புருவ மத்தியின் சூட்சமம் (இரகசியம்)

பொருளடக்கம்:-
1. பிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்றது?
2. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்
3. “ஒளியாக மின்னிக் கொண்டிருக்கும் நம் உயிர்” உடலை எப்படி உருவாக்குகின்றது? ஜீவ அணுக்களை எப்படி உருவாகின்றது?
4. புருவ மத்தியின் இரகசியம் என்ன?
5. “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” – நம் உயிரின் வேலை என்ன என்பதை அறிந்திருக்கின்றோமா…?
6. உயிரின் வேலை என்ன? தன்னைத்தான் அறிதல்
7. “உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?
8. பல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி அதை இங்கிருந்து நுண்ணிய நிலைகளில் இயக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மனிதன் தன்னைப் (இயக்கும் உயிரைப்) பற்றி அறிந்திருக்கின்றானா…?
9. ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! – என் நினைவில் எப்பொழுதும் நீ தான் வர வேண்டும் ஈஸ்வரா…!
10. “ஒ… …ம்” – உயிரின் ஆற்றலை (பிரணவ சக்தியை) நாம் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓம்” போட்டுள்ளார்கள் – நம் உயிரின் ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!
11. உயிரை நாம் ஏன் வணங்க வேண்டும்? உயிரை எப்படி வணங்க வேண்டும்… மதிக்க வேண்டும்…?
12. மனிதனான பின் ஈசனாக இருந்து உருவாக்கிய “அவனை மறந்து” தவறு செய்தால் நரக வேதனையை அனுபவிக்க நேரும் – யாரும் தப்ப முடியாது
13. “ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்
14. எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்” நம் உயிரான ஈசன் தான்
15. “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எல்லோரும் சேர்ந்து “அடிக்கடி” சொல்லச் சொல்கிறோம் ஏன்?
16. சாமியிடம் என்னமோ பெரிய சக்தி இருக்கின்றது என்று என்னிடம் கேட்கின்றீர்கள் – பதிலாக உயிரிடம் கேட்டுப் பழகுங்கள் “உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!
17. “எந்தத் தீமை வந்தாலும் வராது தடுக்க வேண்டும்… அதை நுகராதே…!” என்று உயிரான ஈசனிடம் டெலிபோன் செய்யும் (உயிரிடம் சொல்லித் தடுக்கும்) பயிற்சிக்கு நாம் வர வேண்டும்
18. நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனிடம் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒப்படைத்தல் வேண்டும் – தீமையைப் பிளக்கும் “நரசிம்மா”
19. தீமை செய்யும் அணுக்கள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? உயிர் எப்படி அதை வளர்க்கின்றது…? – தெளிவான விளக்கம்
20. உயிர் தாயாக இருந்து உருவான அணுக்களுக்கு அதனதன் நிலைக்கொப்ப உணவு கொடுத்து வளர்க்கின்றது, காக்கின்றது
21. உயிரில் மோதும் உணர்வுகளில் கவனம் தேவை…! ஏனென்றால் உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
22. காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் “ஆண்டவன் மெச்சி… நமக்குச் செய்வான்” என்று தான் இருக்கின்றோம் – விளக்கம்
23. காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்
24. “குண்டலினி யோகா”
25. எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!
26. கண்ணின் நினைவு கொண்டு புருவ மத்தியில் ஆணையிட்டால் சேனாதிபதி… “கார்த்திகேயா”
27. “கண்ணுக்குண்டான சக்தி…” உயிருக்கு எப்படி உறுதுணையாக வருகின்றது
28. “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகளை “மறைக்க…” வேண்டும் – மிகவும் முக்கியம்
29. பிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ மத்தியில்” தடுக்கும் பழக்கத்திற்கு வரவேண்டும்
30. குருக்ஷேத்திரப்போர் நடத்துங்கள்…!
31. நம் உயிரான நெருப்புக்குள் செய்ய வேண்டிய யாகம்
32. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
33. ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நொடிக்குள் இந்தப் பயிற்சியின் மூலம் தீமைகளை உங்களால் அகற்ற முடியும் – “உயிரின் இயக்கத்தை அனுபவபூர்வமாக உணருங்கள்”
34. தியானம் செய்யும் பொழுது “துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் புருவ மத்தியில் மோதினால்” குறு குறுப்பும்… ஒளியும்… தெரியும்
35. கண்ணின் நினைவு கொண்டு… துருவ நட்சத்திரத்தினை எண்ணி உயிரின் காந்தத்தால் ஈர்க்கப்படும் பொழுது “புருவ மத்தியில் வெளிச்சங்கள்…” வருவதைக் காணலாம்
36. நம் உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை என்ன? “உயிரின் துடிப்பினைக் கூட்டி” ஆற்றல் மிக்க சக்திகளை நாம் எப்படிப் பெறுவது?
37. “கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை
38. மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை... “உயிரைப் பற்றிக் கொண்டான்...!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை
39. மூஷிக வாகனா – விண்ணின் ஆற்றலைப் பெறும் “உயிர் வழி சுவாசம்”
40. சொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்?
41. “அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்
42. “உயிரைத் தாயாகவும்… கடவுளாகவும்… ஆண்டவனாகவும்… எண்ணித்தான்” மகா மகரிஷிகள் அனைவரும் விண்ணுலகம் சென்றுள்ளார்கள்
43. உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”
44. நமக்குள் எந்த உணர்வு ஆழமாகப் பதிவாகின்றதோ அந்த உணர்வு தான் நம்மை இயக்கும் – மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கினால் மகரிஷியாக ஆவோம்…!
45. “நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்
1. பிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்றது?
எந்த ஒரு அணுத் தன்மையை எடுத்துக் கொண்டாலும் மூன்று நிலைதான் வெப்பம் காந்தம் விஷம். அதே போல உயிரணுவின் தன்மை வரப்படும் பொழுது மூன்று நிலை. ரேவதி நட்சத்திரம் பெண் பால் தன்மை கொண்டது. ஒரு உயிரணுவிற்குள் ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகரித்திருந்தால் பெண்பாலாக உருவாக்கும் தன்மை வருகின்றது.
கார்த்திகை நட்சத்திரத்தின் விகிதாச்சாரம் ஒரு உயிரணுவிற்குள் அதிகமாக இருந்தால் ஆண் பாலை உருவாக்கும் நிலை வருகின்றது. இப்படி 27 நட்சத்திரங்களும் வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.
பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது. உயிரணு ஒன்றுக்குள் ஒன்று துடிப்பாகப்படும் பொழுது இந்தத் துடிப்பின் தன்மை அடைபட்டு அதனால் மோதும் தன்மையும் இதிலே ஏற்படும் நிலைகள் ஈர்க்கும் தன்மை வரப்படும் பொழுது தனக்குள் இழுத்து ஒன்றை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
இப்படி உருவானது தான் உயிர். இதைத்தான் நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றுகின்றான் என்று காட்டப்பட்டுள்ளது.
சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ... ...கம்”. அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து தனக்குள் இழுத்து “கம்...” - “சோ... ...கம்”. விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.
பூமியின் நாதம் “ஓ...ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும். நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ...ஓஒஓ...ஓஒஓம்...ம்...ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.
அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.
அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது. மற்ற கோ\ள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.
இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும் வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.
1. பிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்றது?
2. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்
3. “ஒளியாக மின்னிக் கொண்டிருக்கும் நம் உயிர்” உடலை எப்படி உருவாக்குகின்றது? ஜீவ அணுக்களை எப்படி உருவாகின்றது?
4. புருவ மத்தியின் இரகசியம் என்ன?
5. “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” – நம் உயிரின் வேலை என்ன என்பதை அறிந்திருக்கின்றோமா…?
6. உயிரின் வேலை என்ன? தன்னைத்தான் அறிதல்
7. “உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?
8. பல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி அதை இங்கிருந்து நுண்ணிய நிலைகளில் இயக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மனிதன் தன்னைப் (இயக்கும் உயிரைப்) பற்றி அறிந்திருக்கின்றானா…?
9. ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! – என் நினைவில் எப்பொழுதும் நீ தான் வர வேண்டும் ஈஸ்வரா…!
10. “ஒ… …ம்” – உயிரின் ஆற்றலை (பிரணவ சக்தியை) நாம் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓம்” போட்டுள்ளார்கள் – நம் உயிரின் ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!
11. உயிரை நாம் ஏன் வணங்க வேண்டும்? உயிரை எப்படி வணங்க வேண்டும்… மதிக்க வேண்டும்…?
12. மனிதனான பின் ஈசனாக இருந்து உருவாக்கிய “அவனை மறந்து” தவறு செய்தால் நரக வேதனையை அனுபவிக்க நேரும் – யாரும் தப்ப முடியாது
13. “ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்
14. எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்” நம் உயிரான ஈசன் தான்
15. “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எல்லோரும் சேர்ந்து “அடிக்கடி” சொல்லச் சொல்கிறோம் ஏன்?
16. சாமியிடம் என்னமோ பெரிய சக்தி இருக்கின்றது என்று என்னிடம் கேட்கின்றீர்கள் – பதிலாக உயிரிடம் கேட்டுப் பழகுங்கள் “உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!
17. “எந்தத் தீமை வந்தாலும் வராது தடுக்க வேண்டும்… அதை நுகராதே…!” என்று உயிரான ஈசனிடம் டெலிபோன் செய்யும் (உயிரிடம் சொல்லித் தடுக்கும்) பயிற்சிக்கு நாம் வர வேண்டும்
18. நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனிடம் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒப்படைத்தல் வேண்டும் – தீமையைப் பிளக்கும் “நரசிம்மா”
19. தீமை செய்யும் அணுக்கள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? உயிர் எப்படி அதை வளர்க்கின்றது…? – தெளிவான விளக்கம்
20. உயிர் தாயாக இருந்து உருவான அணுக்களுக்கு அதனதன் நிலைக்கொப்ப உணவு கொடுத்து வளர்க்கின்றது, காக்கின்றது
21. உயிரில் மோதும் உணர்வுகளில் கவனம் தேவை…! ஏனென்றால் உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
22. காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் “ஆண்டவன் மெச்சி… நமக்குச் செய்வான்” என்று தான் இருக்கின்றோம் – விளக்கம்
23. காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்
24. “குண்டலினி யோகா”
25. எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!
26. கண்ணின் நினைவு கொண்டு புருவ மத்தியில் ஆணையிட்டால் சேனாதிபதி… “கார்த்திகேயா”
27. “கண்ணுக்குண்டான சக்தி…” உயிருக்கு எப்படி உறுதுணையாக வருகின்றது
28. “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகளை “மறைக்க…” வேண்டும் – மிகவும் முக்கியம்
29. பிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ மத்தியில்” தடுக்கும் பழக்கத்திற்கு வரவேண்டும்
30. குருக்ஷேத்திரப்போர் நடத்துங்கள்…!
31. நம் உயிரான நெருப்புக்குள் செய்ய வேண்டிய யாகம்
32. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
33. ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நொடிக்குள் இந்தப் பயிற்சியின் மூலம் தீமைகளை உங்களால் அகற்ற முடியும் – “உயிரின் இயக்கத்தை அனுபவபூர்வமாக உணருங்கள்”
34. தியானம் செய்யும் பொழுது “துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் புருவ மத்தியில் மோதினால்” குறு குறுப்பும்… ஒளியும்… தெரியும்
35. கண்ணின் நினைவு கொண்டு… துருவ நட்சத்திரத்தினை எண்ணி உயிரின் காந்தத்தால் ஈர்க்கப்படும் பொழுது “புருவ மத்தியில் வெளிச்சங்கள்…” வருவதைக் காணலாம்
36. நம் உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை என்ன? “உயிரின் துடிப்பினைக் கூட்டி” ஆற்றல் மிக்க சக்திகளை நாம் எப்படிப் பெறுவது?
37. “கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை
38. மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை... “உயிரைப் பற்றிக் கொண்டான்...!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை
39. மூஷிக வாகனா – விண்ணின் ஆற்றலைப் பெறும் “உயிர் வழி சுவாசம்”
40. சொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்?
41. “அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்
42. “உயிரைத் தாயாகவும்… கடவுளாகவும்… ஆண்டவனாகவும்… எண்ணித்தான்” மகா மகரிஷிகள் அனைவரும் விண்ணுலகம் சென்றுள்ளார்கள்
43. உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”
44. நமக்குள் எந்த உணர்வு ஆழமாகப் பதிவாகின்றதோ அந்த உணர்வு தான் நம்மை இயக்கும் – மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கினால் மகரிஷியாக ஆவோம்…!
45. “நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்
1. பிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்றது?
எந்த ஒரு அணுத் தன்மையை எடுத்துக் கொண்டாலும் மூன்று நிலைதான் வெப்பம் காந்தம் விஷம். அதே போல உயிரணுவின் தன்மை வரப்படும் பொழுது மூன்று நிலை. ரேவதி நட்சத்திரம் பெண் பால் தன்மை கொண்டது. ஒரு உயிரணுவிற்குள் ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகரித்திருந்தால் பெண்பாலாக உருவாக்கும் தன்மை வருகின்றது.
கார்த்திகை நட்சத்திரத்தின் விகிதாச்சாரம் ஒரு உயிரணுவிற்குள் அதிகமாக இருந்தால் ஆண் பாலை உருவாக்கும் நிலை வருகின்றது. இப்படி 27 நட்சத்திரங்களும் வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.
பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது. உயிரணு ஒன்றுக்குள் ஒன்று துடிப்பாகப்படும் பொழுது இந்தத் துடிப்பின் தன்மை அடைபட்டு அதனால் மோதும் தன்மையும் இதிலே ஏற்படும் நிலைகள் ஈர்க்கும் தன்மை வரப்படும் பொழுது தனக்குள் இழுத்து ஒன்றை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
இப்படி உருவானது தான் உயிர். இதைத்தான் நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றுகின்றான் என்று காட்டப்பட்டுள்ளது.
சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ... ...கம்”. அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து தனக்குள் இழுத்து “கம்...” - “சோ... ...கம்”. விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.
பூமியின் நாதம் “ஓ...ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும். நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ...ஓஒஓ...ஓஒஓம்...ம்...ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.
அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.
அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது. மற்ற கோ\ள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.
இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும் வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.
2. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் இன்னென்ன குணங்கள் கொண்டது என்று ஞானிகள் கண்டுணர்ந்துள்ளார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் சுழன்று வரப்படும் போது ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அது ஒத்து வராது.
மனிதர்கள் நாமும் ஒரு எண்ணம் கொண்டவர் இன்னொரு எண்ணம் கொண்டவருடன் ஒருவருக்கொருவர் சேர்வதில்லை. அதைப் போன்று தான் ஒரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் இன்னொரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் ஒன்று சேராது.
கார்த்திகை நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் கொண்டு ஒரு தாவர இனத்திற்குள் தன் உணர்வின் சக்தியை இயக்கும்போது தன் உணர்வின் சத்தைத் “தான்… தான்…” என்று அறிந்து தனக்குள் மோதும் மற்ற நிலைகளிலிருந்து அது தெளிந்து உணர்ந்து இயக்கும் சக்தியாக ஆகின்றது.
அத்தகைய (கார்த்திகை நட்சத்திர அலைகள் கலந்த) மணத்தை மனிதர்கள் நாம் நுகரும் போது தெளிந்து உணர்ந்து செயல்படும் அறிவாக அந்த ஆற்றலைப் பெறுகின்றோம். ரோகினி நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் ஒரு பொருளிலே பட்டால் தன்னை மறைத்துக் கொண்டு “மறையும் (மறைக்கும்) நிலைகள் பெற்றது” அந்த நிலைகள்.
விஷம் எப்படி ஒரு பொருளுக்குள் பட்ட பின் அதை மறைத்து தெளிந்திடாத நிலைகள் ஏற்படுத்துகின்றதோ அதைப்போல அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்ட பின் மற்றொரு பொருளை அறியவிடாது மறைக்கின்றது, ரோகினி நட்சத்திரத்தின் உணர்வின் சத்து மற்றதுடன் கலக்கப்படும் போது இது மறைகின்றது என்ற நிலையை அன்று காட்டினார்கள் ஞானிகள்.
இதை ஆதாரமாக வைத்துத்தான் ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக உயிரை வைத்து அன்று சாஸ்திரங்கள் எழுதினார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னென்ன நிலைகள் நடக்கும். அதே சமயத்தில் இன்னென்ன கோள்கள் மாற்றமாகின்றது, அந்தக் கோளுடன் இணைக்கப்படும் போது உணர்வின் தன்மைகள் மாறுகின்றது என்று அன்று மெய் ஞானிகள் வானஇயல் சாஸ்திரத்தை எழுதினார்கள்.
ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் மற்ற கோளுக்குள் இணையும்போது ஒவ்வொன்றாக மாறி கோளிற்குள் பாறையாக எப்படி மாறுகின்றது? பாறைக்குள் மாற்றத்தின் தன்மை அடைந்து அது தன் மணத்தை வெளிவிடும் போது இதே போல் மற்ற நட்சத்திரத்தின் சத்தை எடுத்து உருவான பாறையின் மணத்திற்கும் வீரிய சக்தியால் ஒன்றுக்கொன்று எப்படி எதிர்ப்பாகின்றது?
எதிர்ப்பாகும் பொழுது சுழற் காற்றாக மாறி ஒன்றுக்குள் ஒன்று மோதி எதனின் உணர்வை இதற்குள் அடக்குகின்றதோ அதனின் தன்மை இணைந்து புது உருமாற்றமாக எவ்வாறு மாறுகின்றது? இதனின் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? அந்த உணர்வின் சத்தை எடுக்கப்படும் போது தாவர இன சத்தின் தன்மைகள் எப்படி மாறுபடுகின்றது?
தாவர இன சத்துக்கள் ஒரு நட்சத்திரத்தின் நிலைகள் கொண்டாலும் மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்கள் இதனுடன் மோதப்படும் போது எதிர் நிலையான நிலைகள் மறைந்து “நெகட்டிவ்… பாசிட்டிவ்…” என்று எப்படி இயக்கம் வருகின்றது?
நம் உயிரின் தன்மை எப்படித் துடிக்கின்றதோ இதைப் போல தாவர இனங்களுக்குள் எதிர்நிலையான உணர்ச்சிகள் மோதும் போது அந்த உணர்வால் ஈர்க்கும் ஆற்றலை எப்படிப் பெறுகின்றது?
அத்தகைய ஈர்க்கும் ஆற்றலுக்குள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கங்கள் கலந்து எதனின் ஆற்றல் அதிகமாகின்றதோ அதற்குள் எதிர்மறையான உணர்வுகளாகத் தோன்றி ஆக்கச் சக்தியான ஈர்ப்பலைகளாக மாறித் தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இதை எல்லாம் ஆதியிலே அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.
இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பாறைகளாக ஆனாலும் எதிர் நிலையான மறைகளாகிக் கலவை ஆகும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் சத்து அதிகமாக அதற்குள் இணைந்தால் அது மற்றதை அடக்கிக் கோமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று உருவாகின்றது. ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் எதிர்ப்பு நிலையும் மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலையும் வரப்போகும் போது மூன்றும் மோதி இணைகின்றது.
