT7xX8v4L2vGPQeemSnStU4iViv1vQ1qSR0UW+9jTKdXyPexEIMfO7XO34unQnw5m3naGP50XFKhy6CZu4iPMWhbJoX2OQ0U8WfeChM4Kdu9O9mlQdd1FkYFhIon1WDKcRRNNGLSOPFs/BHz74QC+TYvEmqgp0wtQwD5XZ1X8GzDI27Fzm5S0vfIkwajBFuBzauAIcuz4EbF/Yywu4d/GYrHa4wyaoCJKgGX3s4venS/qdflOS7ZLSp3wEquoawX4mszZdoits/va641i0SLQB7yVRk3ueCCJBVePgArpuvGgNOGOpoSWLIEPJx9xWrBloRrqzEENibJ5hilMMxyD2HbyN9jQazkTF6sDp9sL7fSgz1ZNbJdxBejx41vW1/JPoCK7Lmq+StL0Gf6DzSQgSh+isM8X8fcG7KfeYk95nsvM7/sQl9co0BY1zP/xaAWANHZ9y4kJ2fcIwmbNyflTbye6F0LltLOmPE6QzccdQwZwlITWW/nJ69hUzX6bURNZXMZ499dwogHM3MnJs4ractC9q1S4OQWwfhnVdN8ia9T6zEujl5RyvzU5U9pv7B6COKV43QF1r4pgaWNpODLPzGluX0hQQeEc770NJJ4U/X4EYaCvhI+Whojf58K1tCG8IEw+E1yZuYxD55BxWZByiDUyhbxEdC1Th0HHO9bDsI+nl1/gcBrhREgioulWsiNDoLu+Ar+B4sJ5/DFPbhtvRE4XjSq6Q0YEfWix3ifhtxXKin2FnD6BGNTTRPCf3pDi7NF0+14Oo+M5FF4Xw6UBUVmlAcT24ZfpiIH5Ghin/Z3kPeQ60J7trM7V3q9I9x8SKUZrf+VFh0DEEYxTUkfgeUjsHuz7iGn8E2hYnyHvaAHdm86xv/tSHQ2RKl8zKXVDLdLYuZNmym9elgErWg/ejXhUquEIEb4uaZ9H1bVivVU2x65obsWSwXuQUO8owgouRYuUwqbKcFznN+3d1Nl8MT4QXdJUl1VTMAwoYyPdub51GmKp0JP/mi3nKD9sh/uPsg7zvXEHgyOCYBFhikBRPcwsllAjMsHLcKGbNY5jLLJSGOn4va2Ys2W91cSr1NfX+oXWJihijV+3UQ/fyc50qsl5PLMaD0C/sNJNgP+DoVehxsPRjech5n244zkOR2DN/sOFHHtw5hEJo9SDJP19zKmvIpFDniGFpl2tz8XBw85DUjqg4isZCUKiddel0N+e4SSgm3Pu5vKuw11edE0rsXkh4pz+/jvHo389r9hxyCUfvRRNHf/N1g5Mm7ujS38uVP7WUbuxNxWGynUatnSlgv4Vuy4xJLUDXbiLZIZW0XTnoeoSChVj91ElAOJb40VogmRe6jvaCge9Uz3sdJhs0WA/O5/IdRdlU51gmikz3PldHsjd9/1/33V71jN5fIYMmvxMPP2NOM3JjcJcUlZb5ZXL3Y6d+GuBIYLsnmxOPAc2LyY0/Tzl3XHXoBT5pQ+0TANDDy0prDG0yRFP1q1JzF7MNtikmxAB7rRij3M/qGHBbqm28FkzSznIPo4cTBOVxfF6/znc3/yJMqYWa1r9dxZWvOX/5CA5e5umPcn/AjJcz5BfTxgFveblPGkMFeTafeGfg/1VovL6vdZpA+yaZUCG2vsV9bLTFQqB84sCSzSo8NvVauTgLmAaB+EGsL9DjpYYCTEBHyuHZkj1I9CjhLMnnsoP2gXYf0+kjv0xRHjWQKG43mkCBouB6nEHUPOn78qs/0/FjXT3lnY1CMamWeUyMzx+FXGFlsx11sE11nU3zO98q/XGcVDoGZ9xqtAvI2u6IbRV1hWIGiTOruU2ZQ7F9zGvYNUtNQJy7iIVFMRPrJEq7WweSRHyBvNtZ6WZjZEA39Bycx1oM0guhXC5tdeDXispfLhCKOY9sFww8BHNwcFnn0jZuW2vvkzS7KL6jHrsdIZsfcNw+vqomgESMTymlXw0yHmQKrJBKHN7G7VeE/TWC93NPt+rHzei3Ww3WaFGRtN1isKLGdP2ta538p6VMk1zwc/QSLpm7YIoipWocOkt5aPg7fRF5ErRoCkiG7ro6XAuf1J+4Rq8P4Dnem8z3DMvi1/NNDpRl10HSXkJNTBzmWVbkmzIFWJYwmx4BGv2c3//Pao4d+ddskh2NirrCwSd31YazMPdy0/UyQ34ej/GCw7iLKtrbX70yeBio8d7/86FkEOCYbaVJYF9PIDqS/JldfvhS5wP+2Vov9Ttf5SrBtMDYO+lrxwmfiBZyZ37A0hXbMspstDxILaIbQSWvPHKYEHyoX2z/Ve0d+ieNWx4YehCxwFXpzWT9PlT2tKMbL9bjDI9y4+9ZVaF8+11BQ8GxFc+Lz5bcHvGSWMsm00mUetpCnwPxoWTFPWoSh60krmrH2Cx9mfzsW8g2i1B45XIqmKOaGhlxq7aGnJW73V6dImpFLvF1j69PNgOggucqYhP5tINs74mBJW8SVFcWX0MYzDih3o27y19F1HXtU0+vKVh8qc7SdUGJRDvr4uE4j6FMOD2jqlzjw4/LSnOrHBjgcj11gQEoYqATk5n80ZvpPPrAsF7qVwR3/aR71na/vdO2n+EX10+rRC6vEFLkhlBoTXwNp6qrYqBAEjjjjMEgrZK3lnZNJ7kPfHCoJ0AU5nDUd0jDTAhLg8bTb+iBMEfAgTpmRtAQc79WUs2Jb8455s/nZLn5wX4gWse7QrphAh9ZMcqrR3joRk6D56QehjScPFcmzbWKofSaW/TgRniE+gpXrf8nDoeGyQiU6y2fyw7iCfO/wUu736DExxZ/j5/QndixTRp0rdmUiiBmO+IfIOXzbrLIc5bHSTH2CWeovdVqREltXaV2DAmaPRG0c8efqe7cJBh5r6Qu7r8XMWBlwQWAEpADuF9Kv0I3LACMJR2EirhQBHrYqa/Bjyo4P5Z04VHBfA5IPkk5Hrwwz9uEx6nxuv+8gWtj5Mx0e2BgwCO3e2rQEm/NzbjPgWx9dKu5a+qCGBlbOll9yG1vRHA5CVvE8gVbeTm8laq1cOA6x76FRgNA8GSna1RJ0tH7sNdUz3cO4hLd6CiLLTLMrexSXx7ZtmLCecxoWmDbje8ATfk6LN1fAA4XkcQ8KhE6jtXhMlwppfYI9x6lOuOhl7gKHDY1vtyN8EXYM7WZyl2N80LbuY9eqKElSTzDjXDfcMFbYXxBK2EIMmze4b2YkdPoPy90py8JhSvlb6CK+QzH8qalhpyr51zCjuAyz4t/B5c5BFWGIXcaZbKqaATM3Uo2DamqlslkTy/fWw/bTYOQWDu8ECEKtc7AihZ5G1UpRzoCklJv20X4umbuGg12uk22OIaNCVIkuMhgMYB7D378hKWYUaU26iPE0l2BltGYxaBpxtEMrPbxQmIh9hG7jtcak3clRY6rn3J7Jr7gt/0EwhX9tFhPpR6lJlSMQ3KceJfPlHEpB+LY+7jez4QzgUUrVlWG1eBz8aV68q3XI8JJ7fj7u64sFLkhNNL3jXIy8gjtWuq3Iy/RwJ0dXQXOK+xDk/bYxotoRLf+7kWRYkzRHwhN2gxIXKGqOzYxWIxplcHgeRhfieXk+b75M8n5nfm2yUxPAqRnNumvAc23K5Cy2MoqoaJxF7CNOT0IuL38heZTmcNGFioBB8imoYM4WScjtGWFyXK7bVPwnqQMneBPOu+gi0gdyUUnWl7xVMVvC0igI9jRxTYSz8ddmCpyKGR9ZLawUNv+hIqjuA1rE/7Hd2Cr8DxSNcsUE5qFKRy+TsTQ0TJLkC7Wc/lCG7eNt2EQ3oTZgqcTOnudg2ZjC9A6Gv4JSM1S0/K+2n1NOZDazQiLPFTXrutIjRHE9KBe0UZ+ch69phn2kbRQzt5zIKAxbpDq75YiO6eXtkWjRT2fEEORCigIzo5PsVY/EsoKRvW4VofbBAKq+YGKj1Q2qjmRTgY8V44g2/IqNhgG6sSjg6t3zqcatcVbzDai/DGLYS+icQ1IL/WJSUQSBAf8hyEgnUbhRmrUzzYzdKVVzf5Wyj3/7z0GcCPGj5xJSATJLJ6oT0XvQVZlFj9PmL6SHqfLEq+B5ovQQ8DrdDl5n7zbEVLD4+GCnufSPkujDegmqHqIiO0NBSfl5/z1KGcQjLWMPi0GZLC+f2x8G7xuGGUyy2facaTqxRl8UwMPidpf8V0/RNXxsSKBbp0MZn87eVSllxm31i9utONIDv3Cvq/TWMeCNEzOD2dVfupob4rwPgd0PyNRd3ISfLQs/qRrFBsYEPKjIGoIZ0ULQwmihUDpe32nMcWYpY2sG9OAIZkvIXgNjstOQzXOWUc8oOETdo/xULrx5SUljIxCStcugY9AEnEgnuBOzTfZTb7mcFc2QuNfjEok1BzawN6dVk0JZg1Po06oZ9Xg/JSYDpp/nRD0pMpV/1CtwRCgwHo1iNxcXX4hlxKS/Gv9VSMi268rhWo3f8kOIOD4JKyG3ms4ZKZWgy0CHyS4oc5sedJ7S9hAH9sGqMR3bdaHMUXQgiu/z5WysSkefPIP+54Lo4nOmlhdc6ArzCZlg8fJbeuPC8udatajU7VEZkKWpSLNb57QZ3JGtWX1O5HGPQNem43/xl8sweqROhmSS41ioR1ciVQWtDSgBi1g+qZdQIKI5jsHpftDIfwMgVmKaTxKeH8YODWYg5R3CHCev6Ozv7sZGT369OwPeJUVCLkjzcGo7aGtSFKsb1vROtjpcM7pYWuOPLhDIBaNZlKGZQBMSGjYCEWa7BeZ1FJNf7qKysRkclKTv8Ye2SfQT4p8NM1m2ejK08H480XLKkx4c1DZADDgnt2+mLRA2gpIKzs6GmgiPlIZ0Hl+HcxYXEhv4Dny6mr+Soa47p8Kg8LJL9N+APK4LgpZZQJkSoFGKm/eiebFi5TQNCZA7MYwgnAcxkW5sf0IKjTiKxj+prDTUKVPybFMPRdWNv91r6TXCSuSG5IfOjAii2dE1e/Ju1PF4JQ+aIKGMD79fM6437jvZKQiLu7535ybMSYO+pWgom7+g71dudSux7XQqyK5E5KIogLrw47vPak9A9WGwBfqmLy8P1ch4/QLxXajgLivj3qWT0nKEdW9R4UVT2IyYc1IF9lqReGaEB/apnU97sSenfG/vL05PNSZlKwmgt8++HLmCRE2e87iLjBbZ2P2d9HHYIeDE0XrmqS8EPtGPC5+KvuffSHZmBbx+YyhzJdUnwF9Lk0S51a7VT9h/CeGayPmlS/kuKg44dQC2K0mfREWb4JmcnIBEJQXd8a9firLuVmJLOsLyOSfF0CbakGqN8BQHoIKSdcFD4NuQwRB8tVT4LEXEiwH+9YpgvtGK8UuklbzWcDO8IdyjH5Hh6gqBmJvk9P3uWAVvOBSEbUyMs06xQ78/Ryf2UF4i7i8mnj1DzOY0OA3PUnzI1ONo4ruvqt5EBu3W6Fgc3aJRG2zNNEXtxlWwKXN8KQZSKTSHFd43LVOXGPWK0rR7AQadO7aWL5SbXpYf7mfhEeHIOmNwfaZjtLgW6QtmvuQNfx982XRgz6j0C9/sPMcntUcNZrW45i5008b/00UsyZ3rTMcaN66cOpAwjjWv0v1RfWXeGN5NJ7472+ydCaNUNP4b2iU+u4jppkzAdWB+fOqjFEnx0Yb7s8DPkLSagBTdp6sxhgZuwULFA1ZuVVMbYaLg/WESfCmUrfjBZoIuq2m9ugnGfCaE5GSpds085hjT2uRDvhIEVQ0jhQGwAzlaf9W/slW+iBBpraoYBw7NHOjf2HqX2po3gNnW7pgZ7ZXT2dtItBlOVMjv6LCi12AR1XPyoH5i5Izb+n7s37GwMc+Y8nCRhEXnQ/k1mihmpsCO0juTHYrWa9jZoaM6+CTmSGt+GHpUK+Cv/e68RYQnrterp2SXQDtbaMPjeqlM2Y16UqAOq5eAHB1BS4i2HaN9tU4g/feQ95vsFHjZHKgeEbYx4p0EFH6mpoGyBwld/25wxQKgIv3Gpl9y0TXKQUjVQ5v2Ax64Mhjlt2teS6S/dkwzmX/5VUVoZRylaI0vHduNH0JiAnWrgeB2piZHZTDJvctSHDSvCZRo8fZQq+BZW3olSzHzRR/PBEoBAZg4UqNA76uNSRX3NKh5K19pxFgh1Ty964Z7hTsqXS0P+fSQJEpQwo+2gjzbD3RzMgy+s9E351J0mc/XRNLFs8zrFc5XAOwO9XtmHuDdpR604pQab8HNI21DRIl9OS6hTV3wCFQ3br+5EgffuldnqXOuOHhofMfz3SSaEOVCW20X2hOObNOYOJtZ5SIMgFslbeRoUiPlpT1Snm262XxgfzGeGnpjtdRVQ/aZ+LRa1b67zt1wbPi+BvXNACAOvds9Z54W1sYQghYH/aGTu0BmJzUmmRwA0oKoAWiu/Y1LN4U7v1RrJqeUouCjbGSULi+HJY/AA5J9lW33Uh2cE+Qchgsvip4GubXyTiSaVV8FcM5sLKpbm+ea/eP4qNHnGeZiEALlfIe3ctmcnMkyT6nEbo7F8nY60ytHRo3OYE7dRdPQu6KYfJgav/jYyCS9uynEw2ZJ2nC9MquRUita8UxWsGxSjIL8+JHbweLhpO7qrZukrTL5v9XpS+3nMhIoaFhA/hB2XuAsqrh55TRGFd07U8sjNMfw5Xir7Fc0QJHzPWPB/neVcXxYj62nmwlPm6J6r20nP2xybXnNhm1nuS41T3YgnF5B9n0C40unWTvEycln0PagLF91OxQfqxEXSQklovB+K70N1kO0CuB8PKvhPS9i1YWmKNDKFO6FPwzGKVCmHfki/VysSqTDNrfF4fdDZAhoxjAIhgFes4rO9nDwIQ1ePO6Pk3htVjRe3eiIPAlSVA0d7nSrXJ36CSTk5hJzmMhuSzO+eFW1kTUreEuZTuCY09A8ysIJbmzxS1Fqaw1qJkH1HcbkW+E5wdhP3pG8RBI1vGJyDuHh5lY2d7vSkXoL3G9fe39eldnqW4S1LwSjyOXAqNsia2wcS1PhmtTQW2ZCOVAGh8xlvnN/FJYHveI6FSFUdQjnqrpBeC+XSHr776K4riYNEmnbqoaURKBDu3UaJLXfqKsTDFPrReS9TONLw2qgT5rla4UBjM+1DnWKcYPLHsQsxBgM+W6lrWuKxm1MlnO8juWhr2r+TDmNlWAe9yXRzC+vVk/Gu33PpphP1W8PiNc187f6bYLf9VMKawyKKnCZTg/SYZxR86E6yB1uJ6xRaj/k5LSocKSKkqEvOml/LopEkZzSNbSq+HVto1M94558ddndZ7JHCEbpyChT59cID7R2lWVwoYHotVAjNE9yfko5xhlM020kFjLgbToGtIX0OK6xzWd0yv+99m/uEyYI9jZ7mWJ0kT1VrAhbn5f0rv+HdPxE9DFLkDXVJvFIGcWwYP6LF/8S3Z/1g51AvMiFWphS+BD3uPTpgKMtj4s8Z05fK4TppVj71oBtemy+NdQ7zHvjOnuCXGJH5we8IqGySH4LyzLlNrO7JNIJYKExjksiJI1/0z2E3hPotIdbPVhFUc3mpesmcgJduaBHe5hAq+VmwgS7oIjz2rQIA/kWjpofhwNNW40qJG0gC3oMWKeCUfFNhfEQgPvTCzlcpjA7e/NLU2ubm0ODc7lrAyH1COCSnUxkeE8ud4gRiDzLnetAboo+l9CsM9QtziumgYrc6s4o2cEqzNTLnnXiKBUNakjuERLRlOxYXqxPawh8Roex5AGrHzrLrso/eb+0JAyTHKDRLA8Ejb0nY/2T/l87ryqi5moB51e6t2M02vz8AiU7rD3zVz08lNGNkG9lMfIkXTMkclOSUSZaJy9z7apKHL/XF53JLG++0Og/JvctDfbX9oFRGyUL2oVkAexHj5XHDHGWEl3QK2bcBkBeqxDxA0OtMxFybxvN5ttYzgw7Yhqw++wjJ1ym7fSfxAUZyTqmR7CiUKfBhRKDIMu6iUvWHgN9dFkN6GeBBAlO6UR9G1ewbmEORnnqr18dGSkjQXRPJJ+Z+HRo74hzSxj6N3ICFC3S0KX2rUDG1x2yK2oDvdyGKv2PSCN6JMk37VheuXK5g/+gZG/ptAzsQj9pbxiXoTrCHZFt9eglmnWFsYHINOodkr10RZXWZgscnWArV0N/2SInEN4lLH8jOBItfRVknt69QwuzPlw2uxPSKfYYw3U4Nqd+tOgFPrzebp/YBIOHwdCd1M3yNkI4hg5P17AuYLC3XorydO/AUnnRu5+HmgWGrak5E3tKcnydWSm7jAP8xrPU1F2LX9c3gqdGNyxaSRHwgSldlS0u7PXNhExjstUJ9V+ejsJQJXLKrDXftu+Rm0mJPiAhYGJOql2vljBwCm2sJefmzttbVziOOJttMhS2ei/xNCLbGRJRWUlpwiEH60ofyQOvQ2wVT7OtZJ9MwsjnN8WhbAaiL67iAtN9fxMumh4m20C+3heoTcCZXHfrdyAHAS9dryo8F5/Rh143Kgv5fcEkIazsyprfYcqrrenXQh6nTWE0GBm0FeZZ5HP4eLYWCkTy/s7DmGGwjiQQfPSZr5ddhm/akzk9YxlRRkNnBZDNPCPhXjSi2ATm32WYMgY5Pl46Q8hH8c+GjDmpKCYWE5/EsAdT6uI1Hw5q0CvyXP8LSVS2i5QRRmKvkuuNMKwZDx2kw8V2XZ0iDhi7qkHjbv+8YfdLk4JydR0d3GLnDHVYV4rYV5t5UW1QXUvGp1pwEsUOfUUXpci02WgwUg7EpeUby6bjXKFTKID+P8/rCBFdAzhEnHlrMrpsKfnVrwQ+xUNIndTE+7qtC5v54KScnZMG5jy6RZVBMmFFHFKMUkOVeNiJ7c9Yf8UTcsVYhPsNq0ET7icplh6joicF4qGJJQ4ZaSIzNLiYy5oQ17b8rzBnYhbuinYsprsT4fgqFV4fQtwmjckB1jAu1jwHPwO2CrEFRNZ9bud4bQU3eH6R545GpvTU08NPZrqC2D6Fuj1c6bKPYMuTQNEznQKNcqxU+3jA2LjRa8YSLz8WXAgLsyU6owbOTZ9h4G3aTTN6u5echRwluSue9XmUAq40aDQq735EftxTQ/H+qe+s4sd0NvsJh3Scq/1oLmoHxVKzBy3nWZlaiHlHakYzFc07SEV2p+mViJHJGmprgWYe4Jwy4XyqtxFIA0DBJruhPMxT8LLfr+7i8ly1rD+pinYQrzEUNxphUe45OzBNWbvNew7FZ2chwT5v/VM3AI7jS4yYTh80sOOZz+ur7x0fvOIivbp203zwuS7ERNZoqr218hS9PS5akOxRexnbOqQbxzFptNDjY/c1VzIdZym4yQ1Jd31rYWmJNZTQTq9xPPHHyjdFOvcqOE6a/ib3PVq3Cn2aL/2AL4iANg6n5ku6Cn6C+Qp/TORgQv8fqghaZ6MAU8sVFdbS33gh+0q84zfRnd8oM9Ie9OFpEqQ8CxGHZEuVLikWfbjVKf1p2Ju8GIrkaaYRj3ca0mZJ/1z7V/YUqWfmhINpiIokHO1PGg17bpFAao1qbzCN1XX8zJ9GRRjyHkCMbbbLkVjZKYf3dqlE4ZY1OeiqzQLHtCEQRXJwY1d3fzjVQUWo6kj2Q/5Vv95cbkpO4S3+3Tb9CLGfjOe/oUMrR42KPsYNPvLyc/0nXHTxzZP6Gn7Knp0uNzH9Ixu2ka/3yfFEiFL+aJZCuNlJEHBJ2FdRR4BFpkUHAKIjxr8zcaD6XZLHQRBnwEz/0nYUwAm9nD6fZX9kSK4MlW+1LZZdFwmbhYsCC+HsvAFHoGff+HvO3qEiW1CZnXGHo1tSpC+yyDmpzouqd4riTO2FqKJOFocNUJG58TTSiA9W6cWlbtgStdUWAgeTGJy5h7DGKdvlEP7OryZu8FUNvcuAJ7fdDrsbg8GQawVRYMPQPB+HbZS5Zck1gKoBzHOWqwUHyRqtgU/Jqz/rXhhucvSIA9NEgCmK5PR3KU/wuwwLpDdtsbAI+ESM7atTgd7jXpDB674sYQ3MYZfbEY8YMD1Vjpzybzm8Vi80J7nYh3XednBNjgp5pZZhFx0XWftpyRbsZa3PkWKCRqHlKtJmI7d3EBzkKfPo19hZOuJl9rFmsOKj4mocDJ7PhSEIlYULCJo2CP70z0MrFHgDPiMR29bb17DeBhYuDa/QGAh2je8Lmr923IRBwoQ9O8QTgQE4jZLgl6spg7fkQWGKZtEZl/6LvzUW0Bc7TGtY9lMPxgxv43668ZYodjgdJ64LKXY6cE6M2rBVTRvarOpdUXBvSxXSXeTyU8ZePonpe8KnR57r7555IP6mFBM0a+fzzuuk/iozLUapdY7E+nSS5hxTt7KwNu4PBZ5bftcyYAZarOUZ8xjzfNIAbfwbtpiFiIo2Vc6JW6M636oQOD5dS26O1vvyyNnoOxKASU5689ihfRYou6KUVcBw66abkym6tpUXtQCzNVmO611WTWw2JR4s9/NTfdavrXnS+7h/ij7nOz4V00gU9HzXYv2JkiZjZcypFblGdQs+xXv6RQoM3NXKAW7JiC1U338MH3kloe2w6qhkmPLOT1mlLiXFPasdXxfYZXZLu0/trabL/yBwlLBqzWk6e9dXIvKMpVRaAvDlKLrkLEHxk4922OyxmIwKxTg6h45nHy4C5ZCqDzAddqzNlEVYVP02sr2J0V6w1gC3qL47Otcq6o+bc80lQiLFfsZrebsasIbYQxnALVKVLePghj/YBgjivL4GJZ4KWuKKx1KS/pWnqaSQ2tuyFEl452LH1VIg8vJ9b6l5VgHANm4JoxbmR913Xov3BOaorYZ2I2CPOJHaV+ux1RYzmw0rFNMbJjTy4M773aLhqX13xzPrMcLaYwpIvB3ILO5L0jubiqoSyfn09WdP1SjoFHd41DZ2P/JUbTq3nUBe6ji3Tmx2AIAFqm3gV5+wClF7g/9SKO3J9M7b4HWwegTMJseOFqwYZjt1rkzrPTYxg7wGjJJcQJ78RGc9iDR3B20PpgGHxiyhiyIrY84KgRxmICNl41vCFKo4S9M0HBQowVJ4CqnRmAhP7z25s8zeUJxSVxJqG4boCRP46QWu6q3m5VL+1iMLjSOWXn96CNR6AdGhtjyFtcmqEBzlJX1FAzI9A6IFoe3QRwvoj3p+aC3uDIgY//p4L0ECemJylPRl0aaVxrnVhmoCZq2TQUJHfJcEUWenBv+vFCeBSkQEOBYZ65SvdB6MpoE+fgfEAfgiL/x9Km56UA9iQpLIHaUKmCoWHugDlD1rmjcdrYmnd/LPo6/XulAh9p/lNPiFDxAiuGqLYCDBejjaFBSO/7+gWlUZKcMC0diza8I1kxwmANCSdetO5igVY795zfWVp4x2uDG+20yWaPAvI0Q04IHSIcU9zWu2ARuUIDRxWAxTABCA9Vw4gEwMcOLDBLTdxbc8F6Mi8b7cz6Pqf6rdtyXlxIsLXI5lgJCuEEcsi2ZdgAxiiSmyp1y8uq7tiFQC0459ghgH0LGwwFKzZXqYcwUbbxTfKdkyfmRYxO460HeO9w17xFcsmLwAkQYK8sJW010vb43LD7VFkReJSwFGTM/kz72l2tEdB0xINStGHVW8a/qUAYhsDKv+3wcO5tSFGX33XKfvx1CSoGaFlR4pe0Qu0xTuPU8FfwcsteO8m3Hy7qc0Q8UXjRIGRYkoYVnb1PhzQU8FqNs5BRMpKiW0NccPJjE9N8StLMYJcDilJV4FZfTXpIoHghcgknOdeWhW656X2saoAmaR5sBaq7UCB3LWVkZACRXOjHPzaFE3DB7xAT/8iin07yWPXcQF749pI8jhA/ugJIrskwcw+5hV6W1EO6YtiEulbfpjlxMvUYLwm6mausBkCzdkb9qsDCZDzoR89zSrkq0e/S6Zvde2nMZfgFVNq4/5Ymk5GHSrzyIR6/pIDlNQ8RaWIUe9GFAgqdHEnZawp7KTDcDeKnsjC5vC2XMKy59TipBSJNNE797dVoO9X4i63rOWDHixK/w1PinWgwwKXwi4+GRIDnW6m3gsXf8mM9q8UMd/itXwzizqpT6lzLAxDalenyb55Z2GMhkHI6aw4/apFKJJ9ks/S8NC41VM3tS7wy8nC0Iuijpy9kqLU0yd2HKNRQwGgDRCQQUqeyqSrR93q8Vi/ccOGhIoo56ray9zZrnKsMNeeIBmjeZPTzuBA58+6nIcJZlvdXEHImaQpZ2kozuS7FWVGQLo6DvrA3rCUcahnX/FFxImuvlopl9jb8HMqL2jw7/MUPQBX78PVpgw60VNDSCxqv/5nFdnPh6UkQ5DxFCICszcmuRWjSKD4cgIWzw8XO3zmCqkURbT7lVwazrCZVdYCo0hUQ7iNx3HacETERqXYj06/LWtNOPxl13jstbM77LS8YKKq02SYAYkeK1Ue+Qt/cwEvoDE0VYiSwuWjM0MCZHlFV4w5my+lMZnCaP6RuU6VW6dABTcwZMUuGH3EGCV7ERMV/jCm88GiOG1wN9nhpVcuvO3zu53JJceS1gzdwG6MstS10I9HgPB69GWJXwQZ1M0DiRZa3l1ugbOrXoVRMQXdIBZAvCLYwQLCFf2Act0pIT9arZef4J8UjfMisgEnKPVqVox/k3Fid1K8scxCWisvvpKeg096EuuzMlocE+HJhkJ2C7GojJnkXS15o15OloSWE6daxb9pcp3Yv6jZPip3fP/pGnuuxzF1M1jmMlp793iOR7+ROx9DI+AqQJzD/AoVncImmpGJOR7AvZLpJQxbvtXSQbRQohBaBu7fIVcqxu8sIwA/u/ar6T8kN+407K96aMy2oJ8VMsKU0y8us/hGqb2nN1SgIb1+4Y4BOhrywfha5xmhq3aO3zwcK/wQ6Yg9iasf5TY0NVktdwC7sIqD48g7CWdzwwGa7HhX5Q3zLYsJu+CFakuH4tf23MxFWx6Gg5yJuI+Ok/OIBWSNvBHnAI/6XHMjda6pqcM3+8eHmRQjBqIQGW1pqsrCAFzY6DX4uKnVX4aFl6CwB04j2TtxXx7keTUpn6aXDzApjqeBTSlMDb2PSe6fkIIRNs3tU99kurwuRo2TpNVNTvbi3Rx3IPrnMtzX+MsGABAFohWYYIvIt+9VM4gNr1osQPnaImWSQHB3ryU+cXUU+aeygDq0vJ5g7xYyUeguNgq/+XuLKO5GxBmQ6cHPfYS7DyBpXzARkk5AIP7/j6yE1XGpmstdTo8Bsv/eTgwH7OpKbWO+xz4zZKv5otgltP+XX3vUxi6txEcL5kOo6S1/AkFKfJk0AhNVobPi+dv17UgCz525OfTbBI/GfKXqhbOOF6kmnZ8uBDe61QKfiLlLCa3Cqs2iuK8QN8/ECcpV1wV9tOoZY4ddSXPbs2ztWgJ+uOq+2zWrfJImqLGPnPcfK7sOsRh9Wb+tm51VfHIPHda+S6VeKwMepD0vXWVAHp6Lky4+xmoxaGkb1y6sIBp1h7QqY2g7J9VoytAJ0teobXejVcQHeXwIhdsOCqX08AabU7QYGNbCd6v4hvJvZs04pb9YnUELpFct5zIRF6Nw0dyBzQtiSvvgS9q9jyBZGEcI9lkUt0bu5wMfvFkGTpCWaf2em1yLntC25O7GBgjj28mzVKUvsXL1TdWZMbKdmVNnyrQkIVo9Kwv/8GYwdNy25HX291jmUwhPfA/vCKiS34ViAaJLA31HW80WRuz4uc2F403G2rst7V+s2CZ62m5pQwbNjmN/L7BNn0i4KtzTgCK3hiVCoim0kiC8+Hx+VoHjPlLqwbz41Z9d1/aehGKJu7jZUdK1XSjcAw7kXlBbymJ/nf/+P6d8xZf79sJ4JG5REeuA0iBXDKo3+9CZ5QzwvGFiA6iOIY7Jht0JoUYiobspIEra47pzczoP/g9hKwwNzIOISfuI0OWDNCAlqtMrPsgLD/YRXXLcGGioSdxYRWTaKHg47jgCU9PPbFfQ6F7vSFFN2DlmwtzkQdOG7/LMH0OC1zOaKLUBkyxp0145Vhel0AgS1SEyBABfaH4n3KneJMaLCPizzglGcnV6ZPuhSSxL9mNcNyXKbSKbJdfdTSDJ4pbRr+T0UGG9kvcSK9l7KzIHKxbZuZNvsiw7NPHauuF/wKc53/N3MuGTCeYHtOeITl+CKkrdDUzjxECrekXmqZI/HeHHZKOeKVqh1XpMKnW20Ty8iLGq5qrWZwJ0eP6cVid4OM5GvZpJUwwRTQnpKi/vvw7SJxfGsV6TNmhgRY8pxBS2833vY9YxFALMCRheaXSAtcN3VqAWeUGxG++zSEegHKAprOz6SXOmQw0h4EjpTEgB7GKFxccfVFijEaZhpDuKCeHNbkobXAoUgfqrjhWZcPuh2QA1YaYUXjLSGOdLIFQzUHuT5oRw8CQ+m39/ogsm1MdPGmdtT/QxFHzzme32DY/J0uSd1yuKKUpF18dWA9Xz8sliyFwUSm2TXn4Mw7+SCQP9D0sxHYmzYTzdqxgBI2mGeWbk1Ie+RCN8hHvf19nzxT74jay39UW9farAb6uH5cSDQQi8YeCdYo+I0DKwc0kvrSBu5FAnbZ/fTXVxa5spfNt8Ldhc7L8Z6NQsEVLqIhJfl669HqIkk32aWyMoiTuYo0i9gmmoRDmz5Q6ZuDTWZtq5Kx91qHed9FL5Wc663upZk/iqkcrxK42rQbX1C0gsci7U/ZlImpRNiq4gxuevOAVDtpb2kiuE1FEIMlV1zRxIQZQkpgxdtdV2t5ZVXStM1YoMsG+ylVRKmcj54hQB/pBpPwHYQeCeeJjcri/vbau+WeAhpqrEKtkPW9zk6UEUt4GTQqWXj3uNRVbmRYdUfV6EyKVDc6+uyHhv4Q0tYClrD9XsjNr8TS3iq+kcC4srECJynxA4vYo+jicb1ZvlIBIQ26IFuRZJlaIct1cMYbQJ4WBRqFsXW5ucwOkeU6zcWscMLgTmx4QI0+NM5+3qxISavtg9uNAT0Sv36890js4jDVuPwIbqYJ0aMKp9ZnAnaYlH4q1enOzY066gBkuzZiFJTdl7soaeS6n2IHVGrwixxqhclFGvfAul+i5/50kpP0J1+dnSmmi8J8Y0JH8awMuQb6s4IJ3cIAsHLLjzEgsYwqj196H//ERwehnfeLFLoEiNW7ygo7ktl9275/GGBOLmTfdGA9IZGg1xf00uXYVe0uHQwXd9O9j0b6mnXqu4sOk4OeBgINT7MnejF06Ulza5Ib8cuVjUB0tEPzwtJYBRXSsX69J189jaIe4JPJ/VO0cODFj2wCCIX75OfcBn25Gb9icV7U7bgsk6+h6a2BIgK8NlU4oOOKgkfLewb8cfT+5eG8ZoJ8/hLgXcOUemgp1o3eo6jtq8AHbO+3tgsx5bvlaPfrtJld1lwPvgaRFBon0m+a0OUQs4wJ6uB4p5B1GevkOIB6pzuRnGR3iBfFomDop8EHarSP5vc8xfOK8SgQSH0pucRin1eW8k6c5C7+7bZzXq2E47bxWxnAfwFoh6/0fvRauucQPog4BhP5jy2AtvwtsbSY1Xk43qRrdXnEUBMC3jtL2xdty8eyvQ1pZYSttSdAyuzH7z3eJXqF+h7kWmMAjCQmA4PT63wmhPJioS0coLRMXVYG273KTZCZSZl2muHc4A3S+tB2mLG27nFFTpcZIzNNCSSldmL5oaANEcpiWDHEIrxiKXdFDiJTgBm2fOG1uzkxQ0pRkz+a893+EKNi7koDhfhP+mGMNvtyyTJOF3lrCL2Pkr0OSz7TUV+hyKnqBWkMkBKEQEmx5xmBSfOViBRzC4WTPsKivQmHv2i0mExHWY/92vT/X9UaTk9kLTZWwyaEYz8ODlpstgw89nOUBH0j4BIGojkysOJbopwnEr53zlpAWhImloIV/5wMKzq6ArWJLCTQjg4ZrCqOYAkfAOHrihUqmofBBMVQHI+fs3ov4rpCLyfd8WhQxxUsjP3XjGZRtBvpLGaAFKi2f/MDK8L8UDB0i76SJlReIlbuIMKuycLYNrrYyFAWp2uBEmoeYNougOubcNzbZFaR9ZGWghzJHKGbc5fCqgThh/tke51hNhJB+NXeWM+SMb4sM379v/eSHeZQl5T4A7/BX58eqZYIN3k4JmPU0/fUSUjA0PO+VK849Z++9XqgpGtQibkHdVwFQoMmwQkKZ8Brrx7hk5rdgk+553m+Gx2/T5+UmQcrc0bdSSMdVehN2M383GXATUPIgdjx6Dvs8JJjwhP+w+H6oFkRSAoGwNa4TldqoKnVvHVugX8m3ys9u3rqq7wiRTKgmUgnGvLK1NdS6ECfacNe6ch90418UgsbDqL0fZz+7hDjqdC1vkk2V8R+qib/y1qqeM7RXca0HRetuWooXW/mSjRbphQ3yDIwcoLX2KbVaNhyx5cZJHzjoyUzaeQdZC1jvlRclrXwmIWTURix4XuIqB4MYkk57TqQcexLTImPXHMGbjPX8tPPcKLhOV5G0ghmWzXAzOxQcQhiW4dHFSWYWm9l6iy3vlRq97MppvVdZDHDejJKqlnJ+d+G2O6G/k+4a4KdCDvO8ktpudInENzZ6Q3wn6sq39wsI0Sv4w0J82VlFlXfhYyWxqnBuG10Jhm0pa2fB56LujVDqx7zYTRzOu29+fGz9J6pvKrTQL1GXRUQnqH3zRKouCjak9VH10LFN0ijxq0iPunAGFyyESsNt/mMydnmTPtR/8AxfGldZuHySScEMJai4VzHxvtxe4t8Ln3vME+Faexdsy8O/Vn9z74LuiQr0rTh/SrB21OVk7G4Pog2kx40S3IHj86ZP+TvklIGAe75jFngjYuwTW/79KkcGGjtnkZwcyfQGLClw6RJGkGwn1XqZNbNDCo7Gfx6WNNMoclw4v4w4WGgXTULN/EYtjUdtyRdt/ck54WnvmjLTsccwEaOUliqFGS2y4Eing34BXW4MjthAqVDUs7kQJ8+pNc/1Re2PIMsny68rRa6OIkVX1QoDx42DEBuBEYumwFy90WSs8+JgaQItOferP32tJb6c7Uk2RaHeIwtIIaWKXrlGOEkiGt3sa5X/PyQgCQ1TGXyAb2aet/7d4AQNXdaqVoVgVPX32UUR7YzRbnNu3qCgFFJrsyjl0TqgAatIUVKPQrfQTd7nozlW5waInjrBoeZ2cmeTYYRqAd3+pkLqDh6f34MCMe84+m1mJ6OWpFtvXnUS5b78mBv9/ICCNwpbHreMtACBzzvE23vIRlzUKQ5ZN0hBreYdr+n689NIGhriA030pHgOs6Mg+XUkbAEke8PdUPkRaNmDqMPFObVXWWVrfbDG5nvPBtYfOTn5RBF4DpvkR8OzUh+KSF9sr6A9usd0IRP3xVJW/dPfHGWxpIwUMwHt/D5tD96DrJzfxGYsd2SKYVAFT010K2E1HkAEbAYkHuVn8Ad2aCndTopGE59Sysc4qxVPRd3X5WaIX4N7oSDMjEUuFNkl9dkSa9CBQr70Iu/Yf36WA1aa4uRA8kaMAmBFW0FwoFwc3sqercnL7QyTU61BxXvXWoveOyChzyTY6q2AJRs1WszbOY0opyc10UJx1aICz00u6n0W6NlJJVkIdr9wp1SSXA1S7np5Bv0Ewx7sEpg5WDgkMBZ47D+YT7ffDfE1yFwH6PnCMCjuT9wctAekHJwjqSZlYNRMX/nxZqVZKMfIKDXTrZvjLy1BKV8ORT+yvEz8XFpXrmrHdorwrAFx/KohH835o+9ctqGA6BaI1oEFgySUE7jBgq6hLLUsko+yBKkTnY2vHlS1o3rJ8w+AIJMt34iqNhAJGuu1mjGWkkewpJjK2w8Sep1eXUPGFeTJiWQyhocHaKVzB83J/msEnEfyjL56N6qQYDo24vc8661blfKtXiD6CPCbzUuZBE2BjejrJhzEcS/Mh2nwrzaQUzqefgyrYYM656FWlVhe7nU5+ftANkM5fo/CG5dF8Fl8CcTJP/yT6Q7u4Uv2x0oXAOFfCGXZV/PVg0JR5FHGwfU/4jocPNBmTTSNrXLLA/NlKxisgWUM3cyXFW3gwfLvpmxVv6bvt6YYjF6T3CGnSKuCr2Y3DSoUOLH1s8YwaOxd2IN4kNW30XRypuRQBuBp+lB+EtnxGXpBwym2OoXSb4ukhyfPzxLSr4JUIOmwyT8gqQ9Hia1FNGqh7iCIOpLuJ+pr/rD92k/3P9C270sNlO0rNVf1NCCq0g0/SO1z+BeVo6kfMJcHa0TQrg2VyrmZ","page":{"show404Page":0,"autoLogin":"NO","autoPublish":"NO","styleAndNavigation":{"background":"#FFFFFF","ipadBackground":"#FFFFFF","backgroundType":"color","layout":"bottom","heading":["georgia","xlargeHeading","#000000","left"],"content":["timesNewRoman","largeContent","#000000","justify"],"icon":["rgb(49,98,87)","#ababab","left"],"hideBorder":0,"hideTitleBackground":0,"hideTitleText":0,"titleHAlign":"left","titleVAlign":"bottom"},"pageTitle":"குருவின் அனுபவங்கள்","lang":"en","pageIapDetails":{"iapEnable":"Off"},"metaDetails":{"metaKeywords":"Text Page","metaDescription":"Add informative content regarding your business with relative images or videos, and promote your business by allowing users to share the information with their friends and family.","metaTitle":"Text Page"},"textPageStyle":"top","header":"குருவிடம் யாம் பெற்ற அனுபவங்கள்","TextpageList":[{"shareSummary":"1. கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம்2. “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! 3. காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்4. விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம்5. பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர்6. மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்7. “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர்8. பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம்9. யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர்10. பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம்11. ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம்12. குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் 13. குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர்14. “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர்1 கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம்குருநாதர் சொன்ன முறைப்படி கேதார்நாத்திற்கு செல்லப்படும்போது அங்கு கடும் பனிப்பாறைகள். இதே போல அங்கே சென்று நான் கடந்து ஒரு இடத்தை விட்டு மாறிய பின் ஒரு மலை மாதிரித் தான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விட்டேன். அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் என்றைக்கோ அரசர்கள் தன் பரிவாரத்துடன் போன பாதை போல இருக்கிறது. எல்லாம் பனிப்பாறைகள் மூடியபடி கிடக்கிறது. தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கிடக்கின்றது. குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ, ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ, அல்லது என் கண்களால் பார்த்த பின் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா என்று பார்ப்பபதற்கா வைத்தாரோ எப்படி வைத்தார்? என்று எனக்குத் தெரியாது. பார்த்தவுடனே அப்பொழுது அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்? ஏதாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் கொண்டு போக வேண்டுமென்றாலும் பயம். இதற்கு ஆசைப்படுகிறான் என்று குரு என்னை எதாவது செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது? ஒரே ஒரு வேஷ்டியைத்தான் கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைத் தாக்காதபடி பாதுகாத்து கொள்ளலாம். இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யப்போகும்போது இதையும் கடந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்று குருநாதர் சொன்னார். சுடு தண்ணீர் இருக்கின்றது. அங்கே நீ போய்ப் பார் என்கின்றார். அங்கு போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது, நான் நடந்து வந்த பாதையில் உள்ள பனிப் பாறைகள் “திடு.., திடு.., திடும்..,” என்று எல்லாம் இடிந்து விழுந்தது. ஆக, வேறு பாதை எனக்குத் தெரிந்தால் தானே நான் திரும்பிப் போக முடியும். அப்பொழுது பாறைகள் இடிந்து விழுந்தவுடன் அப்பொழுது தான் எனக்குச் சந்தேகம் வருகின்றது. “ஐய்யோ..,” பிள்ளைக் குட்டிகள் எல்லாம் என்ன ஆவது? நாம் இதற்குள் போய்விட்டால் என்ன ஆகியிருப்போம் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.அதை நான் நினைத்தவுடன் குருநாதர் சொன்னதை விட்டு இந்த உடல் ஆசை வந்துவிட்டது. அப்பொழுது என் பையன் என்ன செய்வான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்யும்? என்ற உணர்வை எடுத்தவுடனே என்ன ஆனது?உடனே இருதயம் “கிர்..ர்ர்ர்ர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்து என் இருதயமே இரைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிரே போய்விடும் போல இருக்கின்றது. ஆனால் இதைத்தான் நான் பார்க்க முடிகின்றது அதை எண்ண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்துவிடுவோமோ...,” என்ற உணர்வு தான் வருகின்றது. அப்பொழுது தான் அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார். “மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ மின்னலைப் போலே மறைவதை பாராய்..,”ஏனென்றால், அங்கே தங்கம் மற்ற ஆபரணங்கள் எல்லாம் இருந்தது. ஆனால், உயிரை விட்டுப் போனபின் என்ன இருக்கின்றது? சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் (பனிப் பாறையில் உறைந்த அரச பரிவாரங்கள்) அதெல்லாம் இல்லையே.பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ, மின்னலைப் போலே மறைவதைப் பாராய், இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாளப்போகிறாய், மறைந்து விடப் போகிறாய். நீ யாரை காக்கப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருநாதர்.நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ? நிலையில்லா இவ்வுலகம் இந்த உடலான உலகம் உனக்குச் சதமா? என்று வினாக்களை நாதத்தை எழுப்புகிறார். இவைகள் எல்லாம் அனுபவ ரீதியிலே மனிதனின் ஆசை வரப்போகும் போது நாம் போகும் பாதைகள் எத்தனை? இந்த மனித வாழ்க்கையில் வரப்போகும்போது எத்தனையோ பேர் இந்தச் சாமியாருக்கென்ன? இவர் (என்னை) கொள்ளை அடிக்கிறார் என்று சொல்கின்றனர். மந்திர தந்திரங்களைச் செய்யும் சாமியார்கள் மாதிரி எத்தனையோ பேர் என்னைப் பற்றிப் பேசுகின்றனர், ஏசுகின்றனர். எத்தனையோ தொல்லைகளும் கொடுக்கின்றனர். அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அப்பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடிய தன்மை வர வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன். ஆனால், அவர் உணர்வை எனக்குள் விட்டால் எனக்குள் இப்படி ஒரு விரலை நீட்டினாலே அவனைத் தூக்கி எறியக் கூடிய சக்தி உண்டு. இருந்தாலும் அதை நாம் பயன்படுத்தினால், நாம் உண்மையின் இயக்கத்தைக் காண முடியாது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அவனின் விஷத்தின் தன்மையை அடக்க முடியும். ஆனால், அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும்.இது இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு நீ எப்படி வாழ வேண்டும்? இந்த மனிதனின் உடலுக்குப் பின் மீண்டும் வீரிய சக்தி எது? இவையெல்லாம் உன்னைத் தாக்கிடாது உன்னைப் பாதுகாக்கும் உணர்வு எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை எழுப்புகின்றார் குருநாதர்.ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப் படும்போது உன்னைப் பாதுகாக்கும் சக்திகளையெல்லாம் நீ பெற முடியும். தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அருள் உணர்வை உனக்குள் பெருக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை. இவ்வளவு சக்தியையும் நீ இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். உனக்குள் வலுவான சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் பெற்று தீமை என்ற நிலைகளை நீக்கி தூக்கி எறிய வேண்டும்.ஒருவன் எனக்கு எதிரியாக இருக்கின்றான் என்று உணர்வைப் பாய்ச்சி அவனைத் தூக்கி எறிந்து அவனைத் துன்புறுத்தும் நிலை வந்தால் அதே உணர்வு உனக்குள் நல்ல அணுக்களைத் தூக்கி எறிந்து விடும் துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும்.சக்திகள் எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் நின்று இயக்கப்படும்போது அது உன் உடலையேதான் இயக்கும். ஆகவே இதை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனுபவப் பூர்வமாக குருநாதர் கொடுத்தார்.இப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உட்கார்ந்து கேட்கின்றீர்கள். லேசாக அனுபவத்தைச் சொல்கின்றோம். “என்னமோ.., சாமி சொல்கின்றார் நம்மால் முடியுமா..,?” என்று நினைக்கின்றீர்கள்.இப்பொழுது நீ போகப் போகிறாய், இங்கிருந்து நீ எப்படிக் காக்கப் போகின்றாய்? ஆனால் பேயாகப் போய் அவர்களுக்குள் சென்று மீண்டும் ஆட்டிப் படைப்பாய். ஆனால் உள்ளத்தால் உன்னால் ஒரு உதவியும் செய்ய முடியாது என்று கூறுகின்றார். அதற்கு அப்புறம் தான் அங்கிருந்து ஜோஸ்மெட்டு வந்தேன். என்னிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தது. உடனடியாக ஃபோட்டா எடுப்பவர் மூலம் ஃபோட்டா எடுத்து 10 ரூபாயையும், போட்டாவையும் போஸ்ட் மூலம் அனுப்பி வைத்தேன்.அங்கே என் பையன் தண்டபானி என்ன செய்கின்றான்? அவன் என்னை எண்ணி ஒரே ஏக்கத்தில் நானா நானா என்கிறான். அவனுக்கு இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. அங்கே ரோட்டு முச்சந்தியில் அழுது கொண்டிருக்கின்றான். நான் இங்கேயிருந்து பார்க்கிறேன். ஏனென்றால் அப்பொழுது தான் இந்த உணர்வுகள் எல்லாம் வருகிறது. ஒன்றைக் காப்பதற்கு மாறாக நீ இப்படி இருப்பது. சரி இதை எல்லாம் குருநாதர் காண்பித்து தெரிந்து கொண்டபின் அங்கிருந்து ஜோஸ்மட்டு வந்தவுடனே அதற்கு கீழே தான் நீங்கள் வர வேண்டும். வந்தவுடனே அங்கே கேதர்நாத்தில் அதை செய்ய முடியாது. ஆனால் இங்கே அது இருந்ததால் இங்கே வந்து செலவுகளாய் செய்து அனுப்பிவிட்டோம். அனுப்பி வைத்த லெட்டரை அவர்கள் பிரித்து பார்க்கின்றார்கள். அதில் ஒரு பத்து ரூபாய் இருக்கின்றது. அன்று பத்து ரூபாய் என்பது ஒரு பெரிய மதிப்பு. பார்க்கிறார்கள். அங்கு வரும் இடைவெளியை நன்றாக மடிக்க தெரியாமல் வைத்துள்ளார்கள். அதை எடுத்துக் கொண்டுள்ளார்கள் அங்கே. வெறும் காகிதம் மட்டும் இருக்கு. பத்து ரூபாயை எடுத்துக் கொண்டார்கள். இங்கு வந்து பார்க்கின்றார்கள் பார்க்கின்றார்கள் அங்கு விரகு வெட்டுபவர் கிழிக்கும் போது போய்விட்டதோ என்னமோ பொஸ்ட் செய்ததில் இருந்து பார்க்கிறார்கள். எங்கிருந்து? ஜோஸ்மட்டில் இருந்து பார்க்கின்றார்கள். காசைக் காணோம் என்று தேடிக் கொண்டுள்ளார்கள். அப்போது அந்த உணர்வுகள் வரப்போகும் போதெல்லாம் ஜோஸ்மட்டில் குளிர் ஜாஸ்தி. ஆக அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வு வருகின்றது. ஆனால் நான் முதலில் சொன்னேன் மருந்தாக.. அவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை நீ என்ன செய்ய வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் தான் கல்கத்தாவுக்கு போய் கொண்டிருக்கும்போது ஒரு விரகுக்காரன் என்ன செய்திருக்கிறான் தேக்கு ஈட்டி என்று இந்த மரங்களை எல்லாம் எவனோ வெட்டிப் போட்டு போகின்றான். அது மொத்தமாக இருந்தவுடனே கான்டராக்ட் எடுத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சயிஸ் பண்ணி போட்டுவிடுங்கள். உள்ள போட்டுவிடுங்கள். மற்ற மரங்களை வெட்டி போட்டு கொண்டுபோய் இருக்கின்றார்கள். மற்றவர்கள் உள்ளுக்கே பார்த்தவுடன் என்ன ஆகிவிட்டது? இதை கொட்டினால் உள்ளுக்கே நம்மை கொண்டுபோய் விடுவார்கள் என்று யாரும் வாங்கவில்லை. இந்த அம்மாக்கு வேற பொலப்பும் இல்லை. அங்கு இருந்தவுடனே விரகு கடக்காரன் ப்ரொகர் இதை போய் கொட்டிக்கோமா பின்னாடி வேனா காசு இங்கு இல்லை. நீ கொட்டிக்கோ காசு உனக்கு பின்னாடி நீ விரகு வைத்துக் கொள். இது வெளியில் தெரிந்தாலோ பெரிய ஆபத்து. காசு இல்லாமல் கொடுத்தவுடன் இந்த அம்மா கொடுத்தவுடனே என்ன ஆகிவிட்டது என்று தெரியும் அல்லவா அங்கிருந்து வந்த ஒருத்தர் பார்த்தவுடனே அடடா எவ்வளவு பெரிய சரக்கு. இராத்திரி பார்க்கும்போதே இதை பார்த்தவர் என்ன செய்துவிட்டார்கள். அலுங்காமல் எடுத்து கொண்டு போய்விட்டார்கள். தேக்கு மரம் இந்த ஈட்டியை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். விலை ஜாஸ்தி வேற. ஆக மொத்தம் இது ஒரு ரூபாய் என்றால் நான்கு ரூபாய்க்கு இருப்பதை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். ஆக விடிவதற்கு முன்னாடி வித்திருக்கு. அந்த விரகு கடைக்கு போன விட்டாச்சு. சரி அதிகமாக விற்றால் நமக்கு தான் லாபம்.அந்த பத்து ரூபாய் போனதற்கு இங்கே தேடுனதற்கு அந்த மாதிரி கிடைக்க செய்து அதிலிருந்து ஓரளவுக்கு இந்த விரகு கடையில் குழந்தைகளை பிழைக்க செய்து நோயிலிருந்து தப்பியது. காரணம் இந்த நிலைகள் வந்தால் அந்த மாதிரி ஓரிண்டு செய்தது. குருநாதருடைய வேலைகளை சொல்கின்றேன். நாம் ஈர்க்கும் உண்மையின் உணர்வுகளை எதை பாய்ச்சினாயோ அது எப்படி நடக்கின்றது பார் என்பதைதான் காட்டுகின்றார்.ஆகையினால் இதையெல்லாம் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மையைத்தான் உங்களுக்கு முன் உணர்த்துகின்றேன். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதை பெற வேண்டும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் வேதனை என்றாலும் அதை துடைத்து பழகுங்கள். ஆகவே இந்த வாழ்க்கையில் நீங்கள் அருளுணர்வை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை. 2 “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! நமது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்ந்திடச் செய்தார், உழலச் செய்தார், பல இன்னல்களைக் கொடுத்தார் அந்த இன்னல்களை நான் கண்டபின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.“இப்படியெல்லாம் என்னைத் தொல்லைப்படுத்துகின்றாயே.., என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே.., இதெல்லாம் எனக்கு வேண்டாம்.., நான் போகின்றேன்...,” என்று சொல்லிவிட்டு இதைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுத்தேன். ஒரு முறை அல்ல பல முறை முயற்சித்தேன். அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலையில் “என்ன வாழ்க்கை..?” என்று எண்ணினேன்.என் மனைவியைக் காப்பாற்றினோம். சில நேரங்களில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றோம். ஆனால், ஒவ்வொரு நொடிக்கும் இத்தகைய இன்னல் வருகின்றதே என்ன வாழ்க்கை என்ற நிலைகளை எண்ணி பல முறை தன்னைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கே என்னை அழைத்துச் சென்றது.அப்பொழுதுதான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார். உன்னுடைய உணர்வின் தன்மை கொண்டு பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாய்.இதைப் போல அந்தத் தீமையின் உணர்வுகளை நீ உனக்குள் நுகரும் போது உன் நன்மையின் நிலைகளைச் செயலற்ற நிலைகளாக அது எவ்வாறு மாற்றுகின்றது? இந்த உடலை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. எத்தனை உடல்களில் நீ உன்னைக் காத்திட வேண்டும் என்ற உணர்வின் நினைவு கொண்டாய். பரிணாம வளர்ச்சியில் இன்று நீ மனிதனாக ஆனாய். ஆனால், மனிதனான பின் இந்தச் சிறு குறைகளைத் தாங்காது இந்த உணர்வின் தன்மை உனக்குள் வளர்க்கப்படும் போது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.இந்த உடலை அழித்துவிட்டால் இந்த உடலை அழித்துவிடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்திடும் நிலைகளுக்குச் சென்று இதைப் போன்ற உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட நீ “மிருகமாகப் பிறப்பாய் போ..,” என்ற நிலைகளில் சாபமிடும் நிலைகள் கொண்டு நீ சிந்தித்துப் பார்.இந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது? எதனை நீ அறிய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார் குருநாதர்.ஆகவே, நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? எதனை நமக்குள் பருக வேண்டும்? என்ற பேருண்மையை குருநாதர் அங்கே காட்டுகின்றார்.இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியில் குருநாதர் எமக்குக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம்.• நீங்கள் அனைவரும் இதைப் பெற முடியும் • உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும். • தீமையற்ற உடலாக மாற்ற முடியும் • தீமையற்ற நிலைகளை உங்கள் உடலுக்குள் விளைய வைக்க முடியும்.