அதாவது பூமிக்குள் வரும் போது எதிர் நிலைகளாகி கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்திங்களுடைய நிலைகள் மூன்றும் மோதி இரண்டறக் கலந்து ஒரு கருவாக உருவாகின்றது.
ஏனென்றால் மும்முனையாக எதுவும் மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம், காந்தம் விஷம் இது மூன்றும் இயக்குவது போல வெப்பம் உருவாக்குவதும் காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலும் விஷம் மற்ற உணர்வின் தன்மை துடிக்கச் செய்யும் விசையாக ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் அது எவ்வாறு இருக்கின்றதோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மூன்று மண்டலங்களாக இயக்குகின்றது.
வெறும் கற்பாறைகளானாலும் அந்தப் பாறைக்குள் மோதும் நிலைகள் கொண்டு ஈர்க்கும் நிலை பெற்று அது கருவாகி வடித்துக் கொண்ட சக்தியாக வைரக் கல்லாக விளைகின்றது. இதனுடைய வீரியத் தன்மை ஆனபின் வெடித்து முழுமை அடைந்து வைரமாக வெளி வருகின்றது.
நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்பதை குருநாதர் நேரடியாகக் காட்டினார். இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றி அகஸ்தியன் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.
ஒவ்வொரு நட்சத்திரமும் இன்னென்ன குணங்கள் கொண்டது என்று ஞானிகள் கண்டுணர்ந்துள்ளார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் சுழன்று வரப்படும் போது ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அது ஒத்து வராது.
மனிதர்கள் நாமும் ஒரு எண்ணம் கொண்டவர் இன்னொரு எண்ணம் கொண்டவருடன் ஒருவருக்கொருவர் சேர்வதில்லை. அதைப் போன்று தான் ஒரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் இன்னொரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் ஒன்று சேராது.
கார்த்திகை நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் கொண்டு ஒரு தாவர இனத்திற்குள் தன் உணர்வின் சக்தியை இயக்கும்போது தன் உணர்வின் சத்தைத் “தான்… தான்…” என்று அறிந்து தனக்குள் மோதும் மற்ற நிலைகளிலிருந்து அது தெளிந்து உணர்ந்து இயக்கும் சக்தியாக ஆகின்றது.
அத்தகைய (கார்த்திகை நட்சத்திர அலைகள் கலந்த) மணத்தை மனிதர்கள் நாம் நுகரும் போது தெளிந்து உணர்ந்து செயல்படும் அறிவாக அந்த ஆற்றலைப் பெறுகின்றோம். ரோகினி நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் ஒரு பொருளிலே பட்டால் தன்னை மறைத்துக் கொண்டு “மறையும் (மறைக்கும்) நிலைகள் பெற்றது” அந்த நிலைகள்.
விஷம் எப்படி ஒரு பொருளுக்குள் பட்ட பின் அதை மறைத்து தெளிந்திடாத நிலைகள் ஏற்படுத்துகின்றதோ அதைப்போல அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்ட பின் மற்றொரு பொருளை அறியவிடாது மறைக்கின்றது, ரோகினி நட்சத்திரத்தின் உணர்வின் சத்து மற்றதுடன் கலக்கப்படும் போது இது மறைகின்றது என்ற நிலையை அன்று காட்டினார்கள் ஞானிகள்.
இதை ஆதாரமாக வைத்துத்தான் ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக உயிரை வைத்து அன்று சாஸ்திரங்கள் எழுதினார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னென்ன நிலைகள் நடக்கும். அதே சமயத்தில் இன்னென்ன கோள்கள் மாற்றமாகின்றது, அந்தக் கோளுடன் இணைக்கப்படும் போது உணர்வின் தன்மைகள் மாறுகின்றது என்று அன்று மெய் ஞானிகள் வானஇயல் சாஸ்திரத்தை எழுதினார்கள்.
ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் மற்ற கோளுக்குள் இணையும்போது ஒவ்வொன்றாக மாறி கோளிற்குள் பாறையாக எப்படி மாறுகின்றது? பாறைக்குள் மாற்றத்தின் தன்மை அடைந்து அது தன் மணத்தை வெளிவிடும் போது இதே போல் மற்ற நட்சத்திரத்தின் சத்தை எடுத்து உருவான பாறையின் மணத்திற்கும் வீரிய சக்தியால் ஒன்றுக்கொன்று எப்படி எதிர்ப்பாகின்றது?
எதிர்ப்பாகும் பொழுது சுழற் காற்றாக மாறி ஒன்றுக்குள் ஒன்று மோதி எதனின் உணர்வை இதற்குள் அடக்குகின்றதோ அதனின் தன்மை இணைந்து புது உருமாற்றமாக எவ்வாறு மாறுகின்றது? இதனின் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? அந்த உணர்வின் சத்தை எடுக்கப்படும் போது தாவர இன சத்தின் தன்மைகள் எப்படி மாறுபடுகின்றது?
தாவர இன சத்துக்கள் ஒரு நட்சத்திரத்தின் நிலைகள் கொண்டாலும் மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்கள் இதனுடன் மோதப்படும் போது எதிர் நிலையான நிலைகள் மறைந்து “நெகட்டிவ்… பாசிட்டிவ்…” என்று எப்படி இயக்கம் வருகின்றது?
நம் உயிரின் தன்மை எப்படித் துடிக்கின்றதோ இதைப் போல தாவர இனங்களுக்குள் எதிர்நிலையான உணர்ச்சிகள் மோதும் போது அந்த உணர்வால் ஈர்க்கும் ஆற்றலை எப்படிப் பெறுகின்றது?
அத்தகைய ஈர்க்கும் ஆற்றலுக்குள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கங்கள் கலந்து எதனின் ஆற்றல் அதிகமாகின்றதோ அதற்குள் எதிர்மறையான உணர்வுகளாகத் தோன்றி ஆக்கச் சக்தியான ஈர்ப்பலைகளாக மாறித் தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இதை எல்லாம் ஆதியிலே அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.
இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பாறைகளாக ஆனாலும் எதிர் நிலையான மறைகளாகிக் கலவை ஆகும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் சத்து அதிகமாக அதற்குள் இணைந்தால் அது மற்றதை அடக்கிக் கோமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று உருவாகின்றது. ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் எதிர்ப்பு நிலையும் மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலையும் வரப்போகும் போது மூன்றும் மோதி இணைகின்றது.
அதாவது பூமிக்குள் வரும் போது எதிர் நிலைகளாகி கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்திங்களுடைய நிலைகள் மூன்றும் மோதி இரண்டறக் கலந்து ஒரு கருவாக உருவாகின்றது.
ஏனென்றால் மும்முனையாக எதுவும் மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம், காந்தம் விஷம் இது மூன்றும் இயக்குவது போல வெப்பம் உருவாக்குவதும் காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலும் விஷம் மற்ற உணர்வின் தன்மை துடிக்கச் செய்யும் விசையாக ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் அது எவ்வாறு இருக்கின்றதோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மூன்று மண்டலங்களாக இயக்குகின்றது.
வெறும் கற்பாறைகளானாலும் அந்தப் பாறைக்குள் மோதும் நிலைகள் கொண்டு ஈர்க்கும் நிலை பெற்று அது கருவாகி வடித்துக் கொண்ட சக்தியாக வைரக் கல்லாக விளைகின்றது. இதனுடைய வீரியத் தன்மை ஆனபின் வெடித்து முழுமை அடைந்து வைரமாக வெளி வருகின்றது.
நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்பதை குருநாதர் நேரடியாகக் காட்டினார். இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றி அகஸ்தியன் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.
3. “ஒளியாக மின்னிக் கொண்டிருக்கும் நம் உயிர்” உடலை எப்படி உருவாக்குகின்றது? ஜீவ அணுக்களை எப்படி உருவாகின்றது?
ஒரு நூலாம்படைப் பூச்சி அது மற்றதை உணவாக உட் கொண்டாலும் அதனுடைய மலத்தை நூலைப் போல அது உருவாக்கித் தனக்கென்று ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளுகின்றது. நூலாம்படையாக அமைத்துக் கொண்ட பின் மற்ற பூச்சிகள் அதன் மேல் படுகின்றதோ அதற்குள் ஒட்டிக் கொள்கின்றது. தன் இரைக்காக வேண்டி அதை எடுத்துக் கொள்கின்றது.
இதைப் போலத்தான் விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் (உதாரணமாகப் பருத்திச் செடி) தன்மையைக் கவர்ந்து அந்த ஜீவ அணு அந்தச் செடியின் சத்தை மலமாக நூலாம்படை போல் ஆகின்றது.
நூலாம்படை எவ்வளவு அழகான நிலைகள் அந்த (தன்) வீடு கட்டுகின்றதோ இதைப் போல இந்த உடலுக்குள் வந்து அது சுற்றிச் சுற்றி அந்த அணுக்கள் பலவும் சேர்த்து இந்த உடலை உருண்டையாக மாற்றுகின்றது. புழுவாக உருவாகின்றது. அப்போது அந்த உணர்வின் சத்தை உடலாக்கப்படும்போது அது தான் ஜீவ அணு என்பது.
பருத்திச் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதன் உணர்வால் தனக்குள் அது எடுத்துப் பஞ்சை உருவாக்குகின்றது. அதிலிருந்து பிரித்தால் சிறு சிறு நூல்களாக இருக்கும், இதைப் போன்று நூலைப்போல பாய்ச்சியபின் பருத்திச் செடியில் வீழ்ந்த ஓர் உயிரணு இது உறையும் இடம் உடலாக மாறுகின்றது. அதாவது பருத்திச் செடியில் உருவாகும் புழு இப்படித்தான் உருவாகின்றது.
இப்போது மனிதர்களாக இருக்கும் நம் உடலில் நரம்பாக இருக்கின்றது. இதைப் போல நூலாம்படைப் பூச்சி என்ற நிலைகள் வரப்படும் போது அந்த நூலாம்படையில் ஒரு ஈ பட்டால் அதைத் தேடி வந்து அது உணவாகப் புசிக்கின்றது.
அல்லது தனது உணவுக்குப் போக மீதியை அந்த ஈயையோ மற்றது மேலே அது சுற்றிச் சுற்றிச் சுற்றி அது உருவாக்கிவிடுகின்றது. பின் அதற்குள் அந்த ஈயின் உயிரணு சிக்கி அந்த ஈயின் உயிரான்மா கரைந்து இந்த நூலாம்படைப் பூச்சி போன்ற எட்டு கால் பூச்சியைப் போன்று அது உருப்பெறுகின்றது.
அது வெளிப்பட்டபின் இதனின் உணர்வு அதற்குள் கலந்து அதனின் செயல் எதுவோ அதைப் போன்று அது செயல்படுகின்றது. இதைப் போன்று தான் பருத்திச் செடியின் இலையின் ரூபம் எவ்வாறோ பருத்திச் செடியில் விழுகும் உயிரணு அது சுவாசித்து அது வெளியிடும் மலம் அதற்குள் சிக்கி சுவாசிக்கும் உணர்வுகள் பூராம் கரு உருவாகி அதுகள் இனமாகி இதைப்போல உடலில் உறுப்புகளை மாற்றுகின்றது.
இதைப் போலத்தான் நாம் புழுவிலிருந்து மனிதனாக நாம் வரும் வரையிலும் பல கோடிச் சரீரங்கள் பெற்று அந்த உயிரணு ஒவ்வொரு சரீரத்திலும் தான் சுவாசித்த உணர்விற்கொப்ப ஜீவ அணுக்களாகி அதனின் மலம் தசைகளாகி உடலாகி உறுப்புகள் வளர்ச்சியானது. இதெல்லாம் இயற்கையில் சில நியதிகள்.
இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் அந்த ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலையைத் தன் இன மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் உயிரணு தோன்றி உடல் பெற்ற நாளைச் “சிவன் ராத்திரி” என்று காட்டினார்கள். உயிரணு பூமிக்குள் வந்த பின் எந்தத் தாவர இனச்சத்தில் அது படுகின்றதோ அதனின் சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.
உட்கொள்ளும் போது இந்த உயிரணுவின் ஒளி மின் அணு உள் மூடி பின் தான் கவரும் ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் அது ஜீவ அணுவாக்கி அது மின்னச் செய்கின்றது. (அந்த உடலுக்குள் தான்) ஆகவே இதைத்தான் “சிவன் ராத்திரி” என்று காட்டினார்கள். நமது உயிரணு இந்தப் பூமிக்குள் வந்த பின் உடல் பெற்ற நாள் என்ற நிலையை அறிவிப்பதற்குத் தான் சிவன் ராத்திரி என்றனர் ஞானியர்.
ஒரு நூலாம்படைப் பூச்சி அது மற்றதை உணவாக உட் கொண்டாலும் அதனுடைய மலத்தை நூலைப் போல அது உருவாக்கித் தனக்கென்று ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளுகின்றது. நூலாம்படையாக அமைத்துக் கொண்ட பின் மற்ற பூச்சிகள் அதன் மேல் படுகின்றதோ அதற்குள் ஒட்டிக் கொள்கின்றது. தன் இரைக்காக வேண்டி அதை எடுத்துக் கொள்கின்றது.
இதைப் போலத்தான் விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் (உதாரணமாகப் பருத்திச் செடி) தன்மையைக் கவர்ந்து அந்த ஜீவ அணு அந்தச் செடியின் சத்தை மலமாக நூலாம்படை போல் ஆகின்றது.
நூலாம்படை எவ்வளவு அழகான நிலைகள் அந்த (தன்) வீடு கட்டுகின்றதோ இதைப் போல இந்த உடலுக்குள் வந்து அது சுற்றிச் சுற்றி அந்த அணுக்கள் பலவும் சேர்த்து இந்த உடலை உருண்டையாக மாற்றுகின்றது. புழுவாக உருவாகின்றது. அப்போது அந்த உணர்வின் சத்தை உடலாக்கப்படும்போது அது தான் ஜீவ அணு என்பது.
பருத்திச் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதன் உணர்வால் தனக்குள் அது எடுத்துப் பஞ்சை உருவாக்குகின்றது. அதிலிருந்து பிரித்தால் சிறு சிறு நூல்களாக இருக்கும், இதைப் போன்று நூலைப்போல பாய்ச்சியபின் பருத்திச் செடியில் வீழ்ந்த ஓர் உயிரணு இது உறையும் இடம் உடலாக மாறுகின்றது. அதாவது பருத்திச் செடியில் உருவாகும் புழு இப்படித்தான் உருவாகின்றது.
இப்போது மனிதர்களாக இருக்கும் நம் உடலில் நரம்பாக இருக்கின்றது. இதைப் போல நூலாம்படைப் பூச்சி என்ற நிலைகள் வரப்படும் போது அந்த நூலாம்படையில் ஒரு ஈ பட்டால் அதைத் தேடி வந்து அது உணவாகப் புசிக்கின்றது.
அல்லது தனது உணவுக்குப் போக மீதியை அந்த ஈயையோ மற்றது மேலே அது சுற்றிச் சுற்றிச் சுற்றி அது உருவாக்கிவிடுகின்றது. பின் அதற்குள் அந்த ஈயின் உயிரணு சிக்கி அந்த ஈயின் உயிரான்மா கரைந்து இந்த நூலாம்படைப் பூச்சி போன்ற எட்டு கால் பூச்சியைப் போன்று அது உருப்பெறுகின்றது.
அது வெளிப்பட்டபின் இதனின் உணர்வு அதற்குள் கலந்து அதனின் செயல் எதுவோ அதைப் போன்று அது செயல்படுகின்றது. இதைப் போன்று தான் பருத்திச் செடியின் இலையின் ரூபம் எவ்வாறோ பருத்திச் செடியில் விழுகும் உயிரணு அது சுவாசித்து அது வெளியிடும் மலம் அதற்குள் சிக்கி சுவாசிக்கும் உணர்வுகள் பூராம் கரு உருவாகி அதுகள் இனமாகி இதைப்போல உடலில் உறுப்புகளை மாற்றுகின்றது.
இதைப் போலத்தான் நாம் புழுவிலிருந்து மனிதனாக நாம் வரும் வரையிலும் பல கோடிச் சரீரங்கள் பெற்று அந்த உயிரணு ஒவ்வொரு சரீரத்திலும் தான் சுவாசித்த உணர்விற்கொப்ப ஜீவ அணுக்களாகி அதனின் மலம் தசைகளாகி உடலாகி உறுப்புகள் வளர்ச்சியானது. இதெல்லாம் இயற்கையில் சில நியதிகள்.
இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் அந்த ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலையைத் தன் இன மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் உயிரணு தோன்றி உடல் பெற்ற நாளைச் “சிவன் ராத்திரி” என்று காட்டினார்கள். உயிரணு பூமிக்குள் வந்த பின் எந்தத் தாவர இனச்சத்தில் அது படுகின்றதோ அதனின் சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.
உட்கொள்ளும் போது இந்த உயிரணுவின் ஒளி மின் அணு உள் மூடி பின் தான் கவரும் ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் அது ஜீவ அணுவாக்கி அது மின்னச் செய்கின்றது. (அந்த உடலுக்குள் தான்) ஆகவே இதைத்தான் “சிவன் ராத்திரி” என்று காட்டினார்கள். நமது உயிரணு இந்தப் பூமிக்குள் வந்த பின் உடல் பெற்ற நாள் என்ற நிலையை அறிவிப்பதற்குத் தான் சிவன் ராத்திரி என்றனர் ஞானியர்.
4. புருவ மத்தியின் இரகசியம் என்ன?
ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு. அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.
அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக.., ஒன்று” உருவாகின்றது. யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.
உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.
அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்.., போட்டு வைப்பார்கள்”. அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்”.
இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை. இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.
ஆனால், வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம். 120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.
விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும். அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.
“உயிருடன் ஒன்றி..,” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார். நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்.
பெருமாள் கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…, இடைமறித்து.., வேறுவாசல் வழி வந்து.., நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்”. சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காக சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.
அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும். “தீமைகளை எண்ணாமல் இருப்பதே.., விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.
தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள். மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.
யாரைப் பார்த்தாலும்.., அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் தெய்வ சக்தியாக அவர்கள் வளர வேண்டும் என்று “இந்த உணர்வுகளை எவர் எடுக்கின்றார்களோ.., இதுதான் சொர்க்க வாசல்” என்பது.
அதனின் உணர்வுகளை எதன் வழி பெறவேண்டும் என்று.., “உயிரைப் புருவ மத்தியை” வைத்துக் காட்டப்பட்டது. நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது. அதனின்று நாம் அகக்கண்ணின் நிலைகள் கொண்டு நாம் புறக்கண்ணால் பதிவு செய்த நிலைகள்
இப்பொழுது நாம் சொல்லும் நிலைகள் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்? இதை விட்டு வெளியே சென்றால் அடுத்தகணம் நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்? சாமி அன்றைக்கு என்ன சொன்னார்..,? என்று உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே.., மேல் நோக்கித்தான் செல்லும்”.
வியாபார ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு தடவை பதிவாக்கிவிட்டால் இந்த உணர்வின் தன்மை மீண்டும் உங்கள் நினைவின் ஆற்றலை “அன்றைக்கு என்ன சொன்னார்..,?” என்று கீழே பார்க்க மாட்டீர்கள்.
கீழே பார்த்தால் உங்களுக்குக் கவலையும் சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது. இதைப் போல இயற்கையின் நியதி கொண்டு உங்களுடைய சிந்தனையின் தன்மையை அந்த உயிரான ஈசனிடம் உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுது தான் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்த நினைவைத் திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.
இதைப் போன்றுதான் இன்றைய நிலைகளில் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வின் தன்மையை அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா..,” என்று நம் உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி அந்த அருள்ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது சேர்ப்பிக்கும்.
அந்த உணர்வுகள் அங்கே உடல்களில் பரவும். அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது. இதைத்தான் சொர்க்கவாசல் என்பது. இது மனிதனால் தான் முடியும். மனிதன் தான் சிந்தித்து ஆறாவது அறிவு கொண்டு கார்த்திகேயா என்று அவன் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அவன் புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்.
இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும். நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும் இதன் வழி சுவாசிக்காதபடி இந்த அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்து அதைப் பிராணாயாமம்.
இந்தப் புருவ மத்தியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொழுது அதை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும். நாம் சுவாசித்து உயிரிலே சேர்த்து அந்த உணர்வின் தன்மைதான் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
அதை இடைமறித்து அருள் மகரிஷிகளின் உணர்வை வலுச்சேர்த்து உணர்வினை உடலுக்குள் அந்த உயிருடன் ஒன்றி உடலுக்குள் உள்ள அணுக்களுக்குள் பரப்பப்படும் பொழுது இதன் வழி பிராணாயாமம். நமக்குள் ஜீவனின் ஜீவ அணுக்களாக உருவாக்கும் அதன் வழி செல்லும் நிலைதான் பிராணாயாமம் என்பது.
5. “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” – நம் உயிரின் வேலை என்ன என்பதை அறிந்திருக்கின்றோமா…?
இந்த வாழ்க்கையிலே நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்ப்வர்கள் நிறையப் பேரைப் பார்க்கின்றோம். அவர்கள் சந்தர்ப்பத்தால் தவறுகள் செய்தாலும் அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வந்து .நம் நல்ல குணத்தை மறைத்து விடுகிறது. நமக்குள் சாப வினைகள் சாடுகிறது.
ஆனால் அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பாவ வினைகள் என்ன செய்யும்? ஒவ்வொருவரையும் சாபமிடச் செய்யும். பாவங்கள் செய்யச் சொல்லும் நம் குழந்தையைக் கூட இரக்கமற்றுக் கொடூரமாகத் தாக்கச் செய்யும்.
பிறர் நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பார்கள். “அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே…!” என்பதைப் பார்த்ததும் பொறாமையில் என்ன செய்வோம்? அது… அவன் இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கின்றான்… என்ற நிலையில் பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டேயிருப்போம். தன்னை அறியாமலே அது செய்ய வைக்கும்.
நமக்கும் அவர்களுக்கும் ஒன்றுமே சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் நம் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது… பார்…! அவர்களெல்லாம் என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்…? என்று இது போன்ற பாவ வினைகளைச் சேர்க்கச் செய்கிறது.
ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் அவர்களை வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலையாகத்தான் வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் உயிருடைய வேலை என்ன…? அதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா…!
நாம் எதை எண்ணினாலும் “ஓ..” என்று ஜீவனாக்கி “ம்…” என்று நம் உடலாக ஆக்கும். பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தையும் ஓ..ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம் என்று நம் உயிர் இயக்கி உடலாக ஆக்கி விடுகின்றது. உயிரின் வேலை அது.
நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே பல பொருள்களை இட்டால் எதைச் செய்யுமோ அதைப் போல் நம் உயிரான நெருப்பில் போடும் உணர்வுகளை அதற்குத்தக்க இயக்கி அதனுடைய வேலைகளைச் செய்யும். நாம் எந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அறிவாகவும் அதனுடைய இயற்கையின் தன்மை (அந்த மணத்தின் இயல்பாக) கொண்டு உணர்வாகும்.
உயிர் நம்மை… “உணர்வால் தான்” இயக்குகின்றது. நாம் அடுத்தவர்களிடம் உனக்கு உணர்ச்சி இருக்கின்றதா..? என்று கேட்கின்றோம். கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா…! என்று கேட்கிறோம்? (அறியக்கூடிய திறன் இருக்கின்றதா.. என்கிறோம்)
ஒன்றைச் சொல்லப்படும் போது தான் உணர்ச்சிகள் வருகிறது. நான் கோபமாகச் சொல்லுகின்றேன். அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது? உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும். நீ இப்படிச் சொல்லி விட்டாயா…? இரு… நான் பார்க்கிறேன் என்போம்.
எனக்குள் கோபமான உணர்வின் தன்மை விளைகின்றது. அந்தக் கோப உணர்வின் சொல் கேட்போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? அது நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைநாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற தீமைகள் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் மூன்று இலட்சம் பேரை என்னைச் சந்திக்கச் செய்து பல பல அனுபவங்களைக் கொடுத்தார்.
இருபது வருட காலம் பல இடங்களைச் சுற்றினேன். ஒவ்வொருவரும் அவர்கள் தவறு செய்யாமலே அவருக்குள் துயர நிலைகள் எப்படி விளைகின்றது? அவர்களைத் தவறுள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது? பாவ வினைகளாக எப்படிச் செய்கின்றனர்? சாப வினைகளாக எப்படி வெளியிடுகின்றனர்? தீய வினைகளாக எப்படி உருவாக்குகின்றனர்? அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய நீ என்ன செய்யப் போகின்றாய்?
இது தான் குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி. அதன் வழியில் விடைகளாக பல அனுபவங்களைப் பெறச் செய்தார். அவருடைய கேள்விக்குத் தான் மெய் ஞானிகள் காட்டிய உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையை எனக்குள் உபதேசித்து அதை அறியும் ஆற்றலாக என்னைப் பெறச் செய்தார்.
குருநாதர் எனக்கு உபதேசித்ததை அவர் பெற்ற மெய் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த உபதேசம். பதிவு செய்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அறியாது வரும் தீமைகளை நீங்களே அகற்ற முடியும்.
தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு வரும் போது குரு வழியில் உங்கள் உயிரை இயக்க முடியும். மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்க முடியும். அந்த ஞானிகளின் சக்திகளை உங்கள் உடலாக ஆக்க முடியும்.
குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். காரணம் குருவை உங்களிடம் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ஒவ்வொருவரையும் அவர்களை அறியாது தீமைகள் சாடுகின்றன. அந்தத் தீமைகளிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்ற எண்ணத்தை “நீ அங்கே பாய்ச்சு…” என்றார் குருநாதர்.
நான் எனக்குள் விளைய வைத்த ஞான வித்தினை உனக்குள் விளைய வைக்கின்றேன். அதை நீ உனக்குள் விளையச் செய். இந்த உணர்வின் வித்தினை யார் யார் விரும்புகின்றனரோ தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் ஏங்கி இருக்கின்றார்களோ அவர்களுக்குள் அதைப் பதியச் செய். அங்கே விளைந்து வரும் நிலைகளில் அதில்.. “என்னை நீ அங்கே காண்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அதன் வழியில் அவர்களைத் தீமைகளிலிருந்து அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறச் செய். மனிதன் என்ற நிலைகள் முழுமை அடையும் பருவத்தை ஏற்படுத்து என்றார் குருநாதர். தனக்குள் வரும் தீமைகளை அவர்கள் அகற்றும் பொழுது அவர்கள் மகிழ்வதைக் கண்டு “நீ அங்கே என்னைப் பார்…” என்றார் குருநாதர். குருநாதர் எனக்கு இட்ட அருள் பணி இது தான்.
இந்த வாழ்க்கையிலே நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்ப்வர்கள் நிறையப் பேரைப் பார்க்கின்றோம். அவர்கள் சந்தர்ப்பத்தால் தவறுகள் செய்தாலும் அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வந்து .நம் நல்ல குணத்தை மறைத்து விடுகிறது. நமக்குள் சாப வினைகள் சாடுகிறது.
ஆனால் அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பாவ வினைகள் என்ன செய்யும்? ஒவ்வொருவரையும் சாபமிடச் செய்யும். பாவங்கள் செய்யச் சொல்லும் நம் குழந்தையைக் கூட இரக்கமற்றுக் கொடூரமாகத் தாக்கச் செய்யும்.
பிறர் நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பார்கள். “அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே…!” என்பதைப் பார்த்ததும் பொறாமையில் என்ன செய்வோம்? அது… அவன் இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கின்றான்… என்ற நிலையில் பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டேயிருப்போம். தன்னை அறியாமலே அது செய்ய வைக்கும்.
நமக்கும் அவர்களுக்கும் ஒன்றுமே சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் நம் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது… பார்…! அவர்களெல்லாம் என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்…? என்று இது போன்ற பாவ வினைகளைச் சேர்க்கச் செய்கிறது.
ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் அவர்களை வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலையாகத்தான் வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் உயிருடைய வேலை என்ன…? அதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா…!
நாம் எதை எண்ணினாலும் “ஓ..” என்று ஜீவனாக்கி “ம்…” என்று நம் உடலாக ஆக்கும். பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தையும் ஓ..ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம் என்று நம் உயிர் இயக்கி உடலாக ஆக்கி விடுகின்றது. உயிரின் வேலை அது.
நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே பல பொருள்களை இட்டால் எதைச் செய்யுமோ அதைப் போல் நம் உயிரான நெருப்பில் போடும் உணர்வுகளை அதற்குத்தக்க இயக்கி அதனுடைய வேலைகளைச் செய்யும். நாம் எந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அறிவாகவும் அதனுடைய இயற்கையின் தன்மை (அந்த மணத்தின் இயல்பாக) கொண்டு உணர்வாகும்.
உயிர் நம்மை… “உணர்வால் தான்” இயக்குகின்றது. நாம் அடுத்தவர்களிடம் உனக்கு உணர்ச்சி இருக்கின்றதா..? என்று கேட்கின்றோம். கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா…! என்று கேட்கிறோம்? (அறியக்கூடிய திறன் இருக்கின்றதா.. என்கிறோம்)
ஒன்றைச் சொல்லப்படும் போது தான் உணர்ச்சிகள் வருகிறது. நான் கோபமாகச் சொல்லுகின்றேன். அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது? உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும். நீ இப்படிச் சொல்லி விட்டாயா…? இரு… நான் பார்க்கிறேன் என்போம்.
எனக்குள் கோபமான உணர்வின் தன்மை விளைகின்றது. அந்தக் கோப உணர்வின் சொல் கேட்போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? அது நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைநாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற தீமைகள் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் மூன்று இலட்சம் பேரை என்னைச் சந்திக்கச் செய்து பல பல அனுபவங்களைக் கொடுத்தார்.
இருபது வருட காலம் பல இடங்களைச் சுற்றினேன். ஒவ்வொருவரும் அவர்கள் தவறு செய்யாமலே அவருக்குள் துயர நிலைகள் எப்படி விளைகின்றது? அவர்களைத் தவறுள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது? பாவ வினைகளாக எப்படிச் செய்கின்றனர்? சாப வினைகளாக எப்படி வெளியிடுகின்றனர்? தீய வினைகளாக எப்படி உருவாக்குகின்றனர்? அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய நீ என்ன செய்யப் போகின்றாய்?
இது தான் குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி. அதன் வழியில் விடைகளாக பல அனுபவங்களைப் பெறச் செய்தார். அவருடைய கேள்விக்குத் தான் மெய் ஞானிகள் காட்டிய உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையை எனக்குள் உபதேசித்து அதை அறியும் ஆற்றலாக என்னைப் பெறச் செய்தார்.
குருநாதர் எனக்கு உபதேசித்ததை அவர் பெற்ற மெய் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த உபதேசம். பதிவு செய்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அறியாது வரும் தீமைகளை நீங்களே அகற்ற முடியும்.
தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு வரும் போது குரு வழியில் உங்கள் உயிரை இயக்க முடியும். மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்க முடியும். அந்த ஞானிகளின் சக்திகளை உங்கள் உடலாக ஆக்க முடியும்.
குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். காரணம் குருவை உங்களிடம் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ஒவ்வொருவரையும் அவர்களை அறியாது தீமைகள் சாடுகின்றன. அந்தத் தீமைகளிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்ற எண்ணத்தை “நீ அங்கே பாய்ச்சு…” என்றார் குருநாதர்.
நான் எனக்குள் விளைய வைத்த ஞான வித்தினை உனக்குள் விளைய வைக்கின்றேன். அதை நீ உனக்குள் விளையச் செய். இந்த உணர்வின் வித்தினை யார் யார் விரும்புகின்றனரோ தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் ஏங்கி இருக்கின்றார்களோ அவர்களுக்குள் அதைப் பதியச் செய். அங்கே விளைந்து வரும் நிலைகளில் அதில்.. “என்னை நீ அங்கே காண்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அதன் வழியில் அவர்களைத் தீமைகளிலிருந்து அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறச் செய். மனிதன் என்ற நிலைகள் முழுமை அடையும் பருவத்தை ஏற்படுத்து என்றார் குருநாதர். தனக்குள் வரும் தீமைகளை அவர்கள் அகற்றும் பொழுது அவர்கள் மகிழ்வதைக் கண்டு “நீ அங்கே என்னைப் பார்…” என்றார் குருநாதர். குருநாதர் எனக்கு இட்ட அருள் பணி இது தான்.
6. உயிரின் வேலை என்ன? தன்னைத்தான் அறிதல்
“சப்” என்று இருக்கக்கூடிய உணவுப் பொருளில் சிறிதளவு காரத்தைப் போட்டு அதில் உப்பையும் சிறிது இணைத்தால் ருசியாக இருக்கும்.
ஆனால், காரத்தையும் உப்பையும் சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது. எது எதெனெதனுடன் இணைக்கப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை தூண்டுகின்றது. உணர்வின் தன்மை செயல்படுகின்றது.
ஏனென்றால், மிளகாய் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அதனால் தான் ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைக்குக் கோபம் அவசியம் தேவை.
ஆனால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நம்மை அது விழுங்கிவிடும். காரம் அதிகமாகிவிட்டால்.., என்ன சொல்கின்றோம்?
“ஸ்..ஸ்.., ஆ..ஆ..,” என்று சப்தத்தை எழுப்புகின்றோம்.
காரத்தைச் சமப்படுத்தும் பொழுது ருசியாகின்றது. “ஆஹா..ஹா.., தலையயும் ஆட்டுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டும் சக்தி தேவை.
காரத்தின் தனித்தன்மையை மாற்றி அந்தக் கோபத்தை உருவாக்கிவிடக் கூடாது. அந்தக் காரம் என்ற கோபமான உணர்ச்சியை ஊட்டிவிட்டால் அந்த உணர்வு உணர்ச்சியை ஊட்டும் அணுக்களைப் பெருக்கிவிடும்.
அடிக்கடி மற்றவர்களை எண்ணி.., “அவன் இப்படிச் செய்கின்றன்.., அப்படிச் செய்கின்றான்..,” என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகி (குறைந்து) கோபத்தின் நிலை அதிகமாகிவிடும்.
அப்பொழுது நம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். “கிடு..கிடு..கிடு..கிடு.., என்று நம்மையறியாமலே உடலெல்லாம் நடுங்கும். கோபம் வருபவர்கள் “சிலரைப் பார்த்தோம்” என்றால் இப்படித்தான் இயக்கும்.
எனக்குக்கூட சில சமயங்களில் அந்தக் கோபம் வரும்போது இந்த மாதிரி ஆகும்.
ஏனென்றால், அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் “ஊழ்வினை.., என்ற பதிவு” இருக்கின்றது. அது ஒட்டுமொத்தமாகக் கூட்டும் பொழுது அது வளர்ந்துவிட்டால் நம் சிந்தனையை மாற்றிவிடும்.
இப்படி வந்தால் அந்த மகரிஷிகளின் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணி இதை அடக்கி இதைத் தணித்து “நமக்குள் தெளிவு..,” என்ற நிலைகளில் கொண்டு வருதல் வேண்டும்.
பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் சத்துதான். அதைப் போன்று நண்பர்களுடன் நாம் பழகி அன்பால் பண்பால் நாம் பல உதவிகளைச் செய்கின்றோம்…, நல்லதுதான்.
ஆனால், அவர்களுடைய சந்தர்ப்பம் வேதனை என்ற உணர்வாகிவிட்டால் அதை நாம் நுகரும்பொழுது நம்முடைய நிலைகளும் மாறி அந்த வேதனையை நமக்குள்ளும் உருவாக்கிவிடுகின்றது.
அந்த வேதனை நமக்கு வராது பாதுகாத்தல் வேண்டும்.
யாம் இப்பொழுது கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா.., என்று உயிரான ஈசனிடம் ஏக்கத்தைக் கொடுத்து வேண்டிடல் வேண்டும்.
ஏனென்றால், நம் உயிரிடம் அவன் உற்பத்தி செய்ய நாம் ஏங்கி எடுத்தல் வேண்டும்.
அடுப்பில் நெருப்பை வைத்து அதில் எந்தப் பொருளைக் கலக்கின்றோமோ அந்த ருசி தான் வரும். நம் உயிரின் வேலை நுகர்வதை உருவாக்குவதுதான்.
இதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான், பிரம்மா உருவாக்குகின்றான், சிவனோ அழிக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.
எனக்கு வரம் கொடுப்பதுதான் தான் வேலை என்று விஷ்ணு சொல்கிறார். அப்படி என்றால் நம் உயிரில் படும் உணர்வை எல்லாம் அது ஜீவன் பெறச் செய்கின்றது என்பதை அவ்வாறு காட்டுகின்றனர்.
பிரம்மாவோ.., என் தந்தை விஷ்ணு இட்ட கட்டளைப்படி “உருவாக்குவது தான் என் வேலை..,” என்று சொல்கிறார்.
நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு ஜீவனாகி அணுவின் கருவாகிவிடுகின்றது. அணுவின் கருவாகிவிட்டால் எந்தக் குணத்தின் தன்மை அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி உணர்ச்சியை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும் அதனுடைய வேலை.
ஆகவே, பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்று காட்டுகின்றார்கள்.
அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வந்தால் சிவனோ.., அரவணைத்துக் கொள்கின்றான். உயிரில் மோதி ஜீவனாகி அணுவாகி பிரம்மமாகும் நிலையில் வருபவர்களை எல்லாம் வாருங்கள் என்று தான் வரவேற்கத்தான் முடியும் என்று இந்த உடலான சிவம் காட்டுகின்றது.