• என்றும் பிறவா நிலை என்ற பெரு நிலைகளில் அடைய முடியும்• உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும். • உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும் • உங்கள் வாழ்க்கையினுடைய நிலைகள் மன நிம்மதி பெற முடியும் என்ற இந்த நிலைகளைத்தான் உங்களுக்குள் தெளிவாகக் காட்டுவதும் இதை உங்களுக்குள் போதிப்பதும்.ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய சிக்கல்களையும் மாற்ற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.3 காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்நான் (ஞானகுரு) இந்த இருபது வருடம் காடு மேடெல்லாம் அலைந்து சில மந்திரவாதிகள் என்ற கோட்டைக்குள் நுழைந்தும் அங்கு என்னென்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம். காசி கங்கைக் கரையிலே எடுத்துக்கொண்டால் எத்தனையோ நிலைகள். என்னையே கொன்று சாப்பிடக் கூட விரும்பினார்கள்.குருநாதர் காசி கங்கைக் கரைக்குப் போகச் சொன்னார். அதாவது கங்கை அகண்டது. அதன் மேலே ஒரு மணல் திட்டு இருக்கின்றது. அங்கே போய் அமர்ந்து என்னைத் தியானம் எடுக்கச் சொன்னார் குருநாதர். அதே சமயத்தில் அங்கே போனவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அங்கே சென்றீர்கள் என்றால் அகோரிகள் உங்களைக் கொன்று சாப்பிட்டுவிடுவார்கள். நீ தெய்வத்தைப் பெறப் போகிறாய். ஆனால், அங்கேயே உன்னைக் கொன்று சாப்பிடுவார்கள். வேகவைத்துச் சாப்பிடாமல் பச்சையாகவே உன்னைச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள்.சரி, என்னை குருநாதர் அங்கே போகச் சொன்னார். நான் எப்படியோ போகிறேன், என்னமாவது ஆகட்டும். ஆனால் குரு வாக்கை நாம் மீறமுடியாது. அவர் சொன்ன உணர்வை நான் அறியவில்லை என்றால் அவர் சொன்ன நிலைகளிலிருந்து நான் பின்வாங்குவதாக அர்த்தம் என்று சொன்னேன். ராம்ஜி என்று ஒருவன் இருந்தான். அவனிடம் நான் கொஞ்சம் காசைக் கொடுத்து ஒரு டெலெஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக் கொள். எவனாவது என்னைத் தின்றுவிட்டான் என்றால் மங்களூர் நாராயணசாமிக்கு நீ போன் பண்ணிவிடு என்று காசு, விலாசம் எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டேன்.அவன் சரி என்று சொல்லிவிட்டான். ஏனென்றால் மங்களூர் நாராயணசாமி அவர்தான் காசு நிறையக் கொடுப்பார். நான் காசு இல்லை என்று சொன்னால் நான் இருக்குமிடத்திலிருந்து தந்தி அடித்தால் உடனே காசு வந்துவிடும். அதனால் எங்கு போனாலும் சாப்பாடுக்குத் தொந்தரவு இல்லாமல் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது காசி கங்கைக் கரைக்குப் போனேன். அங்கே போய்ப் பார்த்தால் கம்பியில் ஜல் ஜல் என்று வளையம் மாதிரிப் போட்டு \"ஆஹா.., ஓஹோ.., ஓஹோ..,\" என்று பாடிகொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி ஆடுகின்றார்கள். ஆனால் நான் தியானத்தில் இருக்கின்றேன். ஆஹா ஓஹோ என்று ஆடிக் கொண்டு அப்படியே வருகிறார்கள். கத்தியை எடுத்துக் குத்துகின்ற மாதிரி வருகிறார்கள். குருநாதர் இதைப் பாருடா..., என்றார். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது? காளியின் ரூபமாக அவர்களுக்குக் காட்சி கிடைக்கின்றது. காளியைக் கண்டவுடனே “மாதாஜி.., மாப்கரோஜி, மாதாஜி.., மாப்கரோஜி..,” என்று காதைப் பிடித்து இழுக்கின்றார்கள். ஏனென்றால், அந்த அகோரமான நிலையில் “கல்கத்தா காளி” என்று சொல்வார்கள். பல மண்டை ஓடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காட்சியாகக் கொடுத்தவுடனே எல்லாரும் ஓடுகிறார்கள். அங்கே டெலெஸ்கோப்பில் இதைப் பார்க்கின்றார்கள். இரவு 12 மணிக்கு இது நடக்கின்றது. வெளிச்சமும் கொண்டு வருகின்றார்கள். ஏனென்றால், குருநாதர் இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளைச் சொல்லப்படும் பொழுது மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்? என்று அங்கே அனுபவபூர்வமாக எனக்குக் காட்டினார்.இன்றைக்கும் நாம் பார்க்கலாம் மாந்திரீகம் என்ற நிலையில் மந்திரவாதிகள் மனிதனை உயிருடன் கூடக் கொன்று சாப்பிடுகிறார்கள்.அதே மாதிரி சுடுகாட்டில் வேகவைக்கும்போது நல்ல பிணங்களாக இருந்தால் அங்கே சொல்லிவிட்டு அகோரிகள் உடனே எடுத்துகொண்டு போகின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சவாரி செய்து அதனுடைய உணர்வைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் அழகான பெண்கள் திடீரென்று மரணமடைந்தால் அந்த பெண்களை உடனே கொடு என்று இந்த அகோரிகள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள். அதைக் கொண்டு போனவுடனே என்ன செய்கின்றார்கள்? இயற்கையில் ஆண் பெண் சேர்கின்ற மாதிரிச் சேர்ந்து கொள்கின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சூடத்தை எரிய வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றார்கள். நான் சொன்னதை முதலில் யாரும் நம்பவேயில்லை. அப்புறம் யாம் சொன்னது வெகு காலம் கழித்துப் பேப்பரில் வந்தது. “சாமி.., நீங்கள் டூப் விடுகின்றீர்கள்” என்று நினைத்தேன் நிஜமாவே நடக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் KPK அவர்கள்.ஆனால், நான் நேரடியாகப் பார்த்தது. வெகு காலத்திற்குப் பிறகு இதை புத்தகமாக வெளிவருகின்றது. ஒரு கவர்னருடைய மகன் கூட இந்த மாதிரிச் செய்கின்றான் என்று சொல்லி அதில் எழுதியிருக்கின்றார்கள். ஏனென்றால் நான் சொல்லும்போது KPK நம்பவேயில்லை. அப்புறம் இதையெல்லாம் பார்த்தவுடனே “சாமி..,” எல்லா உண்மைகளையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் என்று அப்புறம்தான் அவர் நம்புகின்றார். அந்த அகோரிகள் கடவுளுக்காக வேண்டி நான் இருக்கின்றேன். அதற்காக நான் இப்படிச் சாப்பிடுகின்றேன். உலக மக்கள் சேமமாக இருக்கச் சாப்பிடுகின்றேன் என்பார்கள். இந்த மாதிரிப் பெரும் தவறுகளை இன்று பக்தி என்ற மார்க்கங்களில் கடவுள் இன்று தனக்கு இங்கு தனியாகக் கொடுக்கின்றார் என்ற நிலைகளில் அவனவன் எடுத்துக் கொண்ட விஷ உணர்வுகள் அவர்களை இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அதிலே மடிந்து பூதங்களாகவும் கணங்களாகவும் மாறி அதே மந்திரத்தைச் செய்தால் பிறருக்கு ஏவல் செய்து அவன் குடும்பத்தை அழிக்க இது பயன்படுகின்றது. ஆகவே, அவன் எதன் உணர்வை எடுத்தானோ அதன் வழியேதான் இயக்கப்படக்கூடிய நிலைகள் வருகின்றது. இன்றைய உலகில் நடக்கும் இதைப் போன்ற கொடுமையான தீமைகளிலிருந்து இனி நீங்கள் மீள வேண்டும்.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்தல் வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி ஒரு பாதுகாப்புக் கவசமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வழி வாழுங்கள். எமது அருளாசிகள்.4 விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம்அகஸ்தியனின் தாய் தந்தையர் பல கடுமையான விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாங்கள் வாழும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றனர்.அதைப் பரப்பி வைத்தபின் யானையோ, பாம்போ தேளோ இவைகள் வராதபடி இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன.இப்படிப் பல காலத்திற்கு முன்னாடி (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) புலனறிவால் ஒவ்வொரு மணத்தின் அறிவை அதனின் இயக்கத்தை அறிந்து கொண்டு மற்ற மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள குகைகளில் இருக்கப்படும் பொழுது இப்படித் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.மரம் செடி கொடிகளில் எல்லாம் விழுதுகள் உண்டு. விழுதுகளை எடுத்தால் அது இழுக்கும். இழுத்து அந்த மணத்தின் தன்மையை வீசும் தன்மை வருகின்றது.ஒரு பாம்புக்கு முன் ஒரு வேரைக் காட்டியவுடன் அப்படியே படமெடுப்பது நின்று விடுகின்றது. இதே மாதிரி யானை மிரட்டி என்ற ஒரு வேரைக் காட்டியவுடன் யானை விலகிச் செல்கின்றது.ஆகவே, இத்தகைய வேர்களைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளுக்கு முன் போட்டு வைத்திருப்பார்கள்.செடியில் விழுது இருக்கும்போது இழுக்கும் தன்மை வரும். அந்தச் செடி இழுக்கின்ற மாதிரி இழுத்து அதன் வழியில் அதன் அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும்.குகைப் பக்கம் இத்தகைய விழுதுகளைப் போட்டபின் அந்த மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ இவர்களைத் தாக்குவதில்லை. நிம்மதியாகத் தூங்குகின்றார்கள்.ஏனென்றால் நம் குருநாதர் இதையெல்லாம் காட்டுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். கரடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கினறார். ஒரு குகை மேல் என்னை ஏறிப் படுக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் குருநாதர். அதே சமயத்தில் என் உடலில் ஒரு வேரைக் கட்டி வைத்திருக்கின்றார். ஆனால், அது எனக்குத் தெரியாது. என்ன வேர் என்றும் தெரியாது. “இதை இடுப்பில் கட்டிக் கொள்…, உனக்கு பந்தோபஸ்தாக இருக்கும்” என்றார்.சரியான இருட்டு. நடந்த களைப்பு அதிகமாக இருந்ததால் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். பெரிய பாறையாக அது இருந்தது. நன்றாகத் தூங்கிவிட்டேன். என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர்.தூங்கி எழுந்து பார்க்கின்றேன். “உர்ர்ர்…, உர்ர்ர்ர்..,” என்று சப்தம் வருகின்றது. பார்த்தால் ஒரு கரடி வருகின்றது. கரடியைப் பார்த்தவுடன் நல்ல வசமாகச் சிக்கிவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால், வெகு தூரத்திலிருந்து தன் இடத்திற்கு வருகின்றது.உறுமிக் கொண்டு வந்த கரடி பக்கத்தில் வந்தவுடன் “ஊ..,ம் ஹும்..,” என்று சப்தமிட்டு அந்தப் பக்கம் அப்படியே திரும்பி ஓடுகின்றது. உறுமிக் கொண்டு வந்த கரடி “என்ன..,” என்று தெரியாமல் அதுவாகத் திரும்பிக் கொண்டு ஓடுகின்றது. அப்புறம் விடிந்த பிற்பாடு குருநாதர் வருகின்றார். “நான் ஒரு அவசர வேலையாகப் போனேன்டா..,” என்கிறார் குருநாதர். இராத்திரி நன்றாகத் தூங்கினாயா? என்றார். தூங்கினேன், ஒரு கரடிச் சப்தம் கேட்டது முழித்துக் கொண்டேன் என்று சொன்னேன். அந்தக் கரடி இந்தப் பாறைக்குக் கீழ் தான் கூடு கட்டியிருக்கின்றது. தன் இருப்பிடத்திற்கு வந்திருக்கின்றது. குகைக்கு மேல் உள்ள பாறையில் தான் நீ தூங்கிக் கொண்டிருந்தாய். உன் மணத்தைச் சுவாசித்ததும் வந்த கரடி ஓடிவிட்டது என்றார் குருநாதர்.“என் மணத்தைச் சுவாசித்ததும் ஓடிவிட்டதா..,?” என்று நான் கேட்டேன்.உன் மணத்தை அல்ல, உன் இடுப்பில் கட்டியுள்ள வேரின் மணம் தான் இந்த வேலையைச் செய்தது என்றார். ஆனால், அந்த வேருக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது தெரியுமா..,? என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.இந்தச் செடிக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது? அந்த வேருக்கு என்ன சக்தி உள்ளது? இந்தச் செடிகள் எப்படி உருவானது? இதற்குள் எது எது கலவையானது? கலவையாவதற்குச் சந்தர்ப்பம் என்ன? என்று இதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பார் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.அதே மாதிரித்தான் நானும் உங்களிடம் கதையாகச் சொல்கின்றேன். ஆனால், நீங்கள் இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கக்கூடிய திறன் பெறவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் எனக்குச் சொன்ன மாதிரியே உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.5 பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர்இயற்கையின் நிலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அந்தச் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறி வருகின்றது என்ற நிலையை பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வந்தார் குருநாதர்.இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்வது என்பதைத் தான் கேள்விக் குறி போட்டு ஒவ்வொரு நிலைகளையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார் குருநாதர்.புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு. ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால், குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார்.தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை என்ன..,? என்று பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது.இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது. முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார் என்று சொல்கின்றார்.நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது.அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது. புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது.அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின் பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது.புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது. புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. அடிபட்டுவிட்டோம் என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது. மறுபடியும் பன்றி “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது.மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது. அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர்.ஆக, ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும் அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார்.அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது. இதே உணர்வுகள் தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அதன் அறிவாக வருகின்றது என்றார் குருநாதர்.ஏனென்றால், தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது?”ஆகவே, அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.6 மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்புலனறிவைப் (ஐம்புலன்கள்) பற்றி நன்கு அறிந்து கொண்டவர்கள் கடந்த கால நம் மூதாதையர்கள் என்று சொல்லலாம். அவர்கள் மனிதனானபின் இதையெல்லாம் தெளிவாக்கி இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்கிறார்கள்? தன்னைக் பாதுகாத்து கொள்வதற்காகப் பல தாவர இனங்களின் அறிவைத் தெரிந்து கொண்டு தன் அருகிலே அத்தகைய தாவரங்களைப் போட்டுக் கொள்கின்றனர். மணத்தால் நுகர்ந்துதான் மற்ற உயிரினங்கள் இரைக்குத் தேடிச் செல்கின்றது. அப்பொழுது இவர்கள் உறங்கும் போது நுகர்ந்து வந்தால் அப்புறம் அந்த உயிரினங்கள் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்றுவிடுகிறது.நான் ஒரு சமயம் ஒரு இடத்தில் படுத்திருந்தேன். நான் அலுங்காமல் படுத்திருந்தேன், நல்ல பாம்பு அங்கே வந்து படுத்திருக்கின்றது. நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். “நெளு நெளு” என்று இருந்தது. “என்னடா.., இது.., நெளு நெளு என்று இருக்கிறது?” தலையணை தான் போலிருக்கிறது என்று மறுபடியும் என்ன செய்தேன்?இந்தத் தலையணையை எடுத்து அது மேல் போட்டுக் கொண்டு மறுபடியும் படுத்துக் கொண்டேன். அடுத்து, “ஜிலு.., ஜிலு...,” என்று மறுபடியும் அதை நகர்த்திக் கொண்டு மறுபடியும் வருகின்றது. பாம்பு தன் உடலில் வெப்பத்திற்காக வேண்டி இதைப் பண்ணுகின்றது.அப்புறம் பார்த்தால் நெளு நெளு என்கிறது. “என்னடா இது.., மறுபடியும் நெளு நெளு என்று இருக்கின்றது” என்று நினைத்துக் கொண்டு எழுந்து விளைக்கைப் போட்டுப் பார்த்தால் – நல்ல பாம்பு.அப்புறம் என்ன செய்வது? அலறிவிட்டேன். அவ்வளவு தூரம் பாம்பு அது வந்தாலும் கூட என்னால் தெரிய முடியவில்லை. “சடார்...,” என்று வேகமாக நான் எழுந்தவுடன் என்ன செய்கிறது?நம்மை அடித்துவிடுவான் என்று “சுர் ர் ர்..,” என்று என்னைப் பார்த்துச் சீறுகிறது. “எப்படியோ போ.., சாமி” என்று சொல்லி விட்டுவிட்டேன்.இந்த மாதிரி நேரத்தில் இதையெல்லாம் சொல்லி உதாரணமாகக் காட்டுகின்றார் குருநாதர். வெள்ளைப்பூண்டு வேண்டும் என்றார் குருநாதர். அந்த நேரம் வெள்ளைப் பூண்டிற்கு எங்கே போவது? அப்புறம் அடுத்த வீட்டில் போய் வாங்கி வந்தேன். இது அகமதாபாத்தில் நடந்த சம்பவம். அதை நசுக்கி இரண்டு மூலையில் போட்டவுடன் அதன் வாசனையைக் கண்டு அது குட் பை (GoodBye) போட்டு நகர்ந்து ஓடிவிட்டது. நான் அதைக் கொல்லவில்லை. குருநாதர் சொல்லி இருக்கிறார் வெள்ளைப்ப்பூண்டை நசுக்கிப் போட்டால் அதன் மணத்தை நுகர்ந்து அந்தப் பாம்பு ஓடிவிடும்.பாம்பை நீ அடித்தால் அது மனிதன் ஆகிவிடும். பாம்பு உன்னைக் கடித்தால் நீ அதுவாகி விடுவாய்.இந்த மாதிரி ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டியுள்ளார். 7 “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர்கால் நடையாக எம்மை (ஞானகுரு) நாடு முழுவதும் சுற்றச் செய்து அனுபவம் பெறுவதற்காக அனுப்பினார். ஒரு சமயம் குருநாதர் கயாவிற்குப் போகச் சொல்கிறார்.அங்கே சென்றால் என்ன நடக்கிறது? உள்ளுக்கே நுழைந்தவுடன் தாடி வைத்திருக்கின்றவனையெல்லாம் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல ஒரு ஏழெட்டுப் பேரைக் கொன்றுவிட்டார்கள்.குருநாதர் போகச் சொல்லும் நேரத்தில் இது நடக்கின்றது.ஏனென்றால், சாமியார் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்ற நிலையில் தாடி வைத்திருக்கின்றவர்கள் யாரைக் கண்டாலும் அடிக்கின்றார்கள்.சாமியாராக வந்தவர்களையெல்லாம் பெரும் பகுதி அங்கே போலிஸ் ஸ்டேசனில் வைத்துள்ளார்கள்.நான் சாதாரணமாக ஒரு துண்டை மட்டும் போட்டு என்னடா.., இந்த மாதிரி இருக்கின்றது என்று போய்க் கொண்டிருக்கிறேன்.“ஏ மகராஜ்.., இதர் ஆவ், அவோஜி, அந்தர் ஆவ்..,” அப்படி என்கிறார்கள். போலிஸ் ஸ்டேசனுக்குள் கூப்பிடுகின்றார்கள்.நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு தப்பும் பண்ணவில்லையே.., என்னை எதற்காகக் கூப்பிடுகின்றீர்கள்? என்று அந்தப் போலிஸிடம் கேட்டேன்.“சாமியார்..,” என்று கண்டாலே அடித்துக் கொன்று கொண்டிருக்கின்றார்கள், நீ செத்துப் போவாய் என்று சொல்கிறார்கள்.நான் சாமியார் இல்லை. தாடி தான் வைத்திருக்கின்றேன், நான் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்தேன் என்றேன்.நீ சாமியார் இல்லை என்று நினைக்கிறாய். ஆனால், உன் தாடியைப் பார்த்தவுடன் சாமியார் தான் என்று அடிப்பார்கள் என்று மறுபடியும் அந்தப் போலிஸ்காரர்கள் சொல்கிறார்கள்.இது கயாவில் நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால் அப்பொழுது அங்கே போலிஸ் ஸ்ட்ரைக். அந்த பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அடிக்கடி இன பேதங்கள் உருவாகி குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் அநியாயமாகக் கொன்று கொண்டிருப்பார்கள்.அந்த மாதிரி உணர்வலைகள் சென்றபின் இனம் புரியாத அந்த நிலைகளே வரும். ஒரு குழந்தையினுடைய நிலைகளை மாற்றுவதற்காக வேண்டி இன்னொரு இனத்தினுடைய குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகின்றார்கள்.அப்பொழுது சாமியார் வேடம் போட்டு அதைச் செய்கின்றார்கள்.அதனால் சாமியார் மாதிரி இருக்கிறவர்களையெல்லாம் அடிக்கின்றார்கள். இப்படியெல்லாம் சில நிலைகள் நடக்கின்றது. அந்த இடத்தில் எனக்குள் பயம் வருகின்றது. இவர்கள் சொன்னவுடன் முதலில் தைரியமாகப் போனேன். பின் பயம் வருகின்றது. அப்பொழுது குருநாதர் “நீ இந்த உடலுக்கு ஆசைப்படுகிறாயா..,?” என்று கேட்கின்றார். அந்த உடல் இருந்தால் தானே..,? இந்த உணர்வுகளை உள்ளுக்குள் கிளர்ந்தெழச் செய்து இந்த உடலுக்கு ஆசைப்படுகின்றாயா? என்று கேட்கிறார்.