நாம் எதை எண்ணினாலும் இந்த உடல் வரவேற்று வைத்துக் கொள்கின்றது.
நம் உயிரின் இயக்க நிலைகளை சாதாரண மனிதனும் புரியும் வண்ணம் காவியப்படைப்புகளாக்கி இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
ஞானிகள் உணர்த்திய அருள் வழியில் சென்றால் “தன்னைத் தான் அறிதல்” என்ற நிலையில் நம்மை நாம் அறியலாம். மனிதனுக்கு அடுத்த நிலை.., “நாம் எங்கே செல்ல வேண்டும்?” என்ற பாதையும் புலப்படும்.
7. “உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?
1.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்
2.இறைவன் எங்கோ இருக்கின்றான்
3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்
இன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.
ஆனால்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து
2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது
3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை
நாம் மறந்துவிட்டோம்.
நாம் எதையெல்லாம் அந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.
நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது
1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது
2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.
3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.
பார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.
அதில் நடு மையமாக கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.
ஆனால் மகரிஷிகள் காட்டியதை காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.
தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.
உண்மையின் நிலைகள் மறைந்து விட்டது. மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் இதைப் போன்ற மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.
நமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.
அந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று
2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.
மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.
எனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.
எனக்குள் அந்த மெய்ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.
தீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
ஆகையினால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி
2.இதை ஒவ்வொருவரும் நாம் பின்பற்றுவோம்
3.விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபடுவோம்
4.இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைவோம்
5.உலகைக் காத்திடும் ஞானிகளாக உருவாவோம்.
8. பல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி அதை இங்கிருந்து நுண்ணிய நிலைகளில் இயக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மனிதன் தன்னைப் (இயக்கும் உயிரைப்) பற்றி அறிந்திருக்கின்றானா…?
ஒரு நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை கொண்டு சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு வழி காட்டினோம். வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் அறிந்து கொண்டோம்.
ஆனால் அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின் தொடரை நாம் செய்கின்றோம். அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட மனம் கூடவே நிற்கும்.
நல்ல மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!
நண்பருக்கு நல்ல வழிகாட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே சுத்தப்படுத்திவிட்டு இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் நாம் சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும் வருகின்றது.
ஆனால் “ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,
1.“இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.
2.வேதனையான உணர்வுகள் தான் வரும். அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.
3.இந்த ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.
4.இரண்டு பேரும் கெட்டோம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம் போட வேண்டியது தான்.
இதுவெல்லாம் இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.
சாதாரண வாழ்க்கையில் மனிதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான் இன்று விஞ்ஞானமும் பல ELECTRONIC கருவிகளையும் LASAER போன்ற நிலைகளையும் உருவாக்கி இயக்குகின்றது.
ஒரு கம்ப்யூட்டரின் துணை கொண்டு விண்ணிலே இராக்கெட்டைச் செலுத்துகின்றார்கள். இந்தத் தரை மார்க்கத்தில் இருப்பது நுண்ணிய அலைகள் தான்.
இதையும் அதையும் இணைக்கப்பட்டு இயந்திரத்தின் நிலைகள் கொண்டு பல டன் எடை கொண்ட அந்த இராக்கெட்டை விண்ணிலே பறக்க விடுகின்றார்கள்.
1.மனிதனின் எண்ண ஒலியாலே அது உருவாக்கப்பட்டு
2.அது திசையை அறியும் அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்த பின்
3.சிலிகனாக (SILICON) மாற்றுகின்றான் விஞ்ஞானி.
4.உணர்வின் நிலைகள் கொண்டு அலைகளைப் பதிவு செய்கின்றான்.
இப்பொழுது நாம் எப்படி நாடாக்களில் பதிவு செய்த இசையோ படமோ திருப்பி அதை இயக்கும் பொழுது அந்த இசையின் தன்மை கொண்டு மனிதனை மகிழச் செய்கின்றது… ஆடச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது.. இதெல்லாம் மனிதன் உணர்வுகள்.
இதைப் போன்று தான் இந்தக் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் நிலைகள் சிலிகன் - உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் நிலைகளும் நுண்ணிய அலைகளை இழுக்கும் காந்த செல்களை இயக்கச் செய்து அதற்குள் இயக்கப்பட்டுச் சிலிகனாக மாற்றுகின்றான்.
நாம் எண்ணும் உணர்வின் தன்மை நமக்குள் உடலுக்குள் புகுகின்றது. அதாவது காந்தம் உணர்வு வெப்பம் மூன்றும் சேர்த்து நாம் எண்ணும் நிலைகள் அனைத்தும் சிலிகனாக (அணு செல்களாக) நம் உடலுக்குள் மாறுகின்றது.
அதையே தான் புற நிலைகள் கொண்டு அகத்தின் நிலைகளாகச் சிலிகனாக மாற்றுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கம் வரும் பொழுது எதுவாக மாறுகின்றது?
1.இயந்திரத்தில் எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கத்தை
2.கதிரியக்கச் சக்திகளாக இருந்தாலும்
3.ரேடார் (RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து
4.இங்கிருந்து (தரையிலிருக்கும் ரேடார்) விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக் கவர்ந்து இழுக்கும் நிலையும் வருகின்றது.
ஆனால் அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும் பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து
1.இங்கே மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை
2.உணர்வின் ஒலிகள் உந்தி
3.அங்கே இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.
“இவ்வளவு ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்”. அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.
இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.
எந்தச் சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும் உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக விளையச் செய்துவிடும்.
விளைந்த உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர் உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த உடலுக்குப் பின் “நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை கொண்டு சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு வழி காட்டினோம். வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் அறிந்து கொண்டோம்.
ஆனால் அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின் தொடரை நாம் செய்கின்றோம். அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட மனம் கூடவே நிற்கும்.
நல்ல மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!
நண்பருக்கு நல்ல வழிகாட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே சுத்தப்படுத்திவிட்டு இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் நாம் சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும் வருகின்றது.
ஆனால் “ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,
1.“இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.
2.வேதனையான உணர்வுகள் தான் வரும். அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.
3.இந்த ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.
4.இரண்டு பேரும் கெட்டோம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம் போட வேண்டியது தான்.
இதுவெல்லாம் இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.
சாதாரண வாழ்க்கையில் மனிதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான் இன்று விஞ்ஞானமும் பல ELECTRONIC கருவிகளையும் LASAER போன்ற நிலைகளையும் உருவாக்கி இயக்குகின்றது.
ஒரு கம்ப்யூட்டரின் துணை கொண்டு விண்ணிலே இராக்கெட்டைச் செலுத்துகின்றார்கள். இந்தத் தரை மார்க்கத்தில் இருப்பது நுண்ணிய அலைகள் தான்.
இதையும் அதையும் இணைக்கப்பட்டு இயந்திரத்தின் நிலைகள் கொண்டு பல டன் எடை கொண்ட அந்த இராக்கெட்டை விண்ணிலே பறக்க விடுகின்றார்கள்.
1.மனிதனின் எண்ண ஒலியாலே அது உருவாக்கப்பட்டு
2.அது திசையை அறியும் அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்த பின்
3.சிலிகனாக (SILICON) மாற்றுகின்றான் விஞ்ஞானி.
4.உணர்வின் நிலைகள் கொண்டு அலைகளைப் பதிவு செய்கின்றான்.
இப்பொழுது நாம் எப்படி நாடாக்களில் பதிவு செய்த இசையோ படமோ திருப்பி அதை இயக்கும் பொழுது அந்த இசையின் தன்மை கொண்டு மனிதனை மகிழச் செய்கின்றது… ஆடச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது.. இதெல்லாம் மனிதன் உணர்வுகள்.
இதைப் போன்று தான் இந்தக் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் நிலைகள் சிலிகன் - உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் நிலைகளும் நுண்ணிய அலைகளை இழுக்கும் காந்த செல்களை இயக்கச் செய்து அதற்குள் இயக்கப்பட்டுச் சிலிகனாக மாற்றுகின்றான்.
நாம் எண்ணும் உணர்வின் தன்மை நமக்குள் உடலுக்குள் புகுகின்றது. அதாவது காந்தம் உணர்வு வெப்பம் மூன்றும் சேர்த்து நாம் எண்ணும் நிலைகள் அனைத்தும் சிலிகனாக (அணு செல்களாக) நம் உடலுக்குள் மாறுகின்றது.
அதையே தான் புற நிலைகள் கொண்டு அகத்தின் நிலைகளாகச் சிலிகனாக மாற்றுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கம் வரும் பொழுது எதுவாக மாறுகின்றது?
1.இயந்திரத்தில் எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கத்தை
2.கதிரியக்கச் சக்திகளாக இருந்தாலும்
3.ரேடார் (RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து
4.இங்கிருந்து (தரையிலிருக்கும் ரேடார்) விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக் கவர்ந்து இழுக்கும் நிலையும் வருகின்றது.
ஆனால் அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும் பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து
1.இங்கே மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை
2.உணர்வின் ஒலிகள் உந்தி
3.அங்கே இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.
“இவ்வளவு ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்”. அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.
இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.
எந்தச் சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும் உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக விளையச் செய்துவிடும்.
விளைந்த உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர் உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த உடலுக்குப் பின் “நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
9. ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! – என் நினைவில் எப்பொழுதும் நீ தான் வர வேண்டும் ஈஸ்வரா…!
ஆதி சக்தி என்பதே கடும் விஷம்.
ஆனால் அந்த விஷத்தால் தாக்கப்பட்டு விஷத்தின் தன்மையால் இயங்கிக் கொண்டு அந்த இயக்கத்தால் மற்றதை உருவாக்கிக் கொண்டு இயங்கும் அந்த ஆற்றலைப் பெற்றது தான் நம் உயிர். உயிரை ஈஸ்வரன் என்று ஞானிகள் காட்டினார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் (-ve, +ve) என்ற நிலைகள்
2.எதிர் நிலை ஆகும் போது தான் “வெளிச்சம்…:
3.அந்த எதிர் நிலைக்கொப்பத் தான் ஒரு மோட்டாரின் “சுழற்சி…”
இதைப் போன்று தான் உயிருக்குள் எதிர் நிலை ஆகும் போது விஷத்தின் தாக்குதலால் அது சீராக இயங்கி இயக்கச் சக்தியாக மாறுகின்றது. அதைத் தான் "ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…" என்று சொல்வது.
ஆதி சக்தியால் இயக்கப்பட்டு அது சீராக இயங்கி உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் நீ இயக்குகின்றாய்.
1.உருவான அனைத்திற்கும் குருவாக இருக்கும் குருதேவா… ஈஸ்வரா….!
1.எனக்குள் ஈசனாக இருந்து
3.அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாய் என்று பொருள்.
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… ஈஸ்வரா…!
நான் எதை எல்லாம் எண்ணுகின்றேனோ அதை எல்லாம் இயக்குகின்றாய். ஆகவே என் நினைவில் நீ வருவாய்
1.நான் எதைச் செய்ய வேண்டும் என்றாலும்
2.உன் நினைவு எனக்குள் முதலில் வரவேண்டும் ஈஸ்வரா…!
3.தீமை என்ற நிலைகள் வரப்போகும் போது அதை மறக்க வேண்டும்.
தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எனக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அப்பொழுது அந்தத் தீமைகளை நான் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை நான் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் உன்னிடம்… ஈஸ்வரா… குருதேவா…!
1.இருளை அகற்றி ஒளியாக இருக்கும் அந்த அருளைப் பெற
2.என் நினைவுகள் அனைத்தையும்
3.உயிரான உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!
“புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு
1.இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று
2.எண்ணிய சக்தியைப் பெற முடியும்.
ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
ஆதி சக்தி என்பதே கடும் விஷம்.
ஆனால் அந்த விஷத்தால் தாக்கப்பட்டு விஷத்தின் தன்மையால் இயங்கிக் கொண்டு அந்த இயக்கத்தால் மற்றதை உருவாக்கிக் கொண்டு இயங்கும் அந்த ஆற்றலைப் பெற்றது தான் நம் உயிர். உயிரை ஈஸ்வரன் என்று ஞானிகள் காட்டினார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் (-ve, +ve) என்ற நிலைகள்
2.எதிர் நிலை ஆகும் போது தான் “வெளிச்சம்…:
3.அந்த எதிர் நிலைக்கொப்பத் தான் ஒரு மோட்டாரின் “சுழற்சி…”
இதைப் போன்று தான் உயிருக்குள் எதிர் நிலை ஆகும் போது விஷத்தின் தாக்குதலால் அது சீராக இயங்கி இயக்கச் சக்தியாக மாறுகின்றது. அதைத் தான் "ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…" என்று சொல்வது.
ஆதி சக்தியால் இயக்கப்பட்டு அது சீராக இயங்கி உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் நீ இயக்குகின்றாய்.
1.உருவான அனைத்திற்கும் குருவாக இருக்கும் குருதேவா… ஈஸ்வரா….!
1.எனக்குள் ஈசனாக இருந்து
3.அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாய் என்று பொருள்.
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… ஈஸ்வரா…!
நான் எதை எல்லாம் எண்ணுகின்றேனோ அதை எல்லாம் இயக்குகின்றாய். ஆகவே என் நினைவில் நீ வருவாய்
1.நான் எதைச் செய்ய வேண்டும் என்றாலும்
2.உன் நினைவு எனக்குள் முதலில் வரவேண்டும் ஈஸ்வரா…!
3.தீமை என்ற நிலைகள் வரப்போகும் போது அதை மறக்க வேண்டும்.
தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எனக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அப்பொழுது அந்தத் தீமைகளை நான் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை நான் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் உன்னிடம்… ஈஸ்வரா… குருதேவா…!
1.இருளை அகற்றி ஒளியாக இருக்கும் அந்த அருளைப் பெற
2.என் நினைவுகள் அனைத்தையும்
3.உயிரான உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!
“புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு
1.இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று
2.எண்ணிய சக்தியைப் பெற முடியும்.
ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
10. “ஒ… …ம்” – உயிரின் ஆற்றலை (பிரணவ சக்தியை) நாம் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓம்” போட்டுள்ளார்கள் – நம் உயிரின் ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” – ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
“ஓ…” என்பது பிரணவம் என்று என்று சாஸ்திர விதிகள் கூறுகின்றன. “ஓ…ம் “என்பது பிரணவம் என்று தான் எல்லாரும் சொல்லி இருக்கின்றார்களே தவிர
1.பிரணவம் என்பது எது?
2.பிரணவத்தை எதற்காகக் குறித்தார்கள்?
சாஸ்திர விதிகளைக் கரைத்துக் குடித்தவரும் சாஸ்திரத்தை உணர்ந்து கொண்டவரும் “ஓ…ம் “என்ற பிரணவத்தைப் பற்றி விளக்கங்கள் பல முறைகள் கொண்டாலும் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள் இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை.
இயற்கையின் தன்மையில்
1.தான் யார்…?
2.தன் உயிரின் இயக்கத்தின் தன்மை என்ன? என்ற நிலையையும்
3.”ஓ…ம்” என்ற பிரணவத்தின் தன்மையை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
4.அது மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்த வேண்டும்? என்று நம் குருநாதர் உணர்த்தியுள்ளார்.
பிரணவம் என்றால் “ஜீவன்.. இயக்கம்” என்று பொருள்.
நம் உயிர் உடலுக்குள் நின்று இயக்கமாக இருக்கின்றது. “ஓ…” என்பது பிரணவம்… ஜீவனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு “காந்த ஊசியினை” வைத்து மற்ற காந்தப் புலன் அறிவுகள் கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றோம்.
1.காந்த ஊசியினை மீண்டும்
2.அந்தப் பதிவு செய்த அலை மீது வைத்த பின்
3.”அது உராய்ந்து…”
4.அதற்குள் பதிவான ஒலி அலைகளை எழுப்புகின்றது.
நாம் எதைப் பேசுகின்றோமோ அதை இயக்குகின்றது.
இதைப் போன்று தான் நம் உயிர் நம் உடலுக்குள் காந்த ஊசியாக இயங்கிக் கரண்ட்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.
எத்தகைய குணம் கொண்டு நாம் எண்ணுகின்றமோ அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
1.எந்தக் குணத்தை நாம் சுவாசித்தமோ
2.உயிரிலே அது உராய்ந்த பின்
3.அந்தக் குணத்தின் உணர்வின் செயல்களை உணர முடிகின்றது.
கோப குணம் என்பது காரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது அது. உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபமாக எண்ணுகின்றேன் என்றால் காரமான உணர்வைச் சுவாசிக்கின்றேன்.
சுவாசித்த உணர்வு உயிரிலே உராயப்படப் போகும் போது அந்தக் கோபமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் செயல்படுகின்றது.
1.உடல் கோபத்தால் துடிக்கின்றது.
2.கோபமான சொல்லாக அது வெளிப்படுகின்றது.
3.அப்போது நாம் எண்ணக்கூடிய அந்தக் கோபம் என்ற குணம் ஜீவன் பெறுகின்றது
4.உயிர் அதை நமக்குள் ஜீவனாக்குகின்றது (உருவாக்குகிறது) என்று அர்த்தம்
இதைத்தான் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்கிறோம். “ஈஸ்வரா…” என்றால் இயக்கமாக (இயக்கும் சக்தியாக) இருந்து நீ என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என்று பொருள்.
“ஓ…ம்” என்பது பிரணவம். நாம் எண்ணியது பிரணவமாகின்றது. அதாவது ஜீவன் ஆக்கக்கூடிய அந்தத் திறன் பெற்றது. உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது என்று பொருள்.
1.”ம்…” என்றால்
2.நாம் எதை எல்லாம் எண்ணுகின்றமோ அந்த உணர்வின் சத்தை இயக்கி விட்டு
3.நம் உடலுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது – அதனால் தான் “ஓ… … …ம்”.
4.”ம்…” என்பது பிரம்மம். சிருஷ்டி என்று பொருள்.
சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகத்தான் எல்லாக் கோவில்களிலும் அந்தந்தத் தெய்வத்திற்கு முன்னாடி “ஓம்” போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.
ஆனால் “ஓம்” என்பதை மந்திரமாக எண்ணி அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உயிரின் இயக்க நிலையும்
2.உயிரின் துணை கொண்டு நாம் சுவாசிக்க வேண்டிய
3.மெய் ஞானிகளின் அருள் சக்திகளையும் எண்ணுவதில்லை.
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” – ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
“ஓ…” என்பது பிரணவம் என்று என்று சாஸ்திர விதிகள் கூறுகின்றன. “ஓ…ம் “என்பது பிரணவம் என்று தான் எல்லாரும் சொல்லி இருக்கின்றார்களே தவிர
1.பிரணவம் என்பது எது?
2.பிரணவத்தை எதற்காகக் குறித்தார்கள்?
சாஸ்திர விதிகளைக் கரைத்துக் குடித்தவரும் சாஸ்திரத்தை உணர்ந்து கொண்டவரும் “ஓ…ம் “என்ற பிரணவத்தைப் பற்றி விளக்கங்கள் பல முறைகள் கொண்டாலும் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள் இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை.
இயற்கையின் தன்மையில்
1.தான் யார்…?
2.தன் உயிரின் இயக்கத்தின் தன்மை என்ன? என்ற நிலையையும்
3.”ஓ…ம்” என்ற பிரணவத்தின் தன்மையை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
4.அது மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்த வேண்டும்? என்று நம் குருநாதர் உணர்த்தியுள்ளார்.
பிரணவம் என்றால் “ஜீவன்.. இயக்கம்” என்று பொருள்.
நம் உயிர் உடலுக்குள் நின்று இயக்கமாக இருக்கின்றது. “ஓ…” என்பது பிரணவம்… ஜீவனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு “காந்த ஊசியினை” வைத்து மற்ற காந்தப் புலன் அறிவுகள் கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றோம்.
1.காந்த ஊசியினை மீண்டும்
2.அந்தப் பதிவு செய்த அலை மீது வைத்த பின்
3.”அது உராய்ந்து…”
4.அதற்குள் பதிவான ஒலி அலைகளை எழுப்புகின்றது.
நாம் எதைப் பேசுகின்றோமோ அதை இயக்குகின்றது.
இதைப் போன்று தான் நம் உயிர் நம் உடலுக்குள் காந்த ஊசியாக இயங்கிக் கரண்ட்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.
எத்தகைய குணம் கொண்டு நாம் எண்ணுகின்றமோ அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
1.எந்தக் குணத்தை நாம் சுவாசித்தமோ
2.உயிரிலே அது உராய்ந்த பின்
3.அந்தக் குணத்தின் உணர்வின் செயல்களை உணர முடிகின்றது.
கோப குணம் என்பது காரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது அது. உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபமாக எண்ணுகின்றேன் என்றால் காரமான உணர்வைச் சுவாசிக்கின்றேன்.
சுவாசித்த உணர்வு உயிரிலே உராயப்படப் போகும் போது அந்தக் கோபமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் செயல்படுகின்றது.
1.உடல் கோபத்தால் துடிக்கின்றது.
2.கோபமான சொல்லாக அது வெளிப்படுகின்றது.
3.அப்போது நாம் எண்ணக்கூடிய அந்தக் கோபம் என்ற குணம் ஜீவன் பெறுகின்றது
4.உயிர் அதை நமக்குள் ஜீவனாக்குகின்றது (உருவாக்குகிறது) என்று அர்த்தம்
இதைத்தான் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்கிறோம். “ஈஸ்வரா…” என்றால் இயக்கமாக (இயக்கும் சக்தியாக) இருந்து நீ என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என்று பொருள்.
“ஓ…ம்” என்பது பிரணவம். நாம் எண்ணியது பிரணவமாகின்றது. அதாவது ஜீவன் ஆக்கக்கூடிய அந்தத் திறன் பெற்றது. உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது என்று பொருள்.
1.”ம்…” என்றால்
2.நாம் எதை எல்லாம் எண்ணுகின்றமோ அந்த உணர்வின் சத்தை இயக்கி விட்டு
3.நம் உடலுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது – அதனால் தான் “ஓ… … …ம்”.
4.”ம்…” என்பது பிரம்மம். சிருஷ்டி என்று பொருள்.
சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகத்தான் எல்லாக் கோவில்களிலும் அந்தந்தத் தெய்வத்திற்கு முன்னாடி “ஓம்” போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.
ஆனால் “ஓம்” என்பதை மந்திரமாக எண்ணி அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உயிரின் இயக்க நிலையும்
2.உயிரின் துணை கொண்டு நாம் சுவாசிக்க வேண்டிய
3.மெய் ஞானிகளின் அருள் சக்திகளையும் எண்ணுவதில்லை.
11. உயிரை நாம் ஏன் வணங்க வேண்டும்? உயிரை எப்படி வணங்க வேண்டும்… மதிக்க வேண்டும்…?
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்றால்
2.எனக்குள் “ஜீவனாக இருந்து…” உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய்… என்று பொருள்.
ஓம் ஈஸ்வரா என்று எண்ணும் போது உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்
1.ஈசனாக இருப்பதும்
2.விஷ்ணுவாக இருப்பதும்
3.கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4.பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5.நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிக்கின்றது நம் உயிர்,
6.நாம் எண்ணியது எதுவோ அது உடலாக்குகின்றது நம் உயிர்
நாம் எண்ணியது எதுவோ அது சக்தியாக மீண்டும் நம்மை இயக்குகின்றது.
ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஏதோ மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.
ஈசன் என்றாலே உங்கள் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை.
குரு என்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். அந்தக் குருவை மதிக்க வேண்டும்.
ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் தான் குருவை மதிக்கின்றோம் என்று பொருள்.
குருவாக… நம் உயிரை நினைக்கும் போது
1.அது ஒளியாக நின்று நமக்குள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றதோ
2.அதைப் போல நாம் அந்த குருவை மதித்துப் பழக வேண்டும்.
3.உயிரை ஈசனாக மதித்துப் பழக வேண்டும்.
இல்லை என்றால் மனிதன் என்ற நிலைகள் ஆறாவது அறிவு படைத்தும் நாம் பரிணாம வளர்ச்சியின் நிலைகள் தேய்பிறையாக இருக்க முடியுமே தவிர வளர்பிறை என்ற நிலைகளில் உயிரின் உணர்வின் தன்மை கொண்டு நிலை கொண்ட சரீரமான அருள் ஞானி உணர்வைப் பெற வேண்டும் என்றால்
1.நாம் உயிரை மதித்துப் பழக வேண்டும்.
2.ஞானிகள் உணர்த்திய அதை நாம் பின்பற்ற வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்றால்
2.எனக்குள் “ஜீவனாக இருந்து…” உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய்… என்று பொருள்.
ஓம் ஈஸ்வரா என்று எண்ணும் போது உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்
1.ஈசனாக இருப்பதும்
2.விஷ்ணுவாக இருப்பதும்
3.கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4.பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5.நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிக்கின்றது நம் உயிர்,
6.நாம் எண்ணியது எதுவோ அது உடலாக்குகின்றது நம் உயிர்
நாம் எண்ணியது எதுவோ அது சக்தியாக மீண்டும் நம்மை இயக்குகின்றது.
ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஏதோ மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.
ஈசன் என்றாலே உங்கள் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை.
குரு என்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். அந்தக் குருவை மதிக்க வேண்டும்.
ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் தான் குருவை மதிக்கின்றோம் என்று பொருள்.
குருவாக… நம் உயிரை நினைக்கும் போது
1.அது ஒளியாக நின்று நமக்குள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றதோ
2.அதைப் போல நாம் அந்த குருவை மதித்துப் பழக வேண்டும்.
3.உயிரை ஈசனாக மதித்துப் பழக வேண்டும்.
இல்லை என்றால் மனிதன் என்ற நிலைகள் ஆறாவது அறிவு படைத்தும் நாம் பரிணாம வளர்ச்சியின் நிலைகள் தேய்பிறையாக இருக்க முடியுமே தவிர வளர்பிறை என்ற நிலைகளில் உயிரின் உணர்வின் தன்மை கொண்டு நிலை கொண்ட சரீரமான அருள் ஞானி உணர்வைப் பெற வேண்டும் என்றால்
1.நாம் உயிரை மதித்துப் பழக வேண்டும்.
2.ஞானிகள் உணர்த்திய அதை நாம் பின்பற்ற வேண்டும்.
12. மனிதனான பின் ஈசனாக இருந்து உருவாக்கிய “அவனை மறந்து” தவறு செய்தால் நரக வேதனையை அனுபவிக்க நேரும் – யாரும் தப்ப முடியாது
இன்று சகஜ வாழ்க்கையில் தனக்குள் ஒரு அச்சுறுத்தும் உணர்வையோ, அல்லது கடுமையான பகைமைகளாகி அதனால் ஆத்திரம் வேதனைகளை நுகர நுகர உடலிலே தீராத நோயாகிவிடுகின்றது.
நோயாகி விட்டால் இந்தப் பொருள் எதற்கு? இந்த உடை எதற்கு? இந்த நிலம் எதற்கு? என்று ஒதுக்கும் தன்மை வரும்.
“ஆண்டவன்..,” எப்பொழுது என்னை இந்த உடலை விட்டு அழைத்துக் கொள்வான்? என்று கேட்பார்கள். இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இன்று பார்க்கலாம். பெரும் செல்வந்தர்களாகக்கூட இருப்பார்கள்.
ஆனால், கடும் வேதனையால் வாடிக் கொண்டிருப்பவர்கள் தன் இம்சை தாளாது தன் செல்வத்தைப் பார்க்கின்றனரா..,? உடலைப் பார்க்கின்றனரா..,?
இந்த உடலை விட்டு “எப்பொழுது.., இந்த உயிர் வெளியேறும்..,” என்று நினைக்கின்றார்கள்.
இருப்பினும் இவர்கள் தப்ப முடியாது.
“எந்த வேதனை.., இந்த உடலில் உருவாகியதோ..,” இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும். அதை உயிர் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.
“உடல் இல்லை.. என்றாலும்..,” வேதனையை உணர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
வேதனைகள் தாளாது இந்த உடலை விட்டுச் சீக்கிரம் செல்வதற்காகத் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று செய்வார்கள். தன்னை எரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால், அப்படித் தற்கொலை செய்தாலும் எதன் உணர்வு கொண்டு தற்கொலை செய்தார்களோ இந்த உடலை விட்டு வெளியில் வந்தபின் யார் மேலாவது இவர் பற்று கொண்டிருந்தார் என்றால் என்ன ஆகும்?
“நல்ல மனிதர் இவர்.., இப்படித் தற்கொலை செய்து கொண்டாரே..,” என்று இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உடலுக்குள் சென்று இவர் பட்ட வேதனையை வெளிப்படுவதைக் காணலாம்.
இதைப் பேய் மணம் என்று உடலுக்குள் சென்றபின் “ஆவி பிடித்துவிட்டது..,” என்றெல்லாம் நாம் பார்க்கின்றோம்.
இது தனித்து ஒரு உடலுக்குள் புகவில்லை என்றாலும் “எரித்த உணர்வு” கொண்டு எரிந்து கொண்டேயிருக்கும். நரக வேதனையிலிருந்து தப்பவே முடியாது.
“ஈசனாக இருந்து உருவாக்கிய அவனை மறந்து” மனிதனான பின் தவறு செய்வோம் என்றால் நரக வேதனையும் நரகலோகத்தையும் தான் சந்திக்க முடியும்.
1. உள் நின்று உணரும் அந்த உணர்வின் தன்மையை உடலாக்குவதும் “கடவுளே”.
2. அதை இயக்கிக் கொண்டிருக்கும் “உயிர் கடவுளே”.
3. தான் நுகர்ந்த உணர்வை உள் நின்று இயக்கும் செயலாக மாற்றுவது உயிரே.
4. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
5. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
மகரிஷிகள் காட்டிய இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். நாம் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்; மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்; மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை
மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
அந்த அருள் சக்தி உலகில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள். பிறருடைய தீமைகளோ பகைமைகளோ உங்களுக்குள் வராது. இதைத் தான் ஏகாதசி விரதம் என்பது.
13. “ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்
விஞ்ஞானி எத்தனையோ வகையில் இன்று நிரூபிக்கின்றான்.
முப்பது நாற்பது வருடத்திற்கு முன்பே 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கிறது. ஒரு வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளது என்று சொன்னோம். இப்பொழுது ஒரு சூரியக் குடும்பம் இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு கொண்டுள்ளார்கள்.
அதிலே நம் பிரபஞ்சத்திலிருப்பது போல் வியாழன் கோள் இருக்கிறது இதே மாதிரி ஒன்பது கோள்கள் சுற்றிக் கொண்டு வருகிறது என்று இப்பொழுது தான் கண்டுபிடிக்கின்றார்கள்.
அங்கே என்னென்ன நடக்கின்றது?
சில சூரியக் குடும்பங்களில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார்கள். சில சூரியக் குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் வீரிய உணர்வுடன் இருக்கின்றார்கள்.
ஆனால் நம் சூரியக் குடும்பத்தில் மற்ற எட்டுக் கோள்களில் கிருமிகள் உண்டு. செவ்வாய்க் கோளில் நீர் சக்தி இருக்கிறது என்கிறார்கள். அது முழுமை கிடையாது.
உணர்வின் நாதங்களை இயக்கி அந்த நாதத்திற்குத் தக்க அணுக்கள் உருவாகி அணுக்கள் மடிந்து பிரபஞ்சத்திற்கு வந்து இந்தப் பூமியில் தாவர இனங்களில் படுகின்றது.
அப்படிப் படும்போது “பிரணவம்” ஒரு இயக்கச் சக்தியின் உணர்வை எடுத்து இதற்குள் இதைக் கடந்து இங்கே வளர்த்தாலும் இங்கே மனிதனுக்குள் அணுத்தன்மை வளர்க்கும் வருகின்றது.
ஆனால் இந்தக் கோள்கள் உருவாக்கக்கூடிய கிருமிகள் அது மீண்டும் உமிழ்த்திக் கக்கி வரப்படும்பொழுது நம் பூமி கருப்பையான நிலைகளில் அதைக் கவர்ந்து அதை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
ஒன்பது கோள்களின் உணர்வு 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெற்றது.
அதிலே எதிர் நிலையாகி நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகளில் புலனறிவு ஐந்து.
1.ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
2.ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
3.”ஏழு நட்சத்திரங்கள்…” சேர்ந்து ஒரு உணர்வின் தன்மை ஆகும் பொழுது “ஒளியின் உணர்வு” வருகின்றது.
4.மனித உடலில் ஏழு நட்சத்திரத்தின் உணர்வை ஒலி எழுப்பி இதனின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
மனித உடலில் எப்படிக் கருப்பை இருக்கின்றதோ அதே போல் நம் பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு “கருப்பை” கொண்டது என்பதை உணர வேண்டும்.
யாம் சொல்வதை எல்லாம் அடுத்தாற் போன்று விஞ்ஞானி சொல்வான். இப்பொழுது ஒரு சூரியன் தான் என்று சொல்கிறான். அடுத்து 2000 சூரியன் இருக்கின்றது என்று சொல்வானா...! என்றால் முடியாது.
அவன் இருப்பானா...? நாம் இருப்போமா...! தெரியாது. எழுதி வைத்ததை மீண்டும் அடுத்துக் கண்டுபிடிப்பார்கள். இதையெல்லாம் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களை நம்புங்கள். உங்கள் அம்மா அப்பாவைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் உங்கள் உடல் என்று எண்ணுங்கள்.
தீமை வந்தால் உடனடியாகச் சுத்தப்படுத்தப் பழகுங்கள். யாம் உபதேசித்த அருள் உணர்வுப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அருள் உணர்வைப் பெருக்குங்கள்.
2.உங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்களே பார்க்க முடியும்.
3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.
4.அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் உங்களால் உணர முடியும்.
5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.
6.அதை வைத்து உங்கள் எண்ணத்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிச்சயம் அடைய முடியும்.
நீங்கள் எண்ணியதை உருவாக்குவது உங்கள் “உயிரே”. எண்ணியதை உடலாக்குவதும் “உயிரே”. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்துத்தான்… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.
ஆகவே அவன் நமக்குள் இருக்கும் பொழுது அவனை மதித்துப் பழகுங்கள்.
“அவனை மதிக்காதபடி…!” உங்கள் உடல் தான் பிரதானம் என்றால் நீங்கள் எண்ணியதை உருவாக்கப்பட்டு வேதனைப்படும் நிலை தான் வரும்.
இதிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
விஞ்ஞானி எத்தனையோ வகையில் இன்று நிரூபிக்கின்றான்.
முப்பது நாற்பது வருடத்திற்கு முன்பே 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கிறது. ஒரு வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளது என்று சொன்னோம். இப்பொழுது ஒரு சூரியக் குடும்பம் இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு கொண்டுள்ளார்கள்.
அதிலே நம் பிரபஞ்சத்திலிருப்பது போல் வியாழன் கோள் இருக்கிறது இதே மாதிரி ஒன்பது கோள்கள் சுற்றிக் கொண்டு வருகிறது என்று இப்பொழுது தான் கண்டுபிடிக்கின்றார்கள்.
அங்கே என்னென்ன நடக்கின்றது?
சில சூரியக் குடும்பங்களில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார்கள். சில சூரியக் குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் வீரிய உணர்வுடன் இருக்கின்றார்கள்.
ஆனால் நம் சூரியக் குடும்பத்தில் மற்ற எட்டுக் கோள்களில் கிருமிகள் உண்டு. செவ்வாய்க் கோளில் நீர் சக்தி இருக்கிறது என்கிறார்கள். அது முழுமை கிடையாது.
உணர்வின் நாதங்களை இயக்கி அந்த நாதத்திற்குத் தக்க அணுக்கள் உருவாகி அணுக்கள் மடிந்து பிரபஞ்சத்திற்கு வந்து இந்தப் பூமியில் தாவர இனங்களில் படுகின்றது.
அப்படிப் படும்போது “பிரணவம்” ஒரு இயக்கச் சக்தியின் உணர்வை எடுத்து இதற்குள் இதைக் கடந்து இங்கே வளர்த்தாலும் இங்கே மனிதனுக்குள் அணுத்தன்மை வளர்க்கும் வருகின்றது.
ஆனால் இந்தக் கோள்கள் உருவாக்கக்கூடிய கிருமிகள் அது மீண்டும் உமிழ்த்திக் கக்கி வரப்படும்பொழுது நம் பூமி கருப்பையான நிலைகளில் அதைக் கவர்ந்து அதை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
ஒன்பது கோள்களின் உணர்வு 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெற்றது.
அதிலே எதிர் நிலையாகி நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகளில் புலனறிவு ஐந்து.
1.ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
2.ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
3.”ஏழு நட்சத்திரங்கள்…” சேர்ந்து ஒரு உணர்வின் தன்மை ஆகும் பொழுது “ஒளியின் உணர்வு” வருகின்றது.
4.மனித உடலில் ஏழு நட்சத்திரத்தின் உணர்வை ஒலி எழுப்பி இதனின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
மனித உடலில் எப்படிக் கருப்பை இருக்கின்றதோ அதே போல் நம் பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு “கருப்பை” கொண்டது என்பதை உணர வேண்டும்.
யாம் சொல்வதை எல்லாம் அடுத்தாற் போன்று விஞ்ஞானி சொல்வான். இப்பொழுது ஒரு சூரியன் தான் என்று சொல்கிறான். அடுத்து 2000 சூரியன் இருக்கின்றது என்று சொல்வானா...! என்றால் முடியாது.
அவன் இருப்பானா...? நாம் இருப்போமா...! தெரியாது. எழுதி வைத்ததை மீண்டும் அடுத்துக் கண்டுபிடிப்பார்கள். இதையெல்லாம் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களை நம்புங்கள். உங்கள் அம்மா அப்பாவைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் உங்கள் உடல் என்று எண்ணுங்கள்.