இந்த உள் உணர்வுகளில் அவர் போதித்த உணர்வும் அங்கே நடக்கிற சமச்சாரமும் இரண்டும் இந்த ஆன்மாவில் பட்டு அந்த உணர்வுகள் இப்படி இயக்கமாகின்றது. அப்படி அதைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வால் கலக்கம் வருகின்றது. அப்படிப் பயம் வரும் அந்த நேரத்தில் குருவை நினைக்கச் செய்கின்றார். “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்ற இந்த உணர்வை நீ எடுத்துக் கொண்டு போ.., என்கிறார்.ஏனென்றால், பயமான உணர்வுகளை எடுத்து அதிலே நாட்டம் செலுத்தினால் அந்த உணர்வுகள் அலைகளாக வரும். உன்னைப் பார்ப்பவருக்கெல்லாம் அதே அலை வரும். ஆக, நீ எதை நினைக்கின்றாயோ அவன் அந்தச் செயலுக்கே (உன்னைத் தாக்கும்) வருவான் என்றார் குருநாதர்.அவர் சொன்ன முறைப்படி “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்று எண்ணிக் கொண்டு அப்புறம் நடந்தே சென்றேன். அங்கே அந்த ஊர்கள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பொழுது அந்த உண்மையினுடைய அலைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் பீகார் மாநிலத்தில் பயங்கர நிலைகள் நடக்கின்றது. வறட்சியும் ஜாஸ்தி, கலவரமும் ஜாஸ்தி, பழி தீர்க்கும் உணர்வும் ஜாஸ்தி.இது எப்படி? எதனால்? என்ற நிலைகளில் அன்றைய அரசர் காலத்தில் பதிவானது என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர். இதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் அங்கே சந்தர்ப்பம் பயமும் வருகின்றது, அந்த உணர்வும் வருகின்றது. இதைப் போன்ற தீமைகளை எப்படி நீக்குவது என்று அனுபவமாகக் காட்டியவுடன் பின் அங்கிருந்து பத்ரிநாத் போகச் சொன்னார் குருநாதர்.8 பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம்என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார்.அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது? நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெறவேண்டும்? என்ற அனுபவத்தைக் கொடுத்தார் ஏனென்றால், இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட இயக்கப்பட்ட நஞ்சுகள் பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது. இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்? இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர்.அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது. இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார்.அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும்.உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதுதான் அனுபவம்.இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது. நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது. ஆகையினால், ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது?இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல், இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்?அவன் சும்மா இருக்கின்றான். நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. இவன் நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இப்படித்தான் இருக்கின்றது உலகம் என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டுத் தீமையான உணர்வுகளைப் பதிவு செய்த பின் இது தான் இயக்குகின்றது. நல்லதை இயக்கமுடியவில்லை. நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான். ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே, இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்? தீமைகளுக்கு மத்தியில் அமரப்படும் பொழுது உண்மையின் தன்மை உனக்குள் நீ அறிய முடியவில்லை. இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று வினா எழுப்பினார்.துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.துருவ மகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றி அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று நீ பெற முடியும், மக்களையும் பெறச் செய்ய முடியும் என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெறமுடியும், பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.9 யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர்ஆரம்ப காலங்களில் ஒரு உடலில் நோயானால் “உடலுக்குள் என்ன நடக்கின்றது..,?” என்று யாராவது ஒருவரிடம் சொல்லி உடலுக்குள் என்ன தெரிகின்றது என்று பார்க்கச் சொல்வேன். வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளும் அதனால் ஏற்படும் வலியும் தெரியும், உணர முடியும். அப்பொழுது ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கிருமிகள் விலகுகின்றது, இந்த வலி எல்லாம் போய்விட்டது என்று சொல்வார்கள்.அந்த நேரம் நான் சித்தான புதிது. பழனியில் நான் சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். கடை சர்ச்சுக்கு எதிர்த்தால் போல் இருந்தது. அது ஒரு கிறிஸ்தவருக்குச் சொந்தமான கடை.ஒரு சமயம், அவருக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. வேதனை அதிகமானவுடன் அப்பொழுது அவருடைய மகளைக் கூப்பிட்டு “உங்கள் அப்பா உடலுக்குள் நடப்பதைப் பார்..,” என்று பார்க்கச் சொன்னேன்.வயிற்றுக்குள் கிருமிகள் என்ன செய்கின்றது? என்னென்ன புதுக் கிருமிகள் உருவாகின்றது, அது எப்படி வேலை செய்கின்றது? நான் சொல்லி அதற்கப்புறம் அவர் சுவாசிக்கும் பொழுது என்னவெல்லாம் செய்கின்றது? என்றெல்லாம் அந்தக் குழந்தை பார்க்கின்றது.ஏதோ ஒரு மருந்து உள்ளுக்குள் போவது தெரிகின்றது. மருந்து வாசனை வருகின்றது, அது வயிற்றுக்குள் போகின்றது, உள்ளுக்குள் மருந்து சென்றவுடன் வலி குறைகின்றது நல்லதாகிவிட்டது என்று பார்த்துச் சொல்கிறது அவரின் குழந்தை.இதற்கு முதலில், அவர் அப்பா இந்துக்களைக் கொண்டு வந்து சர்ச்சுக்கு முன்னால் வைத்திருக்கின்றாய் என்று பாதிரியார் திட்டப் போகின்றார் என்று சொல்லி என்னைக் கடையைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார்.இதற்கப்புறம் அவர் கடையைக் காலி செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால், யாம் எல்லாவற்றையும் அனுபவரீதியில் தெரிந்து கொள்வதற்காக குருநாதர் இதையெல்லாம் செய்தார். ஆரம்பத்தில் இந்த மாதிரி நிறையச் சித்து வேலை எல்லாம் செய்யும்படி செய்தார் குருநாதர்.அதற்கப்புறம் அந்தச் சைக்கிள் கடையே போய்விட்டது. அதிலே வேலையே பார்க்கவிடாதபடி செய்தார் குருநாதர். எல்லா வேலையும் போய்விட்டது. வயிற்று வலி, தலை வலி, பேய் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு என்னைத் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்காக கழட்டிப் போட்ட சைக்கிள்கள் எல்லாம் அனாதையாகக் கிடக்கின்றது. சைக்கிள் தொழிலையே நான் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. தொழிலையே செய்யவிடாமல் பண்ணிவிட்டார் குருநாதர்.“உனக்கு இந்த வேலை இல்லை.., வேறு வேலை இருக்குடா..,” என்று சொல்கிறார் குருநாதர். ஏனென்றால், குருநாதர் எனக்கு இப்படித்தான் பழக்கத்தைக் கொடுத்தார்.இப்படி மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் பேருண்மைகளையும் தீமைகளை நீக்கும் நிலைகளையும் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலையையும் குரு காட்டினார்.ஆக, இந்த உடலுக்குப் பின் மனிதனான நாம் அடைய வேண்டிய நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.ஆனால், அதையெல்லாம் உங்களிடம் சொல்லும் பொழுது இலேசாக விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றீர்கள். குருநாதர் செயற்கையாக பல இன்னல்களை எனக்கு ஏற்படுத்தினார். நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்குக் கஷ்டம் என்று வரும்பொழுதெல்லாம் அந்த அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.10 பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம்அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இருளெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த ஆற்றல்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது. அதை எடுத்துக் கற்றுக் கொள்ளடா.., என்றார் நமது குருநாதர்.அதை எடுத்து எனக்குள் வளர்த்துக் கொண்டே இருக்கின்றேன். எடுத்து வளர்த்தாலும் குருநாதர் எம்மிடம் ஒன்று சொன்னார்.அதாவது. நீ எல்லாம் நல்லதைச் சொல்கிறாய். உன்னைச் சந்திக்க வருபவர்கள் எல்லோரும் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சொல்வார்களே.., நீ அப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார் குருநாதர்.உனக்கு இவ்வளவு பெரிய சக்தி கொடுக்கிறேன், ஆனால் இதை நீ எப்படிக் காப்பாற்றப் போகிறாய்? இன்று ஒரு நூறு பேருக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது அவர்களுடைய உணர்வை நீ கவர்ந்தால் என்ன ஆகும்? இதை எனக்கு அனுபவமாகவே காட்டினார் குரு.பழனிக்கு அருகில் பாப்பம்பட்டி என்று ஒரு ஊர். அப்பொழுது அந்த ஊர் முழுவதும் “டிங்கி” காய்ச்சல் பரவி இருந்தது. அந்த நோயின் விஷத்தன்மையால் மஞ்சளாக வாந்தி எடுப்பார்கள்.அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். அவர்களால் நடக்கவும் முடியாது, ஒன்றும் செய்ய முடியாது. இந்த வேதனையை அவர்களால் சகிக்க முடியவில்லை.இந்த மாதிரி நேரத்தில் தான் குருநாதர் என்ன செய்தார்?. அவர்களுக்கெல்லாம் “விபூதியை நீ சொல்லிக் கொடுடா.., ஆசீர்வாதம் செய்து கொடு” என்றார்.அந்தச் சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவுடனே எல்லோரும் நன்றாக ஆனது.., நோய் போய்விட்டது.., நல்லதாகிவிட்டது.., என்று சொல்கிறார்கள்.அதற்கு முதலில் டாக்டர்களிடம் சென்று மாதக்கணக்கில் பார்க்கிறார்கள், ஊசி மருந்து எல்லாம் போட்டும் அவர்களால் முடியவில்லை. ஆனால், இந்த விபூதியைக் கொடுத்தவுடன் எல்லோருக்கும் வலி குறைந்து விட்டது உடல் நன்றாக ஆனது.அடுத்து பார்த்தோம் என்றால் இதைக் கேள்விப்பட்டு பக்கத்துக் கிராமத்திலிருந்து ஏராளமான பேர் வருகின்றார்கள். இது நடந்த நிகழ்ச்சி.அவர்களுக்கும் கொடுத்தவுடன் நன்றாக ஆனது. கடைசியில் என்ன ஆனது? எனக்கே வலி வர ஆரம்பித்துவிட்டது. என்னதான் தடுத்தாலும் அவர்கள் எல்லோரும் சொல்லச் சொல்ல எனக்கு வலி ஆரம்பித்துவிட்டது.வருபவர்களிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.., எனக்கு உடல் நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லிக் கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால், அதை அவர்கள் எங்கே கேட்கிறார்கள்? என்னால் நடக்க முடியவில்லை, எழுந்து நிற்க முடியவில்லை என்று தான் கேட்கின்றார்கள். என் காதில் இது விழுகின்றது. என் கண் அவர்களைப் பார்க்கின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் சுவாசிக்கின்றது. என் உயிரில் படுகின்றது. எனக்கு அந்தச் சக்தி வைத்துத் துடைத்துத் துடைத்துப் போக்கிப் பார்த்தேன் முடியவில்லை. அப்பொழுது குருநாதர் இங்கே பழனியில் இருந்தார்.“டேய்.., உடனே கிளம்பி வாடா” என்றார் குருநாதர். நான் உன்னைச் செய்யச் சொன்னது என்ன? நீ செய்வது என்ன? என்கிறார். ஆக, அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆனது. எனக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. அப்புறம் குருநாதரிடம் புறப்பட்டுச் சென்றேன்.போனவுடன் அவர் என்னை மாற்றி மறுபடியும் போடா என்றார். நீ போய்ச் சொல் என்றார். அப்புறம் வந்தவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் நன்றாக ஆனது.நல்லதாக ஆக வேண்டும் என்றுதான் வருகின்றார்கள். ஆனால், அவர்களை மாற்றிக் கொள்ள முடிகிறதா என்றால் இல்லை. இந்த மாதிரிச் சில நிலைகள் அவர்களுக்கு. எமக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர். தீமைகள் எப்படி வருகின்றது? தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்11 ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம்ஒரு சமயம் குருநாதர் என்னை வயல் காட்டிற்குள் கூட்டிக் கொண்டு செல்கின்றார். எங்கெயோ ஜல்லிக்கட்டு நடத்தியிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. அந்தப் பக்கமாக ஓடி வருகின்றது ஒரு மாடு.இது வந்தவுடன் “அதைப் பிடிடா..,” என்றார் குருநாதர். அதற்குக் “குசும்பைப் பாருடா..,” என்கிறார்.“சாமி.., அது நம்மைத் தூக்கி வீசிவிடும்..,” என்றேன் நான்.அது என்னைத் துரத்த ஆரம்பித்தது. நான் ஓட ஆரம்பித்துவிட்டேன். என்னை விடமாட்டேன் என்கிறது, துரத்திக் கொண்டே வருகின்றது அந்தக் காளை.வந்தவுடன் நான் இப்படி அப்படி என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை.அது ஓடி வந்து என்னை விரட்டுவதைப் பார்த்தால் “புஷ்.., புஷ்..,” என்று வருகின்றது. எங்கேயோ ஜல்லிக்கட்டு விட்டிருக்கின்றார்கள். அது இங்கே தப்பி வந்திருக்கின்றது.என்னை இப்படியெல்லம் விரட்டுகின்றது. ஒரு கினற்றுக்குள் “ஜங்…,” என்று குதித்துவிட்டேன். இதை விட்டால் வேறு வழியில்லை.கினற்றுக்குள் குதித்தவுடன் குருநாதர் என்ன செய்தார்?“ஏய்.., இங்கே வா..,” என்கிறார். யாரை?அந்த மாட்டைக் கூப்பிடுகின்றார். “இங்கே நில்..,” என்கிறார். அவன் வெளியில் வருவான் “பிடித்துக் கொள்..,” என்கிறார்.எனக்கு “எப்படி இருக்கும்” என்று பார்த்துக் கொள்ளுங்கள்.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எல்லாச் சக்திகளையும் கொடுத்தார். நான் அவர்களுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பல பேர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.குருநாதர் என்னைப் பல வகையிலும் சிரமப்படுத்தித்தான் பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார்.அதில் தீமை எப்படி வருகின்றது? பயம் எப்படி வருகின்றது? அந்த உணர்வுகள் எல்லாம் உன் உடலுக்குள் சென்றால் உனக்குள் என்ன நடக்கின்றது? அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகள் எப்படி உனக்கு வருகின்றது?அப்பொழுது தப்பிக்க வேண்டும் என்றால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?பயத்தால் உன் உடலுக்குள் சென்ற அந்தத் தீமையான உணர்வுகள் உன் உடலுக்குள் விளையாது அதை எப்படிச் செயலிழக்க வைக்க வேண்டும்? என்று பல உண்மைகளை எனக்குள் நடத்திக் காட்டினார்.துருவ மகரிஷிகளின் உணர்வை நீ பருகினால் உனக்குள் அறியாது சேர்ந்த அந்தத் தீய உணர்வுகள் செயலிழக்கும் என்று அதை நீ எப்படிக் கவர வேண்டும் என்ற மார்க்கத்தைக் காட்டினார். அப்படி எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தத் தீமையை வென்ற உணர்வுகளைத்தான் உபதேச வாயிலாகத் உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.ஆகவே, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அதைச் சுவாசித்தால் உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்கே குருநாதர் எனக்குக் கொடுத்த அந்த அனுபவங்களைச் சொல்லி வருகின்றோம்.12 குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் குருநாதர் எம்மை இமயமலையில் கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன பாதையில் போனேன்.பார்த்தால் ஒரு பட்டாளமே படையே அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள்.(நான் அங்கே போய்விட்டு வந்தபின் தான் பேப்பரில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்)ஆக, அந்தச் சரீரங்கள் எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது.அதைப் பார்த்தவுடன் ஆசையும் வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது.ஏனென்றால், குருநாதர் இந்தப் பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார். இரண்டு நகையை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி என்னுடைய உணர்வுகள் சொல்கிறது.ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு நகைகள் இருக்கின்றது. அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப் பார்த்தால் நேபாளிகள், சைனீஸ் மாதிரி அந்த அரச வம்சமாகத் தெரிகின்றது.குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து) இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது. ஏனென்றால், குருநாதர் பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு வரும் அல்லவா என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது.எடுப்பதா.., வேண்டாமா..,? என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது “நிஜமாகத்தான் இவர்கள் படுத்திருக்கின்றார்களா..,?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா.., என்ற எண்ணம் வந்தது. “இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்.., இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன். நான் முதலில் வந்த பாதை அந்தப் பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே வந்தேன். வரும் பொழுது இந்திய எல்லையில் இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். “பாருடா…, உன்னைப் பார்க்கின்றான் பாருடா..,” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர் வந்து சேர்ந்தேன்.ஏனென்றால், குருநாதர் எமக்கு இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.குருநாதர் சக்தி கொடுக்கிறார் என்றால் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம் என்ற நிலையில் கொடுத்துள்ளார்.நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்? வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத் தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதே சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும் என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம்.அதைப் போன்று தான் நம் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம்.ஆக, இதை எந்த வழியில்? என்ற வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார்.ஏனென்றால், மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது? முதலில் இதை அழித்துப் பழக வேண்டும். அந்த மெய் ஒளியை வளர்த்துப் பழக வேண்டும்.இமயமலையில் அந்த இடத்தில் வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக வேண்டும்.கஷ்டமோ, நஷ்டமோ, மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம். அடுத்த நிமிடம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.“அந்தச் சக்தியைத் தான்” உங்களைப் பெறச் செய்கின்றோம். அவர்களில் ஒருவர் நமக்குக் கெடுதல் செய்கிறார் என்றால் “தொலைந்து போகட்டும்..,” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள். ஆனால், தொலைந்து போக வேண்டும் என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது. அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும் கெடுகின்றது.ஆனால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்கு கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும். இப்படிச் செய்தால் இது நமக்கு நன்மை பயக்கும்.ஒரு போக்கிரி வருகின்றான், நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்?