தீமை வந்தால் உடனடியாகச் சுத்தப்படுத்தப் பழகுங்கள். யாம் உபதேசித்த அருள் உணர்வுப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அருள் உணர்வைப் பெருக்குங்கள்.
2.உங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்களே பார்க்க முடியும்.
3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.
4.அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் உங்களால் உணர முடியும்.
5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.
6.அதை வைத்து உங்கள் எண்ணத்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிச்சயம் அடைய முடியும்.
நீங்கள் எண்ணியதை உருவாக்குவது உங்கள் “உயிரே”. எண்ணியதை உடலாக்குவதும் “உயிரே”. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்துத்தான்… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.
ஆகவே அவன் நமக்குள் இருக்கும் பொழுது அவனை மதித்துப் பழகுங்கள்.
“அவனை மதிக்காதபடி…!” உங்கள் உடல் தான் பிரதானம் என்றால் நீங்கள் எண்ணியதை உருவாக்கப்பட்டு வேதனைப்படும் நிலை தான் வரும்.
இதிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
14. எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்” நம் உயிரான ஈசன் தான்
அனுபவங்கள் பெறுவதற்காக காடு மலை மேடெல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர்.
காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும் உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
ஆக, நானும் இதைத்தான் பெற்றேன். “துன்பத்தில்தான்.., இன்பத்தைக் கண்டேன்”. துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.
நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.
அப்படிப் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்.., கருவாக உருவாக்கி” அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.
நீங்கள் அந்தச் சக்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.
ஆகவே, உபதேசத்தைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும்.., “என் உடல் நிலை சரியில்லை.., என் மனதே சரியில்லை.., என்னால் முடியவில்லை” என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள்.
உபதேச வாயிலாக நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும். அந்த அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
அதே சமயத்தில் இப்பொழுது “கால் வலியாக இருப்பினும் சரி.., உடல் வலியாக இருப்பினும் சரி.., அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி.., சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.
அந்த உணர்வுகளை உந்தச் செய்யும்போது அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து ஞானிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.
இதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.
உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.
ஏனென்றால், உங்கள் மனம் மாறும் பொழுதெல்லாம் இந்த அருள் உணர்வுகளை ஊட்டும்படிச் செய்கின்றோம். அருள் உணர்வுகளை உங்களுக்குள் இரண்டறக் கலக்கச் செய்கின்றோம்.
துன்பப்படுத்தும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகளைச் செலுத்தும் பொழுது அது ஒடுங்கிவிடும். துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் உங்களுக்கு உதயமாகும்.
அதன்வழி நீங்கள் செயல்படுத்தும்போது துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் பெருகும்.
துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.
அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் “எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்.., ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்”.
ஆனால், இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்..,” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்குகின்றது.., நம் உடலாக மாற்றுகின்றது. உடலுக்குள் உருவான அனைத்தையும் நம் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது என்பது தான் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்கள்.
ஆகவே, துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெறவேண்டும்” என்று இச்சைப்பட்டால் துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.
எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான்”. நம் உயிர் அதை உருவாக்கிக் கொடுக்கும்.
காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும் உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
ஆக, நானும் இதைத்தான் பெற்றேன். “துன்பத்தில்தான்.., இன்பத்தைக் கண்டேன்”. துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.
நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.
அப்படிப் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்.., கருவாக உருவாக்கி” அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.
நீங்கள் அந்தச் சக்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.
ஆகவே, உபதேசத்தைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும்.., “என் உடல் நிலை சரியில்லை.., என் மனதே சரியில்லை.., என்னால் முடியவில்லை” என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள்.
உபதேச வாயிலாக நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும். அந்த அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
அதே சமயத்தில் இப்பொழுது “கால் வலியாக இருப்பினும் சரி.., உடல் வலியாக இருப்பினும் சரி.., அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி.., சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.
அந்த உணர்வுகளை உந்தச் செய்யும்போது அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து ஞானிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.
இதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.
உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.
ஏனென்றால், உங்கள் மனம் மாறும் பொழுதெல்லாம் இந்த அருள் உணர்வுகளை ஊட்டும்படிச் செய்கின்றோம். அருள் உணர்வுகளை உங்களுக்குள் இரண்டறக் கலக்கச் செய்கின்றோம்.
துன்பப்படுத்தும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகளைச் செலுத்தும் பொழுது அது ஒடுங்கிவிடும். துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் உங்களுக்கு உதயமாகும்.
அதன்வழி நீங்கள் செயல்படுத்தும்போது துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் பெருகும்.
துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.
அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் “எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்.., ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்”.
ஆனால், இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்..,” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்குகின்றது.., நம் உடலாக மாற்றுகின்றது. உடலுக்குள் உருவான அனைத்தையும் நம் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது என்பது தான் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்கள்.
ஆகவே, துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெறவேண்டும்” என்று இச்சைப்பட்டால் துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.
எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான்”. நம் உயிர் அதை உருவாக்கிக் கொடுக்கும்.
15. “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எல்லோரும் சேர்ந்து “அடிக்கடி” சொல்லச் சொல்கிறோம் ஏன்?
“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.
அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.
ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.
“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.
நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.
“ஈஸ்வரா..,” என்பது இயக்கச் சக்தி.
“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன என்று திருப்பிக் கேட்பார்கள்.
“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.
யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.
இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.
அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.
இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.
1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.
வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.
விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.
அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.
ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.
“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.
நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.
“ஈஸ்வரா..,” என்பது இயக்கச் சக்தி.
“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன என்று திருப்பிக் கேட்பார்கள்.
“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.
யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.
இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.
அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.
இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.
1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.
வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.
விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
16. சாமியிடம் என்னமோ பெரிய சக்தி இருக்கின்றது என்று என்னிடம் கேட்கின்றீர்கள் – பதிலாக உயிரிடம் கேட்டுப் பழகுங்கள் “உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!
பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். மிருகமாக இருக்கும் பொழுது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டிருப்போம்.
அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துத்தான் நாம் மனிதனாக வந்து இருக்கின்றோம். அது எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க கண்கள் நமக்கு வழிகாட்டியது.
அதே உணர்வின் தன்மை கொண்டு மனிதனான பின் வரும் தீமைகளிலிருந்து விடுபட கண்ணன் காட்டியது நாரதனை…! (ரிஷியின் மகன் நாரதன்)
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வு தான் நாரதன். அந்த ரிஷியின் தன்மை நமக்குள் எடுக்க வேண்டும். தசமி – அதாவது நாம் பத்தாவது நிலை அடைய வேண்டும்.
இந்த உடலை விட்டுப் போனோம் என்றால் எங்கே போக வேண்டும்? சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.
பல தடவை இதைச் சொல்கின்றோம். “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை நினையுங்கள். அந்தச் சக்தி எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.
கண்களைத் திறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை எண்ணுங்கள். மகரிஷிகளின் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கின்றது.
நீங்கள் எண்ணியவுடனே இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேருகின்றது. இவ்வாறு எண்ணிய பிற்பாடு கண்களை மூடி மூடித் திறங்கள்.
கண்களைத் திறந்த பிற்பாடு என்ன செய்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் “கஷ்டம்…!” என்று சொல்வதை விட்டுவிடுங்கள்.
வார்த்தையில் கஷ்டம் என்பதை நீக்கி விட்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பத்தில் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெற வேண்டும்
5.மகரிஷிகள் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்.
7.ஒற்றுமையாக நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதை இப்படி எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.
சாமியார் செய்து தருகிறேன் என்று சொன்னார் என்றால் அவரை நம்புவீர்கள். நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும் என்று தான் நான் சொல்கிறேன்.
சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. என் பிள்ளை சொன்ன படி கேட்க மாட்டேன் என்கிறது.
1.என்னிடம் வந்து கேட்கிறார்கள்.
2.உங்கள் உயிரிடம் நீங்கள் சொல்லிக் கேளுங்கள்.
3.அந்த மகரிஷிகள் உணர்வலைகள் இங்கே இருக்கின்றது என்று சொன்னால்
4.அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
5.”உயிரிடம் எப்படிக் கேட்கிறது …!” என்கிறார்கள்.
என்னை (ஞானகுரு) நம்பத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரித் தான் போகின்றார்கள்.
எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அவர்களிடம் அங்கே போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நான் இங்கே பெறுகின்றேன்.
அந்த மகரிஷிகளை எண்ணுகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் நீங்கள் காண வேண்டும்.
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
6.நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும்.
7.நீங்கள் சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டும்
8.நீங்கள் விடும் மகிழ்ச்சியான மூச்செல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர வேண்டும்
9.அதை எண்ணுகின்றவர்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
அதே மாதிரி நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றவர்களை எண்ணி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.எங்களுக்குள் சகோதர உணர்வு வளர வேண்டும்.
3.எங்கள் அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும்.
4.எங்கள் மூதாதையருடைய அருளாசி கிடைக்க வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.எங்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
7.எங்களைப் பாரக்கின்றவர்கள் எல்லோருக்கும் நல்ல மனம் வர வேண்டும் என்று
8.இதையெல்லாம் உங்கள் உயிரிடம் கேளுங்கள்
9.அவன் படைத்து உங்களுக்குக் கொடுப்பான் என்று சொல்கின்றேன்.
இந்தப் பழக்கத்திற்கு நீங்களெல்லாம் வர வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்.
என்னை நீங்கள் நம்புகின்றீர்கள். சாமியிடம் என்னமோ… “பெரிய சக்தி…” இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
1.உங்கள் உயிருக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று
2.நீங்கள் உங்கள் உயிரை எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிரிடம் கேட்டு அதை எண்ணி எடுப்பதற்காகத்தான் இந்த உபதேசமே.
அந்த ஞானிகள் பெற்ற நிலையை உங்களிடம் உபதேசிக்கின்றேன். இந்த மாதிரிக் கொஞ்ச நாள் செய்து பாருங்கள்.
உங்களுக்குள் வரும் தீமையைத் துடைக்க இது உதவும். உங்கள் மூச்சு நாட்டில் வரக்கூடிய தீமைகளை நீக்க உதவும்.
தீமையைத் துடைக்கக்கூடிய மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே காற்றிலே படரப்போகும் போது எல்லோருக்கும் இது கிடைக்கின்றது. இந்தப் பரமாத்மாவே சுத்தமாகின்றது.
பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். மிருகமாக இருக்கும் பொழுது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டிருப்போம்.
அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துத்தான் நாம் மனிதனாக வந்து இருக்கின்றோம். அது எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க கண்கள் நமக்கு வழிகாட்டியது.
அதே உணர்வின் தன்மை கொண்டு மனிதனான பின் வரும் தீமைகளிலிருந்து விடுபட கண்ணன் காட்டியது நாரதனை…! (ரிஷியின் மகன் நாரதன்)
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வு தான் நாரதன். அந்த ரிஷியின் தன்மை நமக்குள் எடுக்க வேண்டும். தசமி – அதாவது நாம் பத்தாவது நிலை அடைய வேண்டும்.
இந்த உடலை விட்டுப் போனோம் என்றால் எங்கே போக வேண்டும்? சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.
பல தடவை இதைச் சொல்கின்றோம். “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை நினையுங்கள். அந்தச் சக்தி எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.
கண்களைத் திறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை எண்ணுங்கள். மகரிஷிகளின் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கின்றது.
நீங்கள் எண்ணியவுடனே இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேருகின்றது. இவ்வாறு எண்ணிய பிற்பாடு கண்களை மூடி மூடித் திறங்கள்.
கண்களைத் திறந்த பிற்பாடு என்ன செய்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் “கஷ்டம்…!” என்று சொல்வதை விட்டுவிடுங்கள்.
வார்த்தையில் கஷ்டம் என்பதை நீக்கி விட்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பத்தில் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெற வேண்டும்
5.மகரிஷிகள் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்.
7.ஒற்றுமையாக நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதை இப்படி எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.
சாமியார் செய்து தருகிறேன் என்று சொன்னார் என்றால் அவரை நம்புவீர்கள். நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும் என்று தான் நான் சொல்கிறேன்.
சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. என் பிள்ளை சொன்ன படி கேட்க மாட்டேன் என்கிறது.
1.என்னிடம் வந்து கேட்கிறார்கள்.
2.உங்கள் உயிரிடம் நீங்கள் சொல்லிக் கேளுங்கள்.
3.அந்த மகரிஷிகள் உணர்வலைகள் இங்கே இருக்கின்றது என்று சொன்னால்
4.அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
5.”உயிரிடம் எப்படிக் கேட்கிறது …!” என்கிறார்கள்.
என்னை (ஞானகுரு) நம்பத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரித் தான் போகின்றார்கள்.
எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அவர்களிடம் அங்கே போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நான் இங்கே பெறுகின்றேன்.
அந்த மகரிஷிகளை எண்ணுகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் நீங்கள் காண வேண்டும்.
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
6.நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும்.
7.நீங்கள் சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டும்
8.நீங்கள் விடும் மகிழ்ச்சியான மூச்செல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர வேண்டும்
9.அதை எண்ணுகின்றவர்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
அதே மாதிரி நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றவர்களை எண்ணி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.எங்களுக்குள் சகோதர உணர்வு வளர வேண்டும்.
3.எங்கள் அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும்.
4.எங்கள் மூதாதையருடைய அருளாசி கிடைக்க வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.எங்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
7.எங்களைப் பாரக்கின்றவர்கள் எல்லோருக்கும் நல்ல மனம் வர வேண்டும் என்று
8.இதையெல்லாம் உங்கள் உயிரிடம் கேளுங்கள்
9.அவன் படைத்து உங்களுக்குக் கொடுப்பான் என்று சொல்கின்றேன்.
இந்தப் பழக்கத்திற்கு நீங்களெல்லாம் வர வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்.
என்னை நீங்கள் நம்புகின்றீர்கள். சாமியிடம் என்னமோ… “பெரிய சக்தி…” இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
1.உங்கள் உயிருக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று
2.நீங்கள் உங்கள் உயிரை எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிரிடம் கேட்டு அதை எண்ணி எடுப்பதற்காகத்தான் இந்த உபதேசமே.
அந்த ஞானிகள் பெற்ற நிலையை உங்களிடம் உபதேசிக்கின்றேன். இந்த மாதிரிக் கொஞ்ச நாள் செய்து பாருங்கள்.
உங்களுக்குள் வரும் தீமையைத் துடைக்க இது உதவும். உங்கள் மூச்சு நாட்டில் வரக்கூடிய தீமைகளை நீக்க உதவும்.
தீமையைத் துடைக்கக்கூடிய மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே காற்றிலே படரப்போகும் போது எல்லோருக்கும் இது கிடைக்கின்றது. இந்தப் பரமாத்மாவே சுத்தமாகின்றது.
17. “எந்தத் தீமை வந்தாலும் வராது தடுக்க வேண்டும்… அதை நுகராதே…!” என்று உயிரான ஈசனிடம் டெலிபோன் செய்யும் (உயிரிடம் சொல்லித் தடுக்கும்) பயிற்சிக்கு நாம் வர வேண்டும்
இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்?
ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும். இந்த அருள் ஒளி பெறும் தன்மையே ஆலயம். நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்.
எந்த உணர்வின் தன்மை எடுகின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது. கோபமாக இருந்தால் காளி. சலிப்பு சஞ்சலம் என்றால் வெறுப்பும் வேதனை கொண்டு இதைப் போல ஒவ்வொன்றிற்கும் காரணப் பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.
அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்குகின்றது. தீமையான உணர்வுகளை நீக்க மகரிஷிகளின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும். நாம் பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
யார் யாரையெல்லாம் எண்ணுகின்றோமோ அவர்ககளின் உணர்வுகளும் இந்த உடலான குடும்பத்திற்குள் ஒன்றியே வாழுகின்றது.
ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் நம்மைப் பார்த்ததும் ஐயா…! என்கிறான். காசைக் கொடுக்கின்றோம். நம் உடலான இந்தக் குடும்பத்தில் ஒன்றி விடுகின்றான்.
அடுத்தடுத்துக் காசு கொடுத்தவுடனே ஐயா…! என்று வருவான். உடனே காசு எடுத்துப் போடுவோம்.
இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவன் உடலில் எந்தத் தரித்திரம் ஆகி விளைந்ததோ அதெல்லாம் இங்கே உங்கள் உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடப் பாவமே…! எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன். கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டி ஆக்கி விட்டான் என்பார்கள்.
நான் யாருக்கும் இல்லை என்று சொல்லவில்லை. ஆண்டவன் என்னை இப்படிச் செய்து விட்டானே…!
இன்று எல்லா ஆலயங்களுக்குச் செல்பவர்களும் எல்லா மதத்திலும் இப்படித் தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று ஆண்டவனைப் பழி சொல்கின்றனர்.
ஆனால் நம்மை ஆள்பவன் யார்? அந்த ஆண்டவன் யார்…?
1.நாம் எண்ணிய உணர்வை உருவாக்குவதும் உயிரே.
2.அதை ஆள்பவனும் உயிர் தான்.
3.எண்ணியதை இறையாக்குகின்றான்.
4.உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
உணர்வின் ஆக்கமாக நினைவாக்கும் போது அதே வழியில் நம்மை நடத்துகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்கும் நிலைகளை மறந்து விட்டோம்.
அந்தப் பிச்சைக்காரன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனின் வேதனையின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி?
“ஓ..ம் ஈஸ்வரா…” என்று நம் உயிரான ஈசனை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.முந்தி டெலிபோன் செய்து இருக்க வேண்டும்
4.யாரிடம்…?
5.தீமையோ வேதனையோ அதைப் போன்ற உணர்வுகள் வரக்கூடாது.. “அதை நுகர்ந்து விடாதே…” என்று உயிரிடம் சொல்ல வேண்டும்.
ஈசனிடம் சொல்லி அதை எண்ணி விட்டு,
1.மகரிஷியின் அருள் ஒளி அவனுள் பெற வேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும்.
4.அவன் வாழ்க்கை உயர்ந்திடல் வேண்டும்.
5.அந்த அருள் ஒளி அவனுக்குப் பெற வேண்டும் என்று எண்ணிக் காசை கொடுங்கள்.
அவன் பசிக்குப் போக்கலாம்.
ஆனால் ஏமாற்றும் நிலைகளில் வந்து “ஐயா பசிக்கிறது…!” என்பான். நம்மை ஏமாற்றி வாங்குவான். அவனுக்குக் கொடுக்காதீர்கள். அவனுக்கு நல் வழி போதியுங்கள். நல் வழி செல் என்று கூறுங்கள்.
ஏனென்றால் பிச்சைக்காரன் எடுக்கும் தரித்திரமான உணர்வுகள் உற்றுக் கேட்கும் போது இந்த உணர்வே பதிந்து விடுகின்றது. பதிவான பின் அது நமக்குள் இயக்கமாகி நம்மையும் அந்த நிலைக்கு இயக்கத் தொடங்கிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மாறுபடுதல் வேண்டும்.
இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்?
ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும். இந்த அருள் ஒளி பெறும் தன்மையே ஆலயம். நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்.
எந்த உணர்வின் தன்மை எடுகின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது. கோபமாக இருந்தால் காளி. சலிப்பு சஞ்சலம் என்றால் வெறுப்பும் வேதனை கொண்டு இதைப் போல ஒவ்வொன்றிற்கும் காரணப் பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.
அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்குகின்றது. தீமையான உணர்வுகளை நீக்க மகரிஷிகளின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும். நாம் பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
யார் யாரையெல்லாம் எண்ணுகின்றோமோ அவர்ககளின் உணர்வுகளும் இந்த உடலான குடும்பத்திற்குள் ஒன்றியே வாழுகின்றது.
ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் நம்மைப் பார்த்ததும் ஐயா…! என்கிறான். காசைக் கொடுக்கின்றோம். நம் உடலான இந்தக் குடும்பத்தில் ஒன்றி விடுகின்றான்.
அடுத்தடுத்துக் காசு கொடுத்தவுடனே ஐயா…! என்று வருவான். உடனே காசு எடுத்துப் போடுவோம்.
இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவன் உடலில் எந்தத் தரித்திரம் ஆகி விளைந்ததோ அதெல்லாம் இங்கே உங்கள் உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடப் பாவமே…! எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன். கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டி ஆக்கி விட்டான் என்பார்கள்.
நான் யாருக்கும் இல்லை என்று சொல்லவில்லை. ஆண்டவன் என்னை இப்படிச் செய்து விட்டானே…!
இன்று எல்லா ஆலயங்களுக்குச் செல்பவர்களும் எல்லா மதத்திலும் இப்படித் தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று ஆண்டவனைப் பழி சொல்கின்றனர்.
ஆனால் நம்மை ஆள்பவன் யார்? அந்த ஆண்டவன் யார்…?
1.நாம் எண்ணிய உணர்வை உருவாக்குவதும் உயிரே.
2.அதை ஆள்பவனும் உயிர் தான்.
3.எண்ணியதை இறையாக்குகின்றான்.
4.உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
உணர்வின் ஆக்கமாக நினைவாக்கும் போது அதே வழியில் நம்மை நடத்துகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்கும் நிலைகளை மறந்து விட்டோம்.
அந்தப் பிச்சைக்காரன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனின் வேதனையின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி?
“ஓ..ம் ஈஸ்வரா…” என்று நம் உயிரான ஈசனை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.முந்தி டெலிபோன் செய்து இருக்க வேண்டும்
4.யாரிடம்…?
5.தீமையோ வேதனையோ அதைப் போன்ற உணர்வுகள் வரக்கூடாது.. “அதை நுகர்ந்து விடாதே…” என்று உயிரிடம் சொல்ல வேண்டும்.
ஈசனிடம் சொல்லி அதை எண்ணி விட்டு,
1.மகரிஷியின் அருள் ஒளி அவனுள் பெற வேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும்.
4.அவன் வாழ்க்கை உயர்ந்திடல் வேண்டும்.
5.அந்த அருள் ஒளி அவனுக்குப் பெற வேண்டும் என்று எண்ணிக் காசை கொடுங்கள்.
அவன் பசிக்குப் போக்கலாம்.
ஆனால் ஏமாற்றும் நிலைகளில் வந்து “ஐயா பசிக்கிறது…!” என்பான். நம்மை ஏமாற்றி வாங்குவான். அவனுக்குக் கொடுக்காதீர்கள். அவனுக்கு நல் வழி போதியுங்கள். நல் வழி செல் என்று கூறுங்கள்.
ஏனென்றால் பிச்சைக்காரன் எடுக்கும் தரித்திரமான உணர்வுகள் உற்றுக் கேட்கும் போது இந்த உணர்வே பதிந்து விடுகின்றது. பதிவான பின் அது நமக்குள் இயக்கமாகி நம்மையும் அந்த நிலைக்கு இயக்கத் தொடங்கிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மாறுபடுதல் வேண்டும்.
18. நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனிடம் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒப்படைத்தல் வேண்டும் – தீமையைப் பிளக்கும் “நரசிம்மா”
தீமையின் நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியை ஞானிகள் “நரசிம்மா..,” என்று காட்டுகின்றார்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் செலுத்தப்படும்போது உடலுக்குள் எதையும் உட்புக விடாதபடி வாசல்படி மீது அமர்ந்து தீமைகள் வராதபடி இங்கேயே பிளந்து விடுகின்றான். உள்ளே சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.
அன்றாட வாழ்க்கையில் தீமை செய்வோரைப் பார்க்கின்றோம். அதன் மூலம் தீமை செய்தான் என்று நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது.
ஆனால் தீமை செய்வான் என்று முதலில் பதிவு செய்து கொண்டால் என்றால் அந்தத் தீமையினுடைய நிலைகளை அடக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
பின் எங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்க வேண்டும். என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் பதித்துவிட்டால்
1.அவர் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் அது பதிவாகாது.
2.அதை ஈர்க்கும் தன்மை வராது.
இப்படி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வலு கொள்ளும் போது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது அவனுடைய தீமையின் உணர்வை இதை அடக்கும்.
இதைத்தான் நீ விழித்திரு என்று ஞானிகள் காட்டுகின்றனர்,
எந்த நேரத்திலும் எதனின் நிலைகள் கொண்டாலும் நாம் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
2.அந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் பரப்ப வேண்டும்.
3.அப்பொழுது உயிரான ஈசன் - அவன் பார்த்துக் கொள்வான்.
அதை விடுத்து நாம் “எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத் தீமை செய்தான்…,” என்றால் நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.
ஆகையினால் எந்த நல்லதைச் செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல் வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம் வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.
இதுதான் நரசிம்மா. வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும் வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது. வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.
அதைத்தான் கோதண்டத்தை முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா என்று காட்டுகின்றார்கள்.
அதாவது தீமை செய்யும் உணர்வுகளை முறித்துவிட்டால் மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
தீமையை முறிக்கும் நிலையாக அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து கொண்டிருந்தால் நமக்குள் அரவணைக்கும் சக்தியாகத் தனக்குள் நுகர்ந்து நாம் என்றும் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைய முடியும்.
அந்த மெய்ஞானியின் உணர்வுடன் ஒன்றி பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும். இதை நினைவுப்படுத்தும் நாள் தான் சிவன் ராத்திரி – மகா சிவன் ராத்திரி.
வாழ்க்கையில் பல அலைகள் வந்தாலும் நமது எல்லை மகரிஷிகளின் அருள் வட்டம் தான்
இப்பொழுது நாம் மலைக்குப் போகும் பொழுது இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது. ஆனால் மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும் இந்தப் பக்கம் நீரோடைகள் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும் என்றும் வழிக்காட்டுவது போல நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு.
அதனைப் போல இந்தத் தீமைகளில் நீங்கள் சிக்காது ஆக இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். அப்பொழுது நாம் சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.
உதாரணமாக நாம் கடலிலே செல்கின்றோம். அலைகள் பல வருகின்றது. அந்தப் படகோட்டி தான் எந்த எல்லையை வைத்து குறிக்கோளாக வைத்து அந்தப் படகினைத் திசைத் திருப்பி அந்த எல்லையை அடைகின்றானோ, இதைப்போல நாம் இன்று இந்த வாழ்க்கையில் நாம் பல அலைகள் நம்மை மோதும்.
கோப அலைகள் மோதும். பாச அலைகள் மோதுகின்றது. வேதனை அலைகள் மோதுகின்றது. இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது. நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி அந்த வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.
ஒருவர் கோபப்படும் அலைகள் மோதிவிட்டால் அதிலே இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் எல்லையை அடைய முடியாது.
ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும் மகரிஷிகளின் அருள்சக்தியான வலுகொண்ட நிலைகள் கொண்டு இதை மூழ்கிடாது நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் சென்றோம் என்றால் இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடன் நாம் இதை விழித்திருந்து ஒவ்வொரு நாளும் நாம் என்றும் பிறவியில்லாப் பெருநிலையை அடைய முடியும் என்பதைத்தான் விழித்திரு என்று சொல்வது போல நாம் இந்த வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது. அதை நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும். தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும். நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.
அதை நாம் அடிக்கடி எண்ணினோம் என்றால் வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் வட்டத்தில் இங்கே வளர்த்து நிகழ் காலத்தில் எதிர்காலம் என்றும் பிறவியில்லா நிலை என்ற பெருநிலை அடையலாம். நமது எல்லை அது தான்.
இல்லையென்றால் இங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றது கீழே. இதிலிருந்து நாம் தப்புவோம் மகரிஷிகளின் அருள்சக்திகளை நாம் பெறுவோம் என்று இன்று நாம் தியானிப்போம். உலக மக்கள் அனைவரும் பெற நாம் தியானிப்போம்.
தீமையின் நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியை ஞானிகள் “நரசிம்மா..,” என்று காட்டுகின்றார்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் செலுத்தப்படும்போது உடலுக்குள் எதையும் உட்புக விடாதபடி வாசல்படி மீது அமர்ந்து தீமைகள் வராதபடி இங்கேயே பிளந்து விடுகின்றான். உள்ளே சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.
அன்றாட வாழ்க்கையில் தீமை செய்வோரைப் பார்க்கின்றோம். அதன் மூலம் தீமை செய்தான் என்று நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது.
ஆனால் தீமை செய்வான் என்று முதலில் பதிவு செய்து கொண்டால் என்றால் அந்தத் தீமையினுடைய நிலைகளை அடக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
பின் எங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்க வேண்டும். என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் பதித்துவிட்டால்
1.அவர் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் அது பதிவாகாது.
2.அதை ஈர்க்கும் தன்மை வராது.
இப்படி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வலு கொள்ளும் போது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது அவனுடைய தீமையின் உணர்வை இதை அடக்கும்.
இதைத்தான் நீ விழித்திரு என்று ஞானிகள் காட்டுகின்றனர்,
எந்த நேரத்திலும் எதனின் நிலைகள் கொண்டாலும் நாம் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
2.அந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் பரப்ப வேண்டும்.
3.அப்பொழுது உயிரான ஈசன் - அவன் பார்த்துக் கொள்வான்.
அதை விடுத்து நாம் “எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத் தீமை செய்தான்…,” என்றால் நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.
ஆகையினால் எந்த நல்லதைச் செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல் வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம் வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.
இதுதான் நரசிம்மா. வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும் வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது. வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.
அதைத்தான் கோதண்டத்தை முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா என்று காட்டுகின்றார்கள்.
அதாவது தீமை செய்யும் உணர்வுகளை முறித்துவிட்டால் மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
தீமையை முறிக்கும் நிலையாக அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து கொண்டிருந்தால் நமக்குள் அரவணைக்கும் சக்தியாகத் தனக்குள் நுகர்ந்து நாம் என்றும் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைய முடியும்.
அந்த மெய்ஞானியின் உணர்வுடன் ஒன்றி பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும். இதை நினைவுப்படுத்தும் நாள் தான் சிவன் ராத்திரி – மகா சிவன் ராத்திரி.
வாழ்க்கையில் பல அலைகள் வந்தாலும் நமது எல்லை மகரிஷிகளின் அருள் வட்டம் தான்
இப்பொழுது நாம் மலைக்குப் போகும் பொழுது இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது. ஆனால் மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும் இந்தப் பக்கம் நீரோடைகள் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும் என்றும் வழிக்காட்டுவது போல நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு.
அதனைப் போல இந்தத் தீமைகளில் நீங்கள் சிக்காது ஆக இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். அப்பொழுது நாம் சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.
உதாரணமாக நாம் கடலிலே செல்கின்றோம். அலைகள் பல வருகின்றது. அந்தப் படகோட்டி தான் எந்த எல்லையை வைத்து குறிக்கோளாக வைத்து அந்தப் படகினைத் திசைத் திருப்பி அந்த எல்லையை அடைகின்றானோ, இதைப்போல நாம் இன்று இந்த வாழ்க்கையில் நாம் பல அலைகள் நம்மை மோதும்.
கோப அலைகள் மோதும். பாச அலைகள் மோதுகின்றது. வேதனை அலைகள் மோதுகின்றது. இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது. நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி அந்த வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.
ஒருவர் கோபப்படும் அலைகள் மோதிவிட்டால் அதிலே இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் எல்லையை அடைய முடியாது.
ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும் மகரிஷிகளின் அருள்சக்தியான வலுகொண்ட நிலைகள் கொண்டு இதை மூழ்கிடாது நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் சென்றோம் என்றால் இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடன் நாம் இதை விழித்திருந்து ஒவ்வொரு நாளும் நாம் என்றும் பிறவியில்லாப் பெருநிலையை அடைய முடியும் என்பதைத்தான் விழித்திரு என்று சொல்வது போல நாம் இந்த வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது. அதை நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும். தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும். நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.
அதை நாம் அடிக்கடி எண்ணினோம் என்றால் வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் வட்டத்தில் இங்கே வளர்த்து நிகழ் காலத்தில் எதிர்காலம் என்றும் பிறவியில்லா நிலை என்ற பெருநிலை அடையலாம். நமது எல்லை அது தான்.
இல்லையென்றால் இங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றது கீழே. இதிலிருந்து நாம் தப்புவோம் மகரிஷிகளின் அருள்சக்திகளை நாம் பெறுவோம் என்று இன்று நாம் தியானிப்போம். உலக மக்கள் அனைவரும் பெற நாம் தியானிப்போம்.
19. தீமை செய்யும் அணுக்கள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? உயிர் எப்படி அதை வளர்க்கின்றது…? – தெளிவான விளக்கம்
நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.
உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.
அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.
அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.
1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.
கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.
இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)
எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.
அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.
அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.
நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.
அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.
அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?
வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.
கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?
உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.
இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.
1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை
யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.
அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.
அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.
அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!
அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.
உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.
அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.
அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.
1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.
கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.
இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)
எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.
அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.
அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.
நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.
அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.
அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?
வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.
கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?
உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.
இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.
1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை
யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.
அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.
அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.
அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!
அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.
20. உயிர் தாயாக இருந்து உருவான அணுக்களுக்கு அதனதன் நிலைக்கொப்ப உணவு கொடுத்து வளர்க்கின்றது, காக்கின்றது
1.நம் உடலுக்குள் பல உணர்வுகள் இருப்பினும்
2.அதனதன் உணர்வுகள் பெற்ற அணுக்கள் அது அது வளர்வதற்கு
3.அதனதன் செயல்களை உருவாக்கும்.
அதற்கு உணவு கொடுப்பது உயிரான தாய் தான்.
உதாரணமாக விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து ஒரு பருத்திச் செடியின் மீது வீழ்ந்தால் ஒரு புழுவாக உருவாகின்றது.
பருத்திச் செடியில் உருவாக்கிய அந்த அணு உயிர்தான் உருவாக்கியது. ஆனாலும் அதில் உருவான அந்த அணுவின் தன்மை
1.தன் பசிக்கு ஏங்கப்படும்போது
2.இங்கே இல்லையென்றால் அது நுகர்ந்து
3.அது (பருத்திச் செடி) இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும்படி வைக்கின்றது அந்த அணு.
அது தான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி.
அப்போது அந்தப் புழுவின் உடலில் பருத்திச் செடியின் அணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த உடலை இயக்குவது “கணங்களுக்கு அதிபதியாக இருந்து” இயக்குகின்றது.
ஆகவே இதைச் சுவாசித்து
1.இங்கே இல்லை என்றாலும்
2.இன்னொரு பக்கத்திற்கு அது நகர்த்திச் சென்று
3.அதை உணவாக உட்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றது.
பறவை இனங்கள் மரத்தின் மேல் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளோ அது இரை தேடிச் செல்லும் வழியில்லை.
இருப்பினும் தான் முட்டையிட்டு கூட்டிலே இந்தக் குஞ்சுகளைப் பொரித்துவிட்டால் அதற்குப் பாதுகாப்பான கூடுகளைக் கட்டிவிட்டு தன் இனத்திற்கு அது உணவைத் தேடிச் சென்று எடுத்து வந்து குஞ்சுக்கு அது இரை கொடுக்கின்றது.
1.அதிலே விளைந்த உருவான அந்தக் குஞ்சுகளோ
2.இந்தத் தாயின் சப்தத்தைக் கேட்டால் போதும்
3.“ஆ…” என்று வாயைத் திறந்து ஒன்றோடு ஒன்று சப்தம் போட்டு வாயைத் திறந்துவிடும்.
இதைப் போலத்தான் இந்த உயிர் பருத்திச் செடியின் சத்தை அது நுகர்ந்த பின் கருவாகி அந்த அணுவின் தன்மை உருவாகியபின் தன் பசிக்காக ஏங்குகின்றது.
அது ஏங்கும்போது
1.உருவாக்கிய அந்த “உயிர் தான்” இதற்குத் தாய்.
2.அதனுடைய உணர்வின் தன்மை இந்த “உடல் தான்” தந்தை.
இந்தத் தந்தையின் வலுவின் தன்மை கொண்டுதான் தாயின் இயக்கமே உள்ளது என்பதை வேதங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது, இதை நாமும் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஆகவே நம் உயிர் தாயாக நின்று இந்த உடலைக் காக்க எண்ணுகின்றது.
இதைப் போலத்தான் அந்த உயிர் முதலில் அந்தப் பருத்திச் செடியில் உருவான அந்த அணுவின் தன்மைக்கு அந்தச் செடி எங்கே இருக்கின்றதோ அதன் பக்கம் மணத்தை நுகர்ந்து இதுவே அழைத்துச் சென்று அங்கே கொண்டு அது உணவாக ஊட்டச் செய்கின்றது.
இது பரிணாம வளர்ச்சியில் இவ்வாறு நகர்ந்து சென்று அது செயல்படுத்துகின்றது.
உயிரின் இயக்க நிலைகளையும் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகளையும் உடலுக்குள் உருவான அணுக்களின் உண்மைகளையும் அறிந்து கொண்டால் “தன்னைத்தான் அறிதல்” என்று நம்மை நாம் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
1.நம் உடலுக்குள் பல உணர்வுகள் இருப்பினும்
2.அதனதன் உணர்வுகள் பெற்ற அணுக்கள் அது அது வளர்வதற்கு
3.அதனதன் செயல்களை உருவாக்கும்.
அதற்கு உணவு கொடுப்பது உயிரான தாய் தான்.
உதாரணமாக விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து ஒரு பருத்திச் செடியின் மீது வீழ்ந்தால் ஒரு புழுவாக உருவாகின்றது.