ஏனென்றால், நாம் ஒரு கடுமையான ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது. நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான், அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான் அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம். அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது.இங்கே விளைந்த பிற்பாடுதான் அங்கே போகின்றது. ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளை களைகளை நீக்க வேண்டும்.குருநாதர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பல அனுபவங்களைக் கொடுத்தார். பல சிரமங்களை ஏற்படுத்தினார். அது எவ்வாறு இயக்குகின்றது அதிலிருந்து மீண்டிடும் மார்க்கம் என்ன? என்பதையும் உணர்த்தினார்.தீமைகளிலிருந்து என்னை மீட்டிடவும் செய்தார். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை பெறும்படியும் செய்தார். குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையில்தான் இதை உபதேசித்து வருகின்றோம்.13 குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர்கடவுளைக் காண வேண்டும், கடவுளைக் காணத் தவமிருக்கப் போகிறேன் என்று இந்த பூமியில் எத்தனையோ பேர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு எங்கொங்கோ அலைந்து எத்தனையோ வழிகளில் முயற்சித்தவர்கள் பலருண்டு.அதே சமயத்தில் இந்த உடலில் 1000 வருடம் வாழவேண்டும் என்ற நிலையில் சென்றவர்கள் புற நிலையை நுகராது அடங்கலாம். இப்படி அடைப்பட்டவர்கள் எத்தனையோ பேர் வள்ளி மலை, திருத்தணி மலை, பழனி மலை, திருப்பதி மலை இங்குள்ள குகைகளிலும், மற்றும் இமயமலைச் சாரலிலும் எத்தனையோ பேர் அடங்கியுள்ளார்கள்.ஆக, எப்படிப்பட்ட நிலையில் அவர்கள் உள்ளார்கள்? என்று எமது குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார்.உடல் சிறுத்த நிலையில் ஆனால் உணர்வுகள் ஒளியான நிலையில் வெளியில் செல்ல முடியாமல் “ஓம்… நமசிவாய…,” என்று சொல்லிக் கொண்டும், “ஓம்… நமோ நாராயணா…,” என்று சொல்லிக் கொண்டும் உள்ளார்கள். குகைக்குள் அடைப்பட்டது போலத் தான் உள்ளார்கள்.ஆனால், அந்தப் பகுதியில் வீடு, மற்ற ஏதாவது கட்ட வேண்டும் என்ற நிலையில் அந்தப் பாறைகளை இடிததால் அந்த அதிர்வினால் உடலை விட்டு வெளி வரும் ஆன்மா இடித்தவர் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. குகைக்குள் அடைப்பட்டிருந்த ஆன்மாவின் நிலைக்கும் உடலுடன் இருக்கும் ஆன்மாவின் நிலைக்கும் ஏற்காத நிலை ஆகும்போது போர் நிலையாகி விடுகிறது. அங்கே இருள் சூழும் நிலையே உருவாகிறது. பிறவியில்லா நிலை அடைய முடியாது. மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் வர முடியும். எந்த ஆண்டவனையும் அடைய முடியாது.ஆனால், வேகா நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அது அழியாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்ற நிலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பது.நம் பூமியில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாய் கருவில் பெற்ற சக்தியால் விண்ணின் ஆற்றலை நுகர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்ந்தார்களோ அவர்களும் இன்று அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணையப்பட்டு அதிலே எண்ணிலடங்காதோர் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளார்கள்.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நான் (ஞானகுரு) அறிந்தேன், உணர்ந்தேன். துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் ஆற்றல்களைப் பெற்றேன். எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட அந்தச் சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கிறேன்.கணவன் மனைவி நீங்கள் இருவரும் உங்களுக்குள் இதை வளர்த்தால் சொர்க்கம் என்ற நிலையில் நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.14 “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர்குருநாதர் எம்மை ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார்.போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன். உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர். அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாக படர்ந்து இருக்கின்றது.பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது. அங்கே போய் உட்காருடா என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன்.திடீரென்று தண்ணீர் வருகிறது. வேகமாக வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது.வேறு வழி இல்லை. தண்ணீர் வர வர வர வர அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன்.மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும் என்ற சந்தேகமும் வருகின்றது.பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்..,” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை, குதித்தேன். எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால், ரிஷிகேசத்தில் இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை. அங்கே மரம் இருந்தது பாருங்கள். இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது. “ஓ….ம்.., நமச்சிவாய.., ஓ…,ம்…, நமச்சிவாய..,” இதே சொல் கேட்கிறது. “ஓ..,ம்..,” என்று அந்தத் “தொனியே..,” சப்தம் அழகாகக் கேட்கின்றது. ஓம் நமச்சிவாய என்று சொல்லி தத்துவப்படி தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது. இந்த மாதிரி அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர். “நீ அதைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார்.சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது. முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டுகின்றார்.ஏனென்றால், அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்.,” என்றார் குருநாதர்.அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர்.அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால், இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது. உள்ளுக்குள் இருந்து “ஒளி..,” அப்படியே வீசுகின்றது, உள்ளே தீபம், விளக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்..,” என்று அடிக்கின்றது. அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார். போகும் இடம் தெரியவில்லை.அப்புறம்தான் இதை எண்ணி குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி இந்த மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக “அந்த இடத்தைக் காட்டுவதற்காக” இந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றார்.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து அதில் போய் ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த ஆன்மா பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர்.எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான் இந்த அலைகளை (தீமைகளை) மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது.குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார். எதன் ரூபமாக?இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்..,” என்று சொல்கின்றார் குருநாதர். இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்..,” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார்.அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார்.மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார். அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால், இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது.அவர் “எதைப் பெறவேண்டும்..,” என்று எண்ணினாரோ அங்கே பெறவேண்டும் என்று குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும், “என்றும் ஒளியின் சரீரம் அவர் பெறவேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன்.அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராகப் போகின்றது. எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”. அப்பொழுது என் வாழ்க்கையில் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர். இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்குக் கரைகின்றது. அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர்.நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது. ஆனால், இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால், போகும் பாதை இல்லை. அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன் என்றார் குருநாதர்.அங்கே ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும்.அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெறவேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு, எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர்.இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார். அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்தும் நிலையும் தெரியாது, ஒன்றும் தெரியாது.ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா. குருநாதருடைய பாதை சென்றாலும் கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து” மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும்.அவர்கள் விண் சென்றால் இதனின் உணர்வு கொண்டு நம்முடைய எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்கின்றது. அதனின் துணை கொண்டு மற்றவர்களையும் விண் செலுத்த முடியும். பிறவா நிலை என்ற நிலையை எல்லோரையும் அடையச் செய்ய முடியும்.இதைத்தான் அந்த இடத்தில் ரிஷிகேசத்தில் எனக்கு (ஞானகுரு) உணர்த்திக் காட்டுகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் பிறவா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெற எமது அருளாசிகள். ","summary":" 1. கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம் 2. “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! 3. காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம் 4. விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம் 5. பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர் 6. மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர் 7. “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர் 8. பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம் 9. யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர் 10. பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம் 11. ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம் 12. குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் 13. குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர் 14. “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர்1 கேதர்நாத்தில் குரு கொடுத்த அனுபவம் குருநாதர் சொன்ன முறைப்படி கேதார்நாத்திற்கு செல்லப்படும்போது அங்கு கடும் பனிப்பாறைகள். இதே போல அங்கே சென்று நான் கடந்து ஒரு இடத்தை விட்டு மாறிய பின் ஒரு மலை மாதிரித் தான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விட்டேன். அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் என்றைக்கோ அரசர்கள் தன் பரிவாரத்துடன் போன பாதை போல இருக்கிறது. எல்லாம் பனிப்பாறைகள் மூடியபடி கிடக்கிறது. தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கிடக்கின்றது. குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ, ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ, அல்லது என் கண்களால் பார்த்த பின் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா என்று பார்ப்பபதற்கா வைத்தாரோ எப்படி வைத்தார்? என்று எனக்குத் தெரியாது. பார்த்தவுடனே அப்பொழுது அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்? ஏதாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் கொண்டு போக வேண்டுமென்றாலும் பயம். இதற்கு ஆசைப்படுகிறான் என்று குரு என்னை எதாவது செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது? ஒரே ஒரு வேஷ்டியைத்தான் கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைத் தாக்காதபடி பாதுகாத்து கொள்ளலாம். இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யப்போகும்போது இதையும் கடந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்று குருநாதர் சொன்னார். சுடு தண்ணீர் இருக்கின்றது. அங்கே நீ போய்ப் பார் என்கின்றார். அங்கு போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது, நான் நடந்து வந்த பாதையில் உள்ள பனிப் பாறைகள் “திடு.., திடு.., திடும்..,” என்று எல்லாம் இடிந்து விழுந்தது. ஆக, வேறு பாதை எனக்குத் தெரிந்தால் தானே நான் திரும்பிப் போக முடியும். அப்பொழுது பாறைகள் இடிந்து விழுந்தவுடன் அப்பொழுது தான் எனக்குச் சந்தேகம் வருகின்றது. “ஐய்யோ..,” பிள்ளைக் குட்டிகள் எல்லாம் என்ன ஆவது? நாம் இதற்குள் போய்விட்டால் என்ன ஆகியிருப்போம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். அதை நான் நினைத்தவுடன் குருநாதர் சொன்னதை விட்டு இந்த உடல் ஆசை வந்துவிட்டது. அப்பொழுது என் பையன் என்ன செய்வான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்யும்? என்ற உணர்வை எடுத்தவுடனே என்ன ஆனது? உடனே இருதயம் “கிர்..ர்ர்ர்ர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்து என் இருதயமே இரைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிரே போய்விடும் போல இருக்கின்றது. ஆனால் இதைத்தான் நான் பார்க்க முடிகின்றது அதை எண்ண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்துவிடுவோமோ...,” என்ற உணர்வு தான் வருகின்றது. அப்பொழுது தான் அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார். “மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ மின்னலைப் போலே மறைவதை பாராய்..,” ஏனென்றால், அங்கே தங்கம் மற்ற ஆபரணங்கள் எல்லாம் இருந்தது. ஆனால், உயிரை விட்டுப் போனபின் என்ன இருக்கின்றது? சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் (பனிப் பாறையில் உறைந்த அரச பரிவாரங்கள்) அதெல்லாம் இல்லையே. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ, மின்னலைப் போலே மறைவதைப் பாராய், இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாளப்போகிறாய், மறைந்து விடப் போகிறாய். நீ யாரை காக்கப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருநாதர். நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ? நிலையில்லா இவ்வுலகம் இந்த உடலான உலகம் உனக்குச் சதமா? என்று வினாக்களை நாதத்தை எழுப்புகிறார். இவைகள் எல்லாம் அனுபவ ரீதியிலே மனிதனின் ஆசை வரப்போகும் போது நாம் போகும் பாதைகள் எத்தனை? இந்த மனித வாழ்க்கையில் வரப்போகும்போது எத்தனையோ பேர் இந்தச் சாமியாருக்கென்ன? இவர் (என்னை) கொள்ளை அடிக்கிறார் என்று சொல்கின்றனர். மந்திர தந்திரங்களைச் செய்யும் சாமியார்கள் மாதிரி எத்தனையோ பேர் என்னைப் பற்றிப் பேசுகின்றனர், ஏசுகின்றனர். எத்தனையோ தொல்லைகளும் கொடுக்கின்றனர். அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அப்பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடிய தன்மை வர வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன். ஆனால், அவர் உணர்வை எனக்குள் விட்டால் எனக்குள் இப்படி ஒரு விரலை நீட்டினாலே அவனைத் தூக்கி எறியக் கூடிய சக்தி உண்டு. இருந்தாலும் அதை நாம் பயன்படுத்தினால், நாம் உண்மையின் இயக்கத்தைக் காண முடியாது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அவனின் விஷத்தின் தன்மையை அடக்க முடியும். ஆனால், அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும். இது இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு நீ எப்படி வாழ வேண்டும்? இந்த மனிதனின் உடலுக்குப் பின் மீண்டும் வீரிய சக்தி எது? இவையெல்லாம் உன்னைத் தாக்கிடாது உன்னைப் பாதுகாக்கும் உணர்வு எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை எழுப்புகின்றார் குருநாதர். ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப் படும்போது உன்னைப் பாதுகாக்கும் சக்திகளையெல்லாம் நீ பெற முடியும். தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அருள் உணர்வை உனக்குள் பெருக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை. இவ்வளவு சக்தியையும் நீ இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். உனக்குள் வலுவான சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் பெற்று தீமை என்ற நிலைகளை நீக்கி தூக்கி எறிய வேண்டும். ஒருவன் எனக்கு எதிரியாக இருக்கின்றான் என்று உணர்வைப் பாய்ச்சி அவனைத் தூக்கி எறிந்து அவனைத் துன்புறுத்தும் நிலை வந்தால் அதே உணர்வு உனக்குள் நல்ல அணுக்களைத் தூக்கி எறிந்து விடும் துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும். சக்திகள் எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் நின்று இயக்கப்படும்போது அது உன் உடலையேதான் இயக்கும். ஆகவே இதை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனுபவப் பூர்வமாக குருநாதர் கொடுத்தார். இப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உட்கார்ந்து கேட்கின்றீர்கள். லேசாக அனுபவத்தைச் சொல்கின்றோம். “என்னமோ.., சாமி சொல்கின்றார் நம்மால் முடியுமா..,?” என்று நினைக்கின்றீர்கள். இப்பொழுது நீ போகப் போகிறாய், இங்கிருந்து நீ எப்படிக் காக்கப் போகின்றாய்? ஆனால் பேயாகப் போய் அவர்களுக்குள் சென்று மீண்டும் ஆட்டிப் படைப்பாய். ஆனால் உள்ளத்தால் உன்னால் ஒரு உதவியும் செய்ய முடியாது என்று கூறுகின்றார். அதற்கு அப்புறம் தான் அங்கிருந்து ஜோஸ்மெட்டு வந்தேன். என்னிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தது. உடனடியாக ஃபோட்டா எடுப்பவர் மூலம் ஃபோட்டா எடுத்து 10 ரூபாயையும், போட்டாவையும் போஸ்ட் மூலம் அனுப்பி வைத்தேன். அங்கே என் பையன் தண்டபானி என்ன செய்கின்றான்? அவன் என்னை எண்ணி ஒரே ஏக்கத்தில் நானா நானா என்கிறான். அவனுக்கு இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. அங்கே ரோட்டு முச்சந்தியில் அழுது கொண்டிருக்கின்றான். நான் இங்கேயிருந்து பார்க்கிறேன். ஏனென்றால் அப்பொழுது தான் இந்த உணர்வுகள் எல்லாம் வருகிறது. ஒன்றைக் காப்பதற்கு மாறாக நீ இப்படி இருப்பது. சரி இதை எல்லாம் குருநாதர் காண்பித்து தெரிந்து கொண்டபின் அங்கிருந்து ஜோஸ்மட்டு வந்தவுடனே அதற்கு கீழே தான் நீங்கள் வர வேண்டும். வந்தவுடனே அங்கே கேதர்நாத்தில் அதை செய்ய முடியாது. ஆனால் இங்கே அது இருந்ததால் இங்கே வந்து செலவுகளாய் செய்து அனுப்பிவிட்டோம். அனுப்பி வைத்த லெட்டரை அவர்கள் பிரித்து பார்க்கின்றார்கள். அதில் ஒரு பத்து ரூபாய் இருக்கின்றது. அன்று பத்து ரூபாய் என்பது ஒரு பெரிய மதிப்பு. பார்க்கிறார்கள். அங்கு வரும் இடைவெளியை நன்றாக மடிக்க தெரியாமல் வைத்துள்ளார்கள். அதை எடுத்துக் கொண்டுள்ளார்கள் அங்கே. வெறும் காகிதம் மட்டும் இருக்கு. பத்து ரூபாயை எடுத்துக் கொண்டார்கள். இங்கு வந்து பார்க்கின்றார்கள் பார்க்கின்றார்கள் அங்கு விரகு வெட்டுபவர் கிழிக்கும் போது போய்விட்டதோ என்னமோ பொஸ்ட் செய்ததில் இருந்து பார்க்கிறார்கள். எங்கிருந்து? ஜோஸ்மட்டில் இருந்து பார்க்கின்றார்கள். காசைக் காணோம் என்று தேடிக் கொண்டுள்ளார்கள். அப்போது அந்த உணர்வுகள் வரப்போகும் போதெல்லாம் ஜோஸ்மட்டில் குளிர் ஜாஸ்தி. ஆக அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வு வருகின்றது. ஆனால் நான் முதலில் சொன்னேன் மருந்தாக.. அவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை நீ என்ன செய்ய வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் தான் கல்கத்தாவுக்கு போய் கொண்டிருக்கும்போது ஒரு விரகுக்காரன் என்ன செய்திருக்கிறான் தேக்கு ஈட்டி என்று இந்த மரங்களை எல்லாம் எவனோ வெட்டிப் போட்டு போகின்றான். அது மொத்தமாக இருந்தவுடனே கான்டராக்ட் எடுத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சயிஸ் பண்ணி போட்டுவிடுங்கள். உள்ள போட்டுவிடுங்கள். மற்ற மரங்களை வெட்டி போட்டு கொண்டுபோய் இருக்கின்றார்கள். மற்றவர்கள் உள்ளுக்கே பார்த்தவுடன் என்ன ஆகிவிட்டது? இதை கொட்டினால் உள்ளுக்கே நம்மை கொண்டுபோய் விடுவார்கள் என்று யாரும் வாங்கவில்லை. இந்த அம்மாக்கு வேற பொலப்பும் இல்லை. அங்கு இருந்தவுடனே விரகு கடக்காரன் ப்ரொகர் இதை போய் கொட்டிக்கோமா பின்னாடி வேனா காசு இங்கு இல்லை. நீ கொட்டிக்கோ காசு உனக்கு பின்னாடி நீ விரகு வைத்துக் கொள். இது வெளியில் தெரிந்தாலோ பெரிய ஆபத்து. காசு இல்லாமல் கொடுத்தவுடன் இந்த அம்மா கொடுத்தவுடனே என்ன ஆகிவிட்டது என்று தெரியும் அல்லவா அங்கிருந்து வந்த ஒருத்தர் பார்த்தவுடனே அடடா எவ்வளவு பெரிய சரக்கு. இராத்திரி பார்க்கும்போதே இதை பார்த்தவர் என்ன செய்துவிட்டார்கள். அலுங்காமல் எடுத்து கொண்டு போய்விட்டார்கள். தேக்கு மரம் இந்த ஈட்டியை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். விலை ஜாஸ்தி வேற. ஆக மொத்தம் இது ஒரு ரூபாய் என்றால் நான்கு ரூபாய்க்கு இருப்பதை எடுத்து கொண்டு போய்விட்டார்கள். ஆக விடிவதற்கு முன்னாடி வித்திருக்கு. அந்த விரகு கடைக்கு போன விட்டாச்சு. சரி அதிகமாக விற்றால் நமக்கு தான் லாபம். அந்த பத்து ரூபாய் போனதற்கு இங்கே தேடுனதற்கு அந்த மாதிரி கிடைக்க செய்து அதிலிருந்து ஓரளவுக்கு இந்த விரகு கடையில் குழந்தைகளை பிழைக்க செய்து நோயிலிருந்து தப்பியது. காரணம் இந்த நிலைகள் வந்தால் அந்த மாதிரி ஓரிண்டு செய்தது. குருநாதருடைய வேலைகளை சொல்கின்றேன். நாம் ஈர்க்கும் உண்மையின் உணர்வுகளை எதை பாய்ச்சினாயோ அது எப்படி நடக்கின்றது பார் என்பதைதான் காட்டுகின்றார். ஆகையினால் இதையெல்லாம் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மையைத்தான் உங்களுக்கு முன் உணர்த்துகின்றேன். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதை பெற வேண்டும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் வேதனை என்றாலும் அதை துடைத்து பழகுங்கள். ஆகவே இந்த வாழ்க்கையில் நீங்கள் அருளுணர்வை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை. 2 “என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! நமது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்ந்திடச் செய்தார், உழலச் செய்தார், பல இன்னல்களைக் கொடுத்தார் அந்த இன்னல்களை நான் கண்டபின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன். “இப்படியெல்லாம் என்னைத் தொல்லைப்படுத்துகின்றாயே.., என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே.., இதெல்லாம் எனக்கு வேண்டாம்.., நான் போகின்றேன்...,” என்று சொல்லிவிட்டு இதைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுத்தேன். ஒரு முறை அல்ல பல முறை முயற்சித்தேன். அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலையில் “என்ன வாழ்க்கை..?” என்று எண்ணினேன். என் மனைவியைக் காப்பாற்றினோம். சில நேரங்களில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றோம். ஆனால், ஒவ்வொரு நொடிக்கும் இத்தகைய இன்னல் வருகின்றதே என்ன வாழ்க்கை என்ற நிலைகளை எண்ணி பல முறை தன்னைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கே என்னை அழைத்துச் சென்றது. அப்பொழுதுதான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார். உன்னுடைய உணர்வின் தன்மை கொண்டு பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாய். இதைப் போல அந்தத் தீமையின் உணர்வுகளை நீ உனக்குள் நுகரும் போது உன் நன்மையின் நிலைகளைச் செயலற்ற நிலைகளாக அது எவ்வாறு மாற்றுகின்றது? இந்த உடலை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. எத்தனை உடல்களில் நீ உன்னைக் காத்திட வேண்டும் என்ற உணர்வின் நினைவு கொண்டாய். பரிணாம வளர்ச்சியில் இன்று நீ மனிதனாக ஆனாய். ஆனால், மனிதனான பின் இந்தச் சிறு குறைகளைத் தாங்காது இந்த உணர்வின் தன்மை உனக்குள் வளர்க்கப்படும் போது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது. இந்த உடலை அழித்துவிட்டால் இந்த உடலை அழித்துவிடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்திடும் நிலைகளுக்குச் சென்று இதைப் போன்ற உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட நீ “மிருகமாகப் பிறப்பாய் போ..,” என்ற நிலைகளில் சாபமிடும் நிலைகள் கொண்டு நீ சிந்தித்துப் பார். இந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது? எதனை நீ அறிய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார் குருநாதர். ஆகவே, நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? எதனை நமக்குள் பருக வேண்டும்? என்ற பேருண்மையை குருநாதர் அங்கே காட்டுகின்றார். இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியில் குருநாதர் எமக்குக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம். • நீங்கள் அனைவரும் இதைப் பெற முடியும் • உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும். • தீமையற்ற உடலாக மாற்ற முடியும் • தீமையற்ற நிலைகளை உங்கள் உடலுக்குள் விளைய வைக்க முடியும். • என்றும் பிறவா நிலை என்ற பெரு நிலைகளில் அடைய முடியும் • உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும். • உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும் • உங்கள் வாழ்க்கையினுடைய நிலைகள் மன நிம்மதி பெற முடியும் என்ற இந்த நிலைகளைத்தான் உங்களுக்குள் தெளிவாகக் காட்டுவதும் இதை உங்களுக்குள் போதிப்பதும். ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய சிக்கல்களையும் மாற்ற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.3 காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம் நான் (ஞானகுரு) இந்த இருபது வருடம் காடு மேடெல்லாம் அலைந்து சில மந்திரவாதிகள் என்ற கோட்டைக்குள் நுழைந்தும் அங்கு என்னென்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம். காசி கங்கைக் கரையிலே எடுத்துக்கொண்டால் எத்தனையோ நிலைகள். என்னையே கொன்று சாப்பிடக் கூட விரும்பினார்கள். குருநாதர் காசி கங்கைக் கரைக்குப் போகச் சொன்னார். அதாவது கங்கை அகண்டது. அதன் மேலே ஒரு மணல் திட்டு இருக்கின்றது. அங்கே போய் அமர்ந்து என்னைத் தியானம் எடுக்கச் சொன்னார் குருநாதர். அதே சமயத்தில் அங்கே போனவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அங்கே சென்றீர்கள் என்றால் அகோரிகள் உங்களைக் கொன்று சாப்பிட்டுவிடுவார்கள். நீ தெய்வத்தைப் பெறப் போகிறாய். ஆனால், அங்கேயே உன்னைக் கொன்று சாப்பிடுவார்கள். வேகவைத்துச் சாப்பிடாமல் பச்சையாகவே உன்னைச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள். சரி, என்னை குருநாதர் அங்கே போகச் சொன்னார். நான் எப்படியோ போகிறேன், என்னமாவது ஆகட்டும். ஆனால் குரு வாக்கை நாம் மீறமுடியாது. அவர் சொன்ன உணர்வை நான் அறியவில்லை என்றால் அவர் சொன்ன நிலைகளிலிருந்து நான் பின்வாங்குவதாக அர்த்தம் என்று சொன்னேன். ராம்ஜி என்று ஒருவன் இருந்தான். அவனிடம் நான் கொஞ்சம் காசைக் கொடுத்து ஒரு டெலெஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக் கொள். எவனாவது என்னைத் தின்றுவிட்டான் என்றால் மங்களூர் நாராயணசாமிக்கு நீ போன் பண்ணிவிடு என்று காசு, விலாசம் எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டேன். அவன் சரி என்று சொல்லிவிட்டான். ஏனென்றால் மங்களூர் நாராயணசாமி அவர்தான் காசு நிறையக் கொடுப்பார். நான் காசு இல்லை என்று சொன்னால் நான் இருக்குமிடத்திலிருந்து தந்தி அடித்தால் உடனே காசு வந்துவிடும். அதனால் எங்கு போனாலும் சாப்பாடுக்குத் தொந்தரவு இல்லாமல் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது காசி கங்கைக் கரைக்குப் போனேன். அங்கே போய்ப் பார்த்தால் கம்பியில் ஜல் ஜல் என்று வளையம் மாதிரிப் போட்டு \"ஆஹா.., ஓஹோ.., ஓஹோ..,\" என்று பாடிகொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி ஆடுகின்றார்கள். ஆனால் நான் தியானத்தில் இருக்கின்றேன். ஆஹா ஓஹோ என்று ஆடிக் கொண்டு அப்படியே வருகிறார்கள். கத்தியை எடுத்துக் குத்துகின்ற மாதிரி வருகிறார்கள். குருநாதர் இதைப் பாருடா..., என்றார். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது? காளியின் ரூபமாக அவர்களுக்குக் காட்சி கிடைக்கின்றது. காளியைக் கண்டவுடனே “மாதாஜி.., மாப்கரோஜி, மாதாஜி.., மாப்கரோஜி..,” என்று காதைப் பிடித்து இழுக்கின்றார்கள். ஏனென்றால், அந்த அகோரமான நிலையில் “கல்கத்தா காளி” என்று சொல்வார்கள். பல மண்டை ஓடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காட்சியாகக் கொடுத்தவுடனே எல்லாரும் ஓடுகிறார்கள். அங்கே டெலெஸ்கோப்பில் இதைப் பார்க்கின்றார்கள். இரவு 12 மணிக்கு இது நடக்கின்றது. வெளிச்சமும் கொண்டு வருகின்றார்கள். ஏனென்றால், குருநாதர் இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளைச் சொல்லப்படும் பொழுது மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்? என்று அங்கே அனுபவபூர்வமாக எனக்குக் காட்டினார். இன்றைக்கும் நாம் பார்க்கலாம் மாந்திரீகம் என்ற நிலையில் மந்திரவாதிகள் மனிதனை உயிருடன் கூடக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே மாதிரி சுடுகாட்டில் வேகவைக்கும்போது நல்ல பிணங்களாக இருந்தால் அங்கே சொல்லிவிட்டு அகோரிகள் உடனே எடுத்துகொண்டு போகின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சவாரி செய்து அதனுடைய உணர்வைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் அழகான பெண்கள் திடீரென்று மரணமடைந்தால் அந்த பெண்களை உடனே கொடு என்று இந்த அகோரிகள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள். அதைக் கொண்டு போனவுடனே என்ன செய்கின்றார்கள்? இயற்கையில் ஆண் பெண் சேர்கின்ற மாதிரிச் சேர்ந்து கொள்கின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சூடத்தை எரிய வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றார்கள். நான் சொன்னதை முதலில் யாரும் நம்பவேயில்லை. அப்புறம் யாம் சொன்னது வெகு காலம் கழித்துப் பேப்பரில் வந்தது. “சாமி.., நீங்கள் டூப் விடுகின்றீர்கள்” என்று நினைத்தேன் நிஜமாவே நடக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் KPK அவர்கள். ஆனால், நான் நேரடியாகப் பார்த்தது. வெகு காலத்திற்குப் பிறகு இதை புத்தகமாக வெளிவருகின்றது. ஒரு கவர்னருடைய மகன் கூட இந்த மாதிரிச் செய்கின்றான் என்று சொல்லி அதில் எழுதியிருக்கின்றார்கள். ஏனென்றால் நான் சொல்லும்போது KPK நம்பவேயில்லை. அப்புறம் இதையெல்லாம் பார்த்தவுடனே “சாமி..,” எல்லா உண்மைகளையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் என்று அப்புறம்தான் அவர் நம்புகின்றார். அந்த அகோரிகள் கடவுளுக்காக வேண்டி நான் இருக்கின்றேன். அதற்காக நான் இப்படிச் சாப்பிடுகின்றேன். உலக மக்கள் சேமமாக இருக்கச் சாப்பிடுகின்றேன் என்பார்கள். இந்த மாதிரிப் பெரும் தவறுகளை இன்று பக்தி என்ற மார்க்கங்களில் கடவுள் இன்று தனக்கு இங்கு தனியாகக் கொடுக்கின்றார் என்ற நிலைகளில் அவனவன் எடுத்துக் கொண்ட விஷ உணர்வுகள் அவர்களை இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலே மடிந்து பூதங்களாகவும் கணங்களாகவும் மாறி அதே மந்திரத்தைச் செய்தால் பிறருக்கு ஏவல் செய்து அவன் குடும்பத்தை அழிக்க இது பயன்படுகின்றது. ஆகவே, அவன் எதன் உணர்வை எடுத்தானோ அதன் வழியேதான் இயக்கப்படக்கூடிய நிலைகள் வருகின்றது. இன்றைய உலகில் நடக்கும் இதைப் போன்ற கொடுமையான தீமைகளிலிருந்து இனி நீங்கள் மீள வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்தல் வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி ஒரு பாதுகாப்புக் கவசமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வழி வாழுங்கள். எமது அருளாசிகள்.4 விஷத்தை முறிக்கக்கூடிய செடிகளின் வேர்களைக் காட்டினார் குருநாதர் – காட்டிற்குள் அனுபவம் அகஸ்தியனின் தாய் தந்தையர் பல கடுமையான விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாங்கள் வாழும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றனர். அதைப் பரப்பி வைத்தபின் யானையோ, பாம்போ தேளோ இவைகள் வராதபடி இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. இப்படிப் பல காலத்திற்கு முன்னாடி (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) புலனறிவால் ஒவ்வொரு மணத்தின் அறிவை அதனின் இயக்கத்தை அறிந்து கொண்டு மற்ற மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள குகைகளில் இருக்கப்படும் பொழுது இப்படித் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். மரம் செடி கொடிகளில் எல்லாம் விழுதுகள் உண்டு. விழுதுகளை எடுத்தால் அது இழுக்கும். இழுத்து அந்த மணத்தின் தன்மையை வீசும் தன்மை வருகின்றது. ஒரு பாம்புக்கு முன் ஒரு வேரைக் காட்டியவுடன் அப்படியே படமெடுப்பது நின்று விடுகின்றது. இதே மாதிரி யானை மிரட்டி என்ற ஒரு வேரைக் காட்டியவுடன் யானை விலகிச் செல்கின்றது. ஆகவே, இத்தகைய வேர்களைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளுக்கு முன் போட்டு வைத்திருப்பார்கள். செடியில் விழுது இருக்கும்போது இழுக்கும் தன்மை வரும். அந்தச் செடி இழுக்கின்ற மாதிரி இழுத்து அதன் வழியில் அதன் அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும். குகைப் பக்கம் இத்தகைய விழுதுகளைப் போட்டபின் அந்த மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ இவர்களைத் தாக்குவதில்லை. நிம்மதியாகத் தூங்குகின்றார்கள். ஏனென்றால் நம் குருநாதர் இதையெல்லாம் காட்டுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். கரடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கினறார். ஒரு குகை மேல் என்னை ஏறிப் படுக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் குருநாதர். அதே சமயத்தில் என் உடலில் ஒரு வேரைக் கட்டி வைத்திருக்கின்றார். ஆனால், அது எனக்குத் தெரியாது. என்ன வேர் என்றும் தெரியாது. “இதை இடுப்பில் கட்டிக் கொள்…, உனக்கு பந்தோபஸ்தாக இருக்கும்” என்றார். சரியான இருட்டு. நடந்த களைப்பு அதிகமாக இருந்ததால் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். பெரிய பாறையாக அது இருந்தது. நன்றாகத் தூங்கிவிட்டேன். என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர். தூங்கி எழுந்து பார்க்கின்றேன். “உர்ர்ர்…, உர்ர்ர்ர்..,” என்று சப்தம் வருகின்றது. பார்த்தால் ஒரு கரடி வருகின்றது. கரடியைப் பார்த்தவுடன் நல்ல வசமாகச் சிக்கிவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால், வெகு தூரத்திலிருந்து தன் இடத்திற்கு வருகின்றது. உறுமிக் கொண்டு வந்த கரடி பக்கத்தில் வந்தவுடன் “ஊ..,ம் ஹும்..,” என்று சப்தமிட்டு அந்தப் பக்கம் அப்படியே திரும்பி ஓடுகின்றது. உறுமிக் கொண்டு வந்த கரடி “என்ன..,” என்று தெரியாமல் அதுவாகத் திரும்பிக் கொண்டு ஓடுகின்றது. அப்புறம் விடிந்த பிற்பாடு குருநாதர் வருகின்றார். “நான் ஒரு அவசர வேலையாகப் போனேன்டா..,” என்கிறார் குருநாதர். இராத்திரி நன்றாகத் தூங்கினாயா? என்றார். தூங்கினேன், ஒரு கரடிச் சப்தம் கேட்டது முழித்துக் கொண்டேன் என்று சொன்னேன். அந்தக் கரடி இந்தப் பாறைக்குக் கீழ் தான் கூடு கட்டியிருக்கின்றது. தன் இருப்பிடத்திற்கு வந்திருக்கின்றது. குகைக்கு மேல் உள்ள பாறையில் தான் நீ தூங்கிக் கொண்டிருந்தாய். உன் மணத்தைச் சுவாசித்ததும் வந்த கரடி ஓடிவிட்டது என்றார் குருநாதர். “என் மணத்தைச் சுவாசித்ததும் ஓடிவிட்டதா..,?” என்று நான் கேட்டேன். உன் மணத்தை அல்ல, உன் இடுப்பில் கட்டியுள்ள வேரின் மணம் தான் இந்த வேலையைச் செய்தது என்றார். ஆனால், அந்த வேருக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது தெரியுமா..,? என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர். இந்தச் செடிக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது? அந்த வேருக்கு என்ன சக்தி உள்ளது? இந்தச் செடிகள் எப்படி உருவானது? இதற்குள் எது எது கலவையானது? கலவையாவதற்குச் சந்தர்ப்பம் என்ன? என்று இதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பார் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அதே மாதிரித்தான் நானும் உங்களிடம் கதையாகச் சொல்கின்றேன். ஆனால், நீங்கள் இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கக்கூடிய திறன் பெறவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் எனக்குச் சொன்ன மாதிரியே உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.5 பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர் இயற்கையின் நிலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அந்தச் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறி வருகின்றது என்ற நிலையை பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வந்தார் குருநாதர். இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்வது என்பதைத் தான் கேள்விக் குறி போட்டு ஒவ்வொரு நிலைகளையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார் குருநாதர். புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு. ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால், குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார். தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை என்ன..,? என்று பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது. இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது. முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார் என்று சொல்கின்றார். நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது. அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது. புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது. அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின் பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது. புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. அடிபட்டுவிட்டோம் என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது. மறுபடியும் பன்றி “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது. மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது. அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர். ஆக, ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும் அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார். அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது. இதே உணர்வுகள் தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அதன் அறிவாக வருகின்றது என்றார் குருநாதர். ஏனென்றால், தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது?” ஆகவே, அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.6 மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர் புலனறிவைப் (ஐம்புலன்கள்) பற்றி நன்கு அறிந்து கொண்டவர்கள் கடந்த கால நம் மூதாதையர்கள் என்று சொல்லலாம். அவர்கள் மனிதனானபின் இதையெல்லாம் தெளிவாக்கி இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்கிறார்கள்? தன்னைக் பாதுகாத்து கொள்வதற்காகப் பல தாவர இனங்களின் அறிவைத் தெரிந்து கொண்டு தன் அருகிலே அத்தகைய தாவரங்களைப் போட்டுக் கொள்கின்றனர். மணத்தால் நுகர்ந்துதான் மற்ற உயிரினங்கள் இரைக்குத் தேடிச் செல்கின்றது. அப்பொழுது இவர்கள் உறங்கும் போது நுகர்ந்து வந்தால் அப்புறம் அந்த உயிரினங்கள் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்றுவிடுகிறது. நான் ஒரு சமயம் ஒரு இடத்தில் படுத்திருந்தேன். நான் அலுங்காமல் படுத்திருந்தேன், நல்ல பாம்பு அங்கே வந்து படுத்திருக்கின்றது. நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். “நெளு நெளு” என்று இருந்தது. “என்னடா.., இது.., நெளு நெளு என்று இருக்கிறது?” தலையணை தான் போலிருக்கிறது என்று மறுபடியும் என்ன செய்தேன்? இந்தத் தலையணையை எடுத்து அது மேல் போட்டுக் கொண்டு மறுபடியும் படுத்துக் கொண்டேன். அடுத்து, “ஜிலு.., ஜிலு...,” என்று மறுபடியும் அதை நகர்த்திக் கொண்டு மறுபடியும் வருகின்றது. பாம்பு தன் உடலில் வெப்பத்திற்காக வேண்டி இதைப் பண்ணுகின்றது. அப்புறம் பார்த்தால் நெளு நெளு என்கிறது. “என்னடா இது.., மறுபடியும் நெளு நெளு என்று இருக்கின்றது” என்று நினைத்துக் கொண்டு எழுந்து விளைக்கைப் போட்டுப் பார்த்தால் – நல்ல பாம்பு. அப்புறம் என்ன செய்வது? அலறிவிட்டேன். அவ்வளவு தூரம் பாம்பு அது வந்தாலும் கூட என்னால் தெரிய முடியவில்லை. “சடார்...,” என்று வேகமாக நான் எழுந்தவுடன் என்ன செய்கிறது? நம்மை அடித்துவிடுவான் என்று “சுர் ர் ர்..,” என்று என்னைப் பார்த்துச் சீறுகிறது. “எப்படியோ போ.., சாமி” என்று சொல்லி விட்டுவிட்டேன். இந்த மாதிரி நேரத்தில் இதையெல்லாம் சொல்லி உதாரணமாகக் காட்டுகின்றார் குருநாதர். வெள்ளைப்பூண்டு வேண்டும் என்றார் குருநாதர். அந்த நேரம் வெள்ளைப் பூண்டிற்கு எங்கே போவது? அப்புறம் அடுத்த வீட்டில் போய் வாங்கி வந்தேன். இது அகமதாபாத்தில் நடந்த சம்பவம். அதை நசுக்கி இரண்டு மூலையில் போட்டவுடன் அதன் வாசனையைக் கண்டு அது குட் பை (GoodBye) போட்டு நகர்ந்து ஓடிவிட்டது. நான் அதைக் கொல்லவில்லை. குருநாதர் சொல்லி இருக்கிறார் வெள்ளைப்ப்பூண்டை நசுக்கிப் போட்டால் அதன் மணத்தை நுகர்ந்து அந்தப் பாம்பு ஓடிவிடும். பாம்பை நீ அடித்தால் அது மனிதன் ஆகிவிடும். பாம்பு உன்னைக் கடித்தால் நீ அதுவாகி விடுவாய். இந்த மாதிரி ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டியுள்ளார். 7 “தீமைகள் மறைய வேண்டும், உண்மைகள் வளரவேண்டும்” என்ற உணர்வுடன் செல் என்றார் குருநாதர் கால் நடையாக எம்மை (ஞானகுரு) நாடு முழுவதும் சுற்றச் செய்து அனுபவம் பெறுவதற்காக அனுப்பினார். ஒரு சமயம் குருநாதர் கயாவிற்குப் போகச் சொல்கிறார். அங்கே சென்றால் என்ன நடக்கிறது? உள்ளுக்கே நுழைந்தவுடன் தாடி வைத்திருக்கின்றவனையெல்லாம் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல ஒரு ஏழெட்டுப் பேரைக் கொன்றுவிட்டார்கள். குருநாதர் போகச் சொல்லும் நேரத்தில் இது நடக்கின்றது. ஏனென்றால், சாமியார் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்ற நிலையில் தாடி வைத்திருக்கின்றவர்கள் யாரைக் கண்டாலும் அடிக்கின்றார்கள். சாமியாராக வந்தவர்களையெல்லாம் பெரும் பகுதி அங்கே போலிஸ் ஸ்டேசனில் வைத்துள்ளார்கள். நான் சாதாரணமாக ஒரு துண்டை மட்டும் போட்டு என்னடா.., இந்த மாதிரி இருக்கின்றது என்று போய்க் கொண்டிருக்கிறேன். “ஏ மகராஜ்.., இதர் ஆவ், அவோஜி, அந்தர் ஆவ்..,” அப்படி என்கிறார்கள். போலிஸ் ஸ்டேசனுக்குள் கூப்பிடுகின்றார்கள். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு தப்பும் பண்ணவில்லையே.., என்னை எதற்காகக் கூப்பிடுகின்றீர்கள்? என்று அந்தப் போலிஸிடம் கேட்டேன். “சாமியார்..,” என்று கண்டாலே அடித்துக் கொன்று கொண்டிருக்கின்றார்கள், நீ செத்துப் போவாய் என்று சொல்கிறார்கள். நான் சாமியார் இல்லை. தாடி தான் வைத்திருக்கின்றேன், நான் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்தேன் என்றேன். நீ சாமியார் இல்லை என்று நினைக்கிறாய். ஆனால், உன் தாடியைப் பார்த்தவுடன் சாமியார் தான் என்று அடிப்பார்கள் என்று மறுபடியும் அந்தப் போலிஸ்காரர்கள் சொல்கிறார்கள். இது கயாவில் நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால் அப்பொழுது அங்கே போலிஸ் ஸ்ட்ரைக். அந்த பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அடிக்கடி இன பேதங்கள் உருவாகி குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் அநியாயமாகக் கொன்று கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி உணர்வலைகள் சென்றபின் இனம் புரியாத அந்த நிலைகளே வரும். ஒரு குழந்தையினுடைய நிலைகளை மாற்றுவதற்காக வேண்டி இன்னொரு இனத்தினுடைய குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகின்றார்கள். அப்பொழுது சாமியார் வேடம் போட்டு அதைச் செய்கின்றார்கள். அதனால் சாமியார் மாதிரி இருக்கிறவர்களையெல்லாம் அடிக்கின்றார்கள். இப்படியெல்லாம் சில நிலைகள் நடக்கின்றது. அந்த இடத்தில் எனக்குள் பயம் வருகின்றது. இவர்கள் சொன்னவுடன் முதலில் தைரியமாகப் போனேன். பின் பயம் வருகின்றது. அப்பொழுது குருநாதர் “நீ இந்த உடலுக்கு ஆசைப்படுகிறாயா..,?” என்று கேட்கின்றார். அந்த உடல் இருந்தால் தானே..,? இந்த உணர்வுகளை உள்ளுக்குள் கிளர்ந்தெழச் செய்து இந்த உடலுக்கு ஆசைப்படுகின்றாயா? என்று கேட்கிறார். இந்த உள் உணர்வுகளில் அவர் போதித்த உணர்வும் அங்கே நடக்கிற சமச்சாரமும் இரண்டும் இந்த ஆன்மாவில் பட்டு அந்த உணர்வுகள் இப்படி இயக்கமாகின்றது. அப்படி அதைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வால் கலக்கம் வருகின்றது. அப்படிப் பயம் வரும் அந்த நேரத்தில் குருவை நினைக்கச் செய்கின்றார். “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்ற இந்த உணர்வை நீ எடுத்துக் கொண்டு போ.., என்கிறார். ஏனென்றால், பயமான உணர்வுகளை எடுத்து அதிலே நாட்டம் செலுத்தினால் அந்த உணர்வுகள் அலைகளாக வரும். உன்னைப் பார்ப்பவருக்கெல்லாம் அதே அலை வரும். ஆக, நீ எதை நினைக்கின்றாயோ அவன் அந்தச் செயலுக்கே (உன்னைத் தாக்கும்) வருவான் என்றார் குருநாதர். அவர் சொன்ன முறைப்படி “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்று எண்ணிக் கொண்டு அப்புறம் நடந்தே சென்றேன். அங்கே அந்த ஊர்கள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பொழுது அந்த உண்மையினுடைய அலைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் பீகார் மாநிலத்தில் பயங்கர நிலைகள் நடக்கின்றது. வறட்சியும் ஜாஸ்தி, கலவரமும் ஜாஸ்தி, பழி தீர்க்கும் உணர்வும் ஜாஸ்தி. இது எப்படி? எதனால்? என்ற நிலைகளில் அன்றைய அரசர் காலத்தில் பதிவானது என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர். இதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் அங்கே சந்தர்ப்பம் பயமும் வருகின்றது, அந்த உணர்வும் வருகின்றது. இதைப் போன்ற தீமைகளை எப்படி நீக்குவது என்று அனுபவமாகக் காட்டியவுடன் பின் அங்கிருந்து பத்ரிநாத் போகச் சொன்னார் குருநாதர்.8 பிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத் தடுத்து “நல்லதை வளர்க்கும் சக்தி” கொடுக்கின்றோம் என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார். அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது? நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெறவேண்டும்? என்ற அனுபவத்தைக் கொடுத்தார் ஏனென்றால், இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட இயக்கப்பட்ட நஞ்சுகள் பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது. இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்? இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர். அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது. இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார். அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும். உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதுதான் அனுபவம். இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது. நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்துவிடுகின்றது. பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார். நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது. ஆகையினால், ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல், இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்? அவன் சும்மா இருக்கின்றான். நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. இவன் நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இப்படித்தான் இருக்கின்றது உலகம் என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டுத் தீமையான உணர்வுகளைப் பதிவு செய்த பின் இது தான் இயக்குகின்றது. நல்லதை இயக்கமுடியவில்லை. நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான். ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே, இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்? தீமைகளுக்கு மத்தியில் அமரப்படும் பொழுது உண்மையின் தன்மை உனக்குள் நீ அறிய முடியவில்லை. இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று வினா எழுப்பினார். துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். துருவ மகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றி அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார். அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று நீ பெற முடியும், மக்களையும் பெறச் செய்ய முடியும் என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார். இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெறமுடியும், பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.9 யாம் சித்தான புதிதில் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கச் செய்தார் குருநாதர் ஆரம்ப காலங்களில் ஒரு உடலில் நோயானால் “உடலுக்குள் என்ன நடக்கின்றது..,?” என்று யாராவது ஒருவரிடம் சொல்லி உடலுக்குள் என்ன தெரிகின்றது என்று பார்க்கச் சொல்வேன். வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளும் அதனால் ஏற்படும் வலியும் தெரியும், உணர முடியும். அப்பொழுது ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கிருமிகள் விலகுகின்றது, இந்த வலி எல்லாம் போய்விட்டது என்று சொல்வார்கள். அந்த நேரம் நான் சித்தான புதிது. பழனியில் நான் சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். கடை சர்ச்சுக்கு எதிர்த்தால் போல் இருந்தது. அது ஒரு கிறிஸ்தவருக்குச் சொந்தமான கடை. ஒரு சமயம், அவருக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. வேதனை அதிகமானவுடன் அப்பொழுது அவருடைய மகளைக் கூப்பிட்டு “உங்கள் அப்பா உடலுக்குள் நடப்பதைப் பார்..,” என்று பார்க்கச் சொன்னேன். வயிற்றுக்குள் கிருமிகள் என்ன செய்கின்றது? என்னென்ன புதுக் கிருமிகள் உருவாகின்றது, அது எப்படி வேலை செய்கின்றது? நான் சொல்லி அதற்கப்புறம் அவர் சுவாசிக்கும் பொழுது என்னவெல்லாம் செய்கின்றது? என்றெல்லாம் அந்தக் குழந்தை பார்க்கின்றது. ஏதோ ஒரு மருந்து உள்ளுக்குள் போவது தெரிகின்றது. மருந்து வாசனை வருகின்றது, அது வயிற்றுக்குள் போகின்றது, உள்ளுக்குள் மருந்து சென்றவுடன் வலி குறைகின்றது நல்லதாகிவிட்டது என்று பார்த்துச் சொல்கிறது அவரின் குழந்தை. இதற்கு முதலில், அவர் அப்பா இந்துக்களைக் கொண்டு வந்து சர்ச்சுக்கு முன்னால் வைத்திருக்கின்றாய் என்று பாதிரியார் திட்டப் போகின்றார் என்று சொல்லி என்னைக் கடையைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கப்புறம் அவர் கடையைக் காலி செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால், யாம் எல்லாவற்றையும் அனுபவரீதியில் தெரிந்து கொள்வதற்காக குருநாதர் இதையெல்லாம் செய்தார். ஆரம்பத்தில் இந்த மாதிரி நிறையச் சித்து வேலை எல்லாம் செய்யும்படி செய்தார் குருநாதர். அதற்கப்புறம் அந்தச் சைக்கிள் கடையே போய்விட்டது. அதிலே வேலையே பார்க்கவிடாதபடி செய்தார் குருநாதர். எல்லா வேலையும் போய்விட்டது. வயிற்று வலி, தலை வலி, பேய் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு என்னைத் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்காக கழட்டிப் போட்ட சைக்கிள்கள் எல்லாம் அனாதையாகக் கிடக்கின்றது. சைக்கிள் தொழிலையே நான் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. தொழிலையே செய்யவிடாமல் பண்ணிவிட்டார் குருநாதர். “உனக்கு இந்த வேலை இல்லை.., வேறு வேலை இருக்குடா..,” என்று சொல்கிறார் குருநாதர். ஏனென்றால், குருநாதர் எனக்கு இப்படித்தான் பழக்கத்தைக் கொடுத்தார். இப்படி மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் பேருண்மைகளையும் தீமைகளை நீக்கும் நிலைகளையும் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலையையும் குரு காட்டினார். ஆக, இந்த உடலுக்குப் பின் மனிதனான நாம் அடைய வேண்டிய நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம். ஆனால், அதையெல்லாம் உங்களிடம் சொல்லும் பொழுது இலேசாக விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றீர்கள். குருநாதர் செயற்கையாக பல இன்னல்களை எனக்கு ஏற்படுத்தினார். நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்குக் கஷ்டம் என்று வரும்பொழுதெல்லாம் அந்த அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.10 பாப்பம்பட்டியில் டெங்கு காய்ச்சலை நீக்கும்போது குருநாதர் கொடுத்த அனுபவம் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இருளெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக. அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த ஆற்றல்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது. அதை எடுத்துக் கற்றுக் கொள்ளடா.., என்றார் நமது குருநாதர். அதை எடுத்து எனக்குள் வளர்த்துக் கொண்டே இருக்கின்றேன். எடுத்து வளர்த்தாலும் குருநாதர் எம்மிடம் ஒன்று சொன்னார். அதாவது. நீ எல்லாம் நல்லதைச் சொல்கிறாய். உன்னைச் சந்திக்க வருபவர்கள் எல்லோரும் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சொல்வார்களே.., நீ அப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார் குருநாதர். உனக்கு இவ்வளவு பெரிய சக்தி கொடுக்கிறேன், ஆனால் இதை நீ எப்படிக் காப்பாற்றப் போகிறாய்? இன்று ஒரு நூறு பேருக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது அவர்களுடைய உணர்வை நீ கவர்ந்தால் என்ன ஆகும்? இதை எனக்கு அனுபவமாகவே காட்டினார் குரு. பழனிக்கு அருகில் பாப்பம்பட்டி என்று ஒரு ஊர். அப்பொழுது அந்த ஊர் முழுவதும் “டிங்கி” காய்ச்சல் பரவி இருந்தது. அந்த நோயின் விஷத்தன்மையால் மஞ்சளாக வாந்தி எடுப்பார்கள். அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். அவர்களால் நடக்கவும் முடியாது, ஒன்றும் செய்ய முடியாது. இந்த வேதனையை அவர்களால் சகிக்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் குருநாதர் என்ன செய்தார்?. அவர்களுக்கெல்லாம் “விபூதியை நீ சொல்லிக் கொடுடா.., ஆசீர்வாதம் செய்து கொடு” என்றார். அந்தச் சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவுடனே எல்லோரும் நன்றாக ஆனது.., நோய் போய்விட்டது.., நல்லதாகிவிட்டது.., என்று சொல்கிறார்கள். அதற்கு முதலில் டாக்டர்களிடம் சென்று மாதக்கணக்கில் பார்க்கிறார்கள், ஊசி மருந்து எல்லாம் போட்டும் அவர்களால் முடியவில்லை. ஆனால், இந்த விபூதியைக் கொடுத்தவுடன் எல்லோருக்கும் வலி குறைந்து விட்டது உடல் நன்றாக ஆனது. அடுத்து பார்த்தோம் என்றால் இதைக் கேள்விப்பட்டு பக்கத்துக் கிராமத்திலிருந்து ஏராளமான பேர் வருகின்றார்கள். இது நடந்த நிகழ்ச்சி. அவர்களுக்கும் கொடுத்தவுடன் நன்றாக ஆனது. கடைசியில் என்ன ஆனது? எனக்கே வலி வர ஆரம்பித்துவிட்டது. என்னதான் தடுத்தாலும் அவர்கள் எல்லோரும் சொல்லச் சொல்ல எனக்கு வலி ஆரம்பித்துவிட்டது. வருபவர்களிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.., எனக்கு உடல் நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லிக் கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால், அதை அவர்கள் எங்கே கேட்கிறார்கள்? என்னால் நடக்க முடியவில்லை, எழுந்து நிற்க முடியவில்லை என்று தான் கேட்கின்றார்கள். என் காதில் இது விழுகின்றது. என் கண் அவர்களைப் பார்க்கின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் சுவாசிக்கின்றது. என் உயிரில் படுகின்றது. எனக்கு அந்தச் சக்தி வைத்துத் துடைத்துத் துடைத்துப் போக்கிப் பார்த்தேன் முடியவில்லை. அப்பொழுது குருநாதர் இங்கே பழனியில் இருந்தார். “டேய்.., உடனே கிளம்பி வாடா” என்றார் குருநாதர். நான் உன்னைச் செய்யச் சொன்னது என்ன? நீ செய்வது என்ன? என்கிறார். ஆக, அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆனது. எனக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. அப்புறம் குருநாதரிடம் புறப்பட்டுச் சென்றேன். போனவுடன் அவர் என்னை மாற்றி மறுபடியும் போடா என்றார். நீ போய்ச் சொல் என்றார். அப்புறம் வந்தவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் நன்றாக ஆனது. நல்லதாக ஆக வேண்டும் என்றுதான் வருகின்றார்கள். ஆனால், அவர்களை மாற்றிக் கொள்ள முடிகிறதா என்றால் இல்லை. இந்த மாதிரிச் சில நிலைகள் அவர்களுக்கு. எமக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர். தீமைகள் எப்படி வருகின்றது? தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்11 ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம் ஒரு சமயம் குருநாதர் என்னை வயல் காட்டிற்குள் கூட்டிக் கொண்டு செல்கின்றார். எங்கெயோ ஜல்லிக்கட்டு நடத்தியிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. அந்தப் பக்கமாக ஓடி வருகின்றது ஒரு மாடு. இது வந்தவுடன் “அதைப் பிடிடா..,” என்றார் குருநாதர். அதற்குக் “குசும்பைப் பாருடா..,” என்கிறார். “சாமி.., அது நம்மைத் தூக்கி வீசிவிடும்..,” என்றேன் நான். அது என்னைத் துரத்த ஆரம்பித்தது. நான் ஓட ஆரம்பித்துவிட்டேன். என்னை விடமாட்டேன் என்கிறது, துரத்திக் கொண்டே வருகின்றது அந்தக் காளை. வந்தவுடன் நான் இப்படி அப்படி என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அது ஓடி வந்து என்னை விரட்டுவதைப் பார்த்தால் “புஷ்.., புஷ்..,” என்று வருகின்றது. எங்கேயோ ஜல்லிக்கட்டு விட்டிருக்கின்றார்கள். அது இங்கே தப்பி வந்திருக்கின்றது. என்னை இப்படியெல்லம் விரட்டுகின்றது. ஒரு கினற்றுக்குள் “ஜங்…,” என்று குதித்துவிட்டேன். இதை விட்டால் வேறு வழியில்லை. கினற்றுக்குள் குதித்தவுடன் குருநாதர் என்ன செய்தார்? “ஏய்.., இங்கே வா..,” என்கிறார். யாரை? அந்த மாட்டைக் கூப்பிடுகின்றார். “இங்கே நில்..,” என்கிறார். அவன் வெளியில் வருவான் “பிடித்துக் கொள்..,” என்கிறார். எனக்கு “எப்படி இருக்கும்” என்று பார்த்துக் கொள்ளுங்கள். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எல்லாச் சக்திகளையும் கொடுத்தார். நான் அவர்களுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பல பேர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். குருநாதர் என்னைப் பல வகையிலும் சிரமப்படுத்தித்தான் பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார். அதில் தீமை எப்படி வருகின்றது? பயம் எப்படி வருகின்றது? அந்த உணர்வுகள் எல்லாம் உன் உடலுக்குள் சென்றால் உனக்குள் என்ன நடக்கின்றது? அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகள் எப்படி உனக்கு வருகின்றது? அப்பொழுது தப்பிக்க வேண்டும் என்றால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? பயத்தால் உன் உடலுக்குள் சென்ற அந்தத் தீமையான உணர்வுகள் உன் உடலுக்குள் விளையாது அதை எப்படிச் செயலிழக்க வைக்க வேண்டும்? என்று பல உண்மைகளை எனக்குள் நடத்திக் காட்டினார். துருவ மகரிஷிகளின் உணர்வை நீ பருகினால் உனக்குள் அறியாது சேர்ந்த அந்தத் தீய உணர்வுகள் செயலிழக்கும் என்று அதை நீ எப்படிக் கவர வேண்டும் என்ற மார்க்கத்தைக் காட்டினார். அப்படி எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தத் தீமையை வென்ற உணர்வுகளைத்தான் உபதேச வாயிலாகத் உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அதைச் சுவாசித்தால் உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்கே குருநாதர் எனக்குக் கொடுத்த அந்த அனுபவங்களைச் சொல்லி வருகின்றோம்.12 குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம் குருநாதர் எம்மை இமயமலையில் கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன பாதையில் போனேன். பார்த்தால் ஒரு பட்டாளமே படையே அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள். (நான் அங்கே போய்விட்டு வந்தபின் தான் பேப்பரில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்) ஆக, அந்தச் சரீரங்கள் எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது. அதைப் பார்த்தவுடன் ஆசையும் வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது. ஏனென்றால், குருநாதர் இந்தப் பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார். இரண்டு நகையை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி என்னுடைய உணர்வுகள் சொல்கிறது. ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு நகைகள் இருக்கின்றது. அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப் பார்த்தால் நேபாளிகள், சைனீஸ் மாதிரி அந்த அரச வம்சமாகத் தெரிகின்றது. குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து) இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது. ஏனென்றால், குருநாதர் பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு வரும் அல்லவா என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது. எடுப்பதா.., வேண்டாமா..,? என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது “நிஜமாகத்தான் இவர்கள் படுத்திருக்கின்றார்களா..,?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா.., என்ற எண்ணம் வந்தது. “இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்.., இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன். நான் முதலில் வந்த பாதை அந்தப் பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே வந்தேன். வரும் பொழுது இந்திய எல்லையில் இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். “பாருடா…, உன்னைப் பார்க்கின்றான் பாருடா..,” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர் வந்து சேர்ந்தேன். ஏனென்றால், குருநாதர் எமக்கு இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார். குருநாதர் சக்தி கொடுக்கிறார் என்றால் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம் என்ற நிலையில் கொடுத்துள்ளார். நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்? வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத் தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதே சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும் என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதைப் போன்று தான் நம் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். ஆக, இதை எந்த வழியில்? என்ற வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார். ஏனென்றால், மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது? முதலில் இதை அழித்துப் பழக வேண்டும். அந்த மெய் ஒளியை வளர்த்துப் பழக வேண்டும். இமயமலையில் அந்த இடத்தில் வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக வேண்டும். கஷ்டமோ, நஷ்டமோ, மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம். அடுத்த நிமிடம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். “அந்தச் சக்தியைத் தான்” உங்களைப் பெறச் செய்கின்றோம். அவர்களில் ஒருவர் நமக்குக் கெடுதல் செய்கிறார் என்றால் “தொலைந்து போகட்டும்..,” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள். ஆனால், தொலைந்து போக வேண்டும் என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது. அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும் கெடுகின்றது. ஆனால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்கு கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும். இப்படிச் செய்தால் இது நமக்கு நன்மை பயக்கும். ஒரு போக்கிரி வருகின்றான், நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்? ஏனென்றால், நாம் ஒரு கடுமையான ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது. நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான், அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான் அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம். அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது. இங்கே விளைந்த பிற்பாடுதான் அங்கே போகின்றது. ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளை களைகளை நீக்க வேண்டும். குருநாதர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பல அனுபவங்களைக் கொடுத்தார். பல சிரமங்களை ஏற்படுத்தினார். அது எவ்வாறு இயக்குகின்றது அதிலிருந்து மீண்டிடும் மார்க்கம் என்ன? என்பதையும் உணர்த்தினார். தீமைகளிலிருந்து என்னை மீட்டிடவும் செய்தார். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை பெறும்படியும் செய்தார். குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையில்தான் இதை உபதேசித்து வருகின்றோம்.13 குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர் கடவுளைக் காண வேண்டும், கடவுளைக் காணத் தவமிருக்கப் போகிறேன் என்று இந்த பூமியில் எத்தனையோ பேர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு எங்கொங்கோ அலைந்து எத்தனையோ வழிகளில் முயற்சித்தவர்கள் பலருண்டு. அதே சமயத்தில் இந்த உடலில் 1000 வருடம் வாழவேண்டும் என்ற நிலையில் சென்றவர்கள் புற நிலையை நுகராது அடங்கலாம். இப்படி அடைப்பட்டவர்கள் எத்தனையோ பேர் வள்ளி மலை, திருத்தணி மலை, பழனி மலை, திருப்பதி மலை இங்குள்ள குகைகளிலும், மற்றும் இமயமலைச் சாரலிலும் எத்தனையோ பேர் அடங்கியுள்ளார்கள். ஆக, எப்படிப்பட்ட நிலையில் அவர்கள் உள்ளார்கள்? என்று எமது குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார். உடல் சிறுத்த நிலையில் ஆனால் உணர்வுகள் ஒளியான நிலையில் வெளியில் செல்ல முடியாமல் “ஓம்… நமசிவாய…,” என்று சொல்லிக் கொண்டும், “ஓம்… நமோ நாராயணா…,” என்று சொல்லிக் கொண்டும் உள்ளார்கள். குகைக்குள் அடைப்பட்டது போலத் தான் உள்ளார்கள். ஆனால், அந்தப் பகுதியில் வீடு, மற்ற ஏதாவது கட்ட வேண்டும் என்ற நிலையில் அந்தப் பாறைகளை இடிததால் அந்த அதிர்வினால் உடலை விட்டு வெளி வரும் ஆன்மா இடித்தவர் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. குகைக்குள் அடைப்பட்டிருந்த ஆன்மாவின் நிலைக்கும் உடலுடன் இருக்கும் ஆன்மாவின் நிலைக்கும் ஏற்காத நிலை ஆகும்போது போர் நிலையாகி விடுகிறது. அங்கே இருள் சூழும் நிலையே உருவாகிறது. பிறவியில்லா நிலை அடைய முடியாது. மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் வர முடியும். எந்த ஆண்டவனையும் அடைய முடியாது. ஆனால், வேகா நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அது அழியாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்ற நிலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பது. நம் பூமியில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாய் கருவில் பெற்ற சக்தியால் விண்ணின் ஆற்றலை நுகர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான். துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்ந்தார்களோ அவர்களும் இன்று அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணையப்பட்டு அதிலே எண்ணிலடங்காதோர் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளார்கள். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நான் (ஞானகுரு) அறிந்தேன், உணர்ந்தேன். துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் ஆற்றல்களைப் பெற்றேன். எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட அந்தச் சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கிறேன். கணவன் மனைவி நீங்கள் இருவரும் உங்களுக்குள் இதை வளர்த்தால் சொர்க்கம் என்ற நிலையில் நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும். 14 “விண் செல்லும் ஆற்றலையும் - விண் செலுத்தும் ஆற்றலையும்” 1000 வருடம் தவமிருந்த ஆன்மா மூலம் பெறச் செய்தார் குருநாதர் குருநாதர் எம்மை ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார். போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன். உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர். அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாக படர்ந்து இருக்கின்றது. பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது. அங்கே போய் உட்காருடா என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். திடீரென்று தண்ணீர் வருகிறது. வேகமாக வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது. வேறு வழி இல்லை. தண்ணீர் வர வர வர வர அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன். மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும் என்ற சந்தேகமும் வருகின்றது. பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்..,” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை, குதித்தேன். எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால், ரிஷிகேசத்தில் இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை. அங்கே மரம் இருந்தது பாருங்கள். இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது. “ஓ….ம்.., நமச்சிவாய.., ஓ…,ம்…, நமச்சிவாய..,” இதே சொல் கேட்கிறது. “ஓ..,ம்..,” என்று அந்தத் “தொனியே..,” சப்தம் அழகாகக் கேட்கின்றது. ஓம் நமச்சிவாய என்று சொல்லி தத்துவப்படி தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது. இந்த மாதிரி அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர். “நீ அதைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார். சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது. முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டுகின்றார். ஏனென்றால், அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்.,” என்றார் குருநாதர். அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர். அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால், இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது. உள்ளுக்குள் இருந்து “ஒளி..,” அப்படியே வீசுகின்றது, உள்ளே தீபம், விளக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்..,” என்று அடிக்கின்றது. அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார். போகும் இடம் தெரியவில்லை. அப்புறம்தான் இதை எண்ணி குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி இந்த மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக “அந்த இடத்தைக் காட்டுவதற்காக” இந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றார். அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து அதில் போய் ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த ஆன்மா பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர். எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான் இந்த அலைகளை (தீமைகளை) மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது. குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார். எதன் ரூபமாக? இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்..,” என்று சொல்கின்றார் குருநாதர். இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்..,” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார். அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார். மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார். அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால், இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது. அவர் “எதைப் பெறவேண்டும்..,” என்று எண்ணினாரோ அங்கே பெறவேண்டும் என்று குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும், “என்றும் ஒளியின் சரீரம் அவர் பெறவேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன். அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராகப் போகின்றது. எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”. அப்பொழுது என் வாழ்க்கையில் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர். இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்குக் கரைகின்றது. அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர். நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது. ஆனால், இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால், போகும் பாதை இல்லை. அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன் என்றார் குருநாதர். அங்கே ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும். அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெறவேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு, எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர். இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார். அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்தும் நிலையும் தெரியாது, ஒன்றும் தெரியாது. ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா. குருநாதருடைய பாதை சென்றாலும் கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து” மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும். அவர்கள் விண் சென்றால் இதனின் உணர்வு கொண்டு நம்முடைய எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்கின்றது. அதனின் துணை கொண்டு மற்றவர்களையும் விண் செலுத்த முடியும். பிறவா நிலை என்ற நிலையை எல்லோரையும் அடையச் செய்ய முடியும். இதைத்தான் அந்த இடத்தில் ரிஷிகேசத்தில் எனக்கு (ஞானகுரு) உணர்த்திக் காட்டுகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் பிறவா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெற எமது அருளாசிகள். ","image":"https://d2wuvg8krwnvon.cloudfront.net/media/user_space/fe95c7a479ab/textpage/text_1543414360_8344.jpg","video":"","videoUrl":"","videoUrlOriginal":"","fileType":"image","share":1,"copy":0,"customVideoUrl":"","customVideoUrlThumbImage":""}],"pageIdentifire":"textpage_1542532617112_23","pageId":"textpage","pageUrl":"textpage_1542532617112_23","folderIdentifire":"folder_1544281322989_71","folderId":"folder","folderUrl":"folder_1544281322989_71","iapStatus":false,"pageKey":{"folderKey":{"pageIdentifierBecon":"textpage_1542532617112_23","pageNewid":"குருவின் அனுபவங்கள்","pageUrl":"textpage_1542532617112_23","pageid":"textpage","premium":0,"webIconName":"https://api.appexecutable.com/pageTheme/imglist/author-textpage.jpg","iapStatus":false},"autoLogin":"NO","pageIdentifierBecon":"folder_1544281322989_71","pageNewid":"ஈஸ்வரபட்டர் - ஞானகுரு","pageUrl":"folder_1544281322989_71","pageid":"folder","premium":0,"webIconName":"https://d2wuvg8krwnvon.cloudfront.net/media/user_space/fe95c7a479ab/pageicon/web/icon_USR_pageicon_1544623918_4146.jpg","iapStatus":false},"appid":"fe95c7a479ab","config":{"appName":"maharishieswarapattar.com","appPwa":0,"deviceId":"20","device":"desktop","profileImage":"/static/images/user-pic.png","email":null,"userid":null,"geolocation":{"latitude":0,"longitude":0},"token":"77167ea2864443ff501845715c01edbd6f95fece2b84f03f1d51707b68b900a98d1206a748468db612db7c1196033802158972cdd1ce06b81474cb788aa4421298f13708210194c475687be6106a3b84"},"deviceId":"20"},"match":{"folder":"folder_1544281322989_71","page":"textpage_1542532617112_23","hostname":"maharishieswarapattar.com"}}},"page":"/category","query":{"page":"folder_1544281322989_71","category":"textpage_1542532617112_23"},"buildId":"1234567890","dynamicBuildId":false,"runtimeConfig":{"buildId":"1234567890","webservice":"https://api.appexecutable.com/webservices/V2PWA/","reseller":"https://api.appexecutable.com","rssURL":"https://api.appexecutable.com/webservices/V2PWA/ApiManager/ExternalApi.php","bucket":"https://d2wuvg8krwnvon.cloudfront.net","version":0}} ["/_next/static/runtime/webpack-796a5e67c67edb0a6c8d.js","/_next/static/chunks/commons.c5da1480cf7300142d19.js","/_next/static/runtime/main-c1a304b941c7ffed5756.js"]