பருத்திச் செடியில் உருவாக்கிய அந்த அணு உயிர்தான் உருவாக்கியது. ஆனாலும் அதில் உருவான அந்த அணுவின் தன்மை
1.தன் பசிக்கு ஏங்கப்படும்போது
2.இங்கே இல்லையென்றால் அது நுகர்ந்து
3.அது (பருத்திச் செடி) இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும்படி வைக்கின்றது அந்த அணு.
அது தான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி.
அப்போது அந்தப் புழுவின் உடலில் பருத்திச் செடியின் அணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த உடலை இயக்குவது “கணங்களுக்கு அதிபதியாக இருந்து” இயக்குகின்றது.
ஆகவே இதைச் சுவாசித்து
1.இங்கே இல்லை என்றாலும்
2.இன்னொரு பக்கத்திற்கு அது நகர்த்திச் சென்று
3.அதை உணவாக உட்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றது.
பறவை இனங்கள் மரத்தின் மேல் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளோ அது இரை தேடிச் செல்லும் வழியில்லை.
இருப்பினும் தான் முட்டையிட்டு கூட்டிலே இந்தக் குஞ்சுகளைப் பொரித்துவிட்டால் அதற்குப் பாதுகாப்பான கூடுகளைக் கட்டிவிட்டு தன் இனத்திற்கு அது உணவைத் தேடிச் சென்று எடுத்து வந்து குஞ்சுக்கு அது இரை கொடுக்கின்றது.
1.அதிலே விளைந்த உருவான அந்தக் குஞ்சுகளோ
2.இந்தத் தாயின் சப்தத்தைக் கேட்டால் போதும்
3.“ஆ…” என்று வாயைத் திறந்து ஒன்றோடு ஒன்று சப்தம் போட்டு வாயைத் திறந்துவிடும்.
இதைப் போலத்தான் இந்த உயிர் பருத்திச் செடியின் சத்தை அது நுகர்ந்த பின் கருவாகி அந்த அணுவின் தன்மை உருவாகியபின் தன் பசிக்காக ஏங்குகின்றது.
அது ஏங்கும்போது
1.உருவாக்கிய அந்த “உயிர் தான்” இதற்குத் தாய்.
2.அதனுடைய உணர்வின் தன்மை இந்த “உடல் தான்” தந்தை.
இந்தத் தந்தையின் வலுவின் தன்மை கொண்டுதான் தாயின் இயக்கமே உள்ளது என்பதை வேதங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது, இதை நாமும் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஆகவே நம் உயிர் தாயாக நின்று இந்த உடலைக் காக்க எண்ணுகின்றது.
இதைப் போலத்தான் அந்த உயிர் முதலில் அந்தப் பருத்திச் செடியில் உருவான அந்த அணுவின் தன்மைக்கு அந்தச் செடி எங்கே இருக்கின்றதோ அதன் பக்கம் மணத்தை நுகர்ந்து இதுவே அழைத்துச் சென்று அங்கே கொண்டு அது உணவாக ஊட்டச் செய்கின்றது.
இது பரிணாம வளர்ச்சியில் இவ்வாறு நகர்ந்து சென்று அது செயல்படுத்துகின்றது.
உயிரின் இயக்க நிலைகளையும் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகளையும் உடலுக்குள் உருவான அணுக்களின் உண்மைகளையும் அறிந்து கொண்டால் “தன்னைத்தான் அறிதல்” என்று நம்மை நாம் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
21. உயிரில் மோதும் உணர்வுகளில் கவனம் தேவை…! ஏனென்றால் உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம். முன்பு காந்த ஊசியை வைத்து நாடாக்களில் உராய்ந்து அந்த உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தி இசையோ அல்லது பாடலோ படமோ அதைக் கேட்கலாம்… காணலாம்…!
இப்போது அதெல்லாம் இல்லை. லேசர் (LASER) இயக்கம் என்ற நிலையில் ஒளிக் கற்றையை நேராகப் பாய்ச்சுகின்றனர்.
நாடாக்களில் பதிந்த நிலைகள் கொண்டு அதை வேகமாகச் சுழலச் செய்து அதில் LASERஐப் பாய்ச்சும் பொழுது அந்த நாடாக்களில் பதிவானது எதுவோ அந்த உணர்வலைகளை இன்று டி.வி்.க்களிலும் கம்ப்யூட்டரிலும் செல்ஃபோன்களிலும் பார்க்கின்றோம்.
இந்த ஒளியின் லேசர் இயக்கம் அதிலே மோதி அதிலே வரக்கூடிய அந்தக் காந்தப்புலனுடன் இணைந்து அது எந்தெந்த இசைகள் இருந்ததோ அதையெல்லாம் இயக்கிக் காட்டுகின்றது. பாடல்களைப் பாடச் செய்கின்றது.
பாடல்களைப் பாடச் செய்யும் போது பாடத் தெரியாத குழந்தையும் காதிலே கேட்டவுடனே அந்த இசைக்குத் தகுந்த மாதிரி ஆட ஆரம்பிக்கின்றது.
அப்பொழுது அந்தக் குழந்தையை எது ஆட்டுவிக்கின்றது.
எந்தக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்ந்து உற்று நோக்குகின்றதோ
1.கண்ணின் புலனறிவு அந்த ஒலி் அலைகளைத் தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசிக்கும் பொழுது உயிரால் ஈர்க்கப்பட்டு
3.அதிலே மோதியவுடன் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.
4.அந்தச் சப்தம் மகிழ்ச்சி என்றால் மகிழ்வான உணர்வுகளைக் கொண்டு வருகின்றது.
5.உடல் முழுவதும் பரவச் செய்கின்றது
6.அதற்குத்தக்க இந்த உடலை இயக்கச் செய்கின்றது.
குழந்தைகளில் இதைப் பார்க்கலாம். எது இயக்குகின்றது…? நுகர்ந்தறிந்த உணர்வு எதுவோ அதற்குத்தக்க இயக்கச் செய்கின்றது.
ஆனால் அந்தக் குழந்தைக்குப் பாடலைப் பற்றி அந்த இசையின் தன்மை தெரியவில்லை என்றாலும் கூட
1.உற்றுக் கேட்டு நுகர்ந்த உணர்வுகள்
2.அந்தக் குழந்தையை இயக்கிக் காட்டுகின்றது… இயக்கச் செய்கின்றது…!
அதாவது உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் பரவச் செய்யப்படும் போது அந்த உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. அதுவே நம்மை ஆள்கின்றது.
1.நாம் இயக்குகின்றோமா…?
2.நம்மை அது இயக்குகின்றதா…? என்று பார்த்தால்
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதுவே அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.
உயிர் என்பது (LASER) போன்று நாம் சுவாசிக்கும் அலைகளுடன் உராய்ந்து எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் எழுப்பி உடலுக்குள் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது உடல் உறுப்புகளை இயக்கச் செய்து அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம். உயிரிலே படவில்லை என்றால் எந்த உணர்ச்சிகளும் நம்மை இயக்காது. அதனால் தான்
1.தீமையான உணர்ச்சிகள் நம்மை இயக்காமல் தடுக்கப்
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும்படிச் சொல்கிறோம்.
அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளே நம்மை இயக்கும். தீமையான உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம். முன்பு காந்த ஊசியை வைத்து நாடாக்களில் உராய்ந்து அந்த உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தி இசையோ அல்லது பாடலோ படமோ அதைக் கேட்கலாம்… காணலாம்…!
இப்போது அதெல்லாம் இல்லை. லேசர் (LASER) இயக்கம் என்ற நிலையில் ஒளிக் கற்றையை நேராகப் பாய்ச்சுகின்றனர்.
நாடாக்களில் பதிந்த நிலைகள் கொண்டு அதை வேகமாகச் சுழலச் செய்து அதில் LASERஐப் பாய்ச்சும் பொழுது அந்த நாடாக்களில் பதிவானது எதுவோ அந்த உணர்வலைகளை இன்று டி.வி்.க்களிலும் கம்ப்யூட்டரிலும் செல்ஃபோன்களிலும் பார்க்கின்றோம்.
இந்த ஒளியின் லேசர் இயக்கம் அதிலே மோதி அதிலே வரக்கூடிய அந்தக் காந்தப்புலனுடன் இணைந்து அது எந்தெந்த இசைகள் இருந்ததோ அதையெல்லாம் இயக்கிக் காட்டுகின்றது. பாடல்களைப் பாடச் செய்கின்றது.
பாடல்களைப் பாடச் செய்யும் போது பாடத் தெரியாத குழந்தையும் காதிலே கேட்டவுடனே அந்த இசைக்குத் தகுந்த மாதிரி ஆட ஆரம்பிக்கின்றது.
அப்பொழுது அந்தக் குழந்தையை எது ஆட்டுவிக்கின்றது.
எந்தக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்ந்து உற்று நோக்குகின்றதோ
1.கண்ணின் புலனறிவு அந்த ஒலி் அலைகளைத் தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசிக்கும் பொழுது உயிரால் ஈர்க்கப்பட்டு
3.அதிலே மோதியவுடன் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.
4.அந்தச் சப்தம் மகிழ்ச்சி என்றால் மகிழ்வான உணர்வுகளைக் கொண்டு வருகின்றது.
5.உடல் முழுவதும் பரவச் செய்கின்றது
6.அதற்குத்தக்க இந்த உடலை இயக்கச் செய்கின்றது.
குழந்தைகளில் இதைப் பார்க்கலாம். எது இயக்குகின்றது…? நுகர்ந்தறிந்த உணர்வு எதுவோ அதற்குத்தக்க இயக்கச் செய்கின்றது.
ஆனால் அந்தக் குழந்தைக்குப் பாடலைப் பற்றி அந்த இசையின் தன்மை தெரியவில்லை என்றாலும் கூட
1.உற்றுக் கேட்டு நுகர்ந்த உணர்வுகள்
2.அந்தக் குழந்தையை இயக்கிக் காட்டுகின்றது… இயக்கச் செய்கின்றது…!
அதாவது உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் பரவச் செய்யப்படும் போது அந்த உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. அதுவே நம்மை ஆள்கின்றது.
1.நாம் இயக்குகின்றோமா…?
2.நம்மை அது இயக்குகின்றதா…? என்று பார்த்தால்
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதுவே அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.
உயிர் என்பது (LASER) போன்று நாம் சுவாசிக்கும் அலைகளுடன் உராய்ந்து எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் எழுப்பி உடலுக்குள் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது உடல் உறுப்புகளை இயக்கச் செய்து அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம். உயிரிலே படவில்லை என்றால் எந்த உணர்ச்சிகளும் நம்மை இயக்காது. அதனால் தான்
1.தீமையான உணர்ச்சிகள் நம்மை இயக்காமல் தடுக்கப்
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும்படிச் சொல்கிறோம்.
அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளே நம்மை இயக்கும். தீமையான உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
22. காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் “ஆண்டவன் மெச்சி… நமக்குச் செய்வான்” என்று தான் இருக்கின்றோம் – விளக்கம்
கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் அந்த ஆண்டவன் காப்பாற்றுவான்.
1.நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள்…!
2.காசைச் செலவழித்தால் “ஆண்டவன் தன்னாலே வருவான்” என்று
3.பெரும் பகுதியாவனவர்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இருக்கின்றது
1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்
2. உயிருக்குள் - உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்
3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்
4.அதை விட்டுவிடுகின்றார்கள்.
அதைச் செய்யாது இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்?
காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று... பாலை ஊற்று... அந்தக் கட்டையைப் போடு... இதைப் போடு... என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்...” என்று செய்கின்றார்கள்.
நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் “எனக்கு எல்லாம் செய்வான்”.
ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்...” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.
ஞானிகள் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.
2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.
3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.
4.இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.
புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது...! இப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.
உயிர் என்ன வேலை செய்கிறது என்று சொல்லவில்லை.
அந்த நெருப்பில் இன்னென்ன பொருளைப் போட்டால் “உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள். ஏனென்றால்
1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்
2.அதைக் “கரைத்து” (கருக்கி)
3.எல்லாம்... “மணமாகத்தான் கொடுக்கின்றது”.
அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.
ஆக “உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டார்கள். “நெருப்பில் போட வேண்டும்...” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
நாம் எப்படி உருவானோம் என்ற உண்மையை ஆதியிலே கண்டவன் அருள்ஞானி அகஸ்தியன் இதை வெளிப்படுத்தினான்.
1.அந்த உணர்வலைகள் இன்றும் உண்டு.
2.இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.
ஆனால் காலத்தால் அரசர்களால் வேதங்களை தனக்குகந்த நிலைகளாக மாற்றி பேருண்மையின் நிலைகளை மறைத்து இன்றும் அரசுப் போர்கள் நடந்து ஞானிகள் காட்டிய உணர்வின் அலைகள் மறைந்துவிட்டது.
1.தன்னைத்தான் அறிந்து கொள்ளும் சக்தியை இழந்து
2.இன்று மனிதர்கள் நாம் கடவுளைத் தேடிக் கொண்டே உள்ளோம்.
3.நமக்குள் “உள் நின்று இயக்குகிறான்” என்ற நிலையை மறந்தேவிட்டோம்.
4.புறத்தீயில் பொருளைப் போடும் முறைகளைத்தான் அறிந்திருக்கின்றோமே தவிர அகத்திற்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் போட வேண்டிய அருள் உணர்வுகளை நாம் அறியவில்லை.
அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த உண்மைகளை வியாசகர் நமக்குப் பிற்காலத்தில் எடுத்துரைத்தார். அதை வேதங்களாக மாற்றப்பட்டு தவறான வழிகளில் காட்டப்பட்டு தவறின் நிலையிலே “அரசர்கள்” நம்மை இயக்கிவிட்டார்கள்.
அதிலிருந்து விடுபட்டு அந்த மெய் ஞானியான அகஸ்தியனின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று தான் உபதேசிக்கிறோம்.
இதை உங்கள் உடலுக்குள் பதிவாக்கிவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அகஸ்தியன்பால் செல்லும். அகஸ்தியரின் அருள் சக்திகளைப் பெற்று தீமையில் இருந்து விடுபடும் உணர்வினை உங்களிலே வளர்த்து அருள் உணர்வை உங்களில் பெருக்கிட உதவும்.
இந்தப் பூமியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக்கும் அந்த உணர்வுகளை நுகர்ந்து கடைசி நிலைகளில் நாம் அனைவரும் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.
அதைத்தான் ஆலயங்களில் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அந்த ஆலயங்களுக்குச் சென்றால் நாம் நம் உடலுக்காக வேண்டுகின்றோமா… அல்லது உயிருக்காக வேண்டுகின்றோமா…!
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் அந்த ஆண்டவன் காப்பாற்றுவான்.
1.நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள்…!
2.காசைச் செலவழித்தால் “ஆண்டவன் தன்னாலே வருவான்” என்று
3.பெரும் பகுதியாவனவர்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இருக்கின்றது
1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்
2. உயிருக்குள் - உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்
3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்
4.அதை விட்டுவிடுகின்றார்கள்.
அதைச் செய்யாது இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்?
காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று... பாலை ஊற்று... அந்தக் கட்டையைப் போடு... இதைப் போடு... என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்...” என்று செய்கின்றார்கள்.
நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் “எனக்கு எல்லாம் செய்வான்”.
ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்...” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.
ஞானிகள் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.
2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.
3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.
4.இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.
புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது...! இப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.
உயிர் என்ன வேலை செய்கிறது என்று சொல்லவில்லை.
அந்த நெருப்பில் இன்னென்ன பொருளைப் போட்டால் “உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள். ஏனென்றால்
1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்
2.அதைக் “கரைத்து” (கருக்கி)
3.எல்லாம்... “மணமாகத்தான் கொடுக்கின்றது”.
அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.
ஆக “உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டார்கள். “நெருப்பில் போட வேண்டும்...” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
நாம் எப்படி உருவானோம் என்ற உண்மையை ஆதியிலே கண்டவன் அருள்ஞானி அகஸ்தியன் இதை வெளிப்படுத்தினான்.
1.அந்த உணர்வலைகள் இன்றும் உண்டு.
2.இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.
ஆனால் காலத்தால் அரசர்களால் வேதங்களை தனக்குகந்த நிலைகளாக மாற்றி பேருண்மையின் நிலைகளை மறைத்து இன்றும் அரசுப் போர்கள் நடந்து ஞானிகள் காட்டிய உணர்வின் அலைகள் மறைந்துவிட்டது.
1.தன்னைத்தான் அறிந்து கொள்ளும் சக்தியை இழந்து
2.இன்று மனிதர்கள் நாம் கடவுளைத் தேடிக் கொண்டே உள்ளோம்.
3.நமக்குள் “உள் நின்று இயக்குகிறான்” என்ற நிலையை மறந்தேவிட்டோம்.
4.புறத்தீயில் பொருளைப் போடும் முறைகளைத்தான் அறிந்திருக்கின்றோமே தவிர அகத்திற்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் போட வேண்டிய அருள் உணர்வுகளை நாம் அறியவில்லை.
அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த உண்மைகளை வியாசகர் நமக்குப் பிற்காலத்தில் எடுத்துரைத்தார். அதை வேதங்களாக மாற்றப்பட்டு தவறான வழிகளில் காட்டப்பட்டு தவறின் நிலையிலே “அரசர்கள்” நம்மை இயக்கிவிட்டார்கள்.
அதிலிருந்து விடுபட்டு அந்த மெய் ஞானியான அகஸ்தியனின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று தான் உபதேசிக்கிறோம்.
இதை உங்கள் உடலுக்குள் பதிவாக்கிவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அகஸ்தியன்பால் செல்லும். அகஸ்தியரின் அருள் சக்திகளைப் பெற்று தீமையில் இருந்து விடுபடும் உணர்வினை உங்களிலே வளர்த்து அருள் உணர்வை உங்களில் பெருக்கிட உதவும்.
இந்தப் பூமியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக்கும் அந்த உணர்வுகளை நுகர்ந்து கடைசி நிலைகளில் நாம் அனைவரும் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.
அதைத்தான் ஆலயங்களில் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அந்த ஆலயங்களுக்குச் சென்றால் நாம் நம் உடலுக்காக வேண்டுகின்றோமா… அல்லது உயிருக்காக வேண்டுகின்றோமா…!
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
23. காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்
இந்தப் பிராணாயாமம் என்று சுவாசத்தை மூக்கின் வழி கொண்டு வலுக் கட்டாயமாகச் சுவாசிப்பார்கள்.
நம் உடலுக்குள் வேகமாக சுவாசிக்கும் நிலையில் அந்த உறுப்புகள் துருத்தி போன்று விரிந்தும் கூடியும் வரும். அப்போது அதை அடக்கி இழுக்க வேண்டும் என்ற உணர்வினை இந்த சுவாசப்பை இழுக்கப்படும் போது மூக்கு வழி கொண்டு சுவாசித்து உள் செலுத்துகின்றது.
இப்போது அதிகமாக இழுக்கும் போது அசுத்த உணர்வுகளைத் தான் நம் உறுப்புகளிலே செலுத்துகின்றது.
நம் சிரசில் இருக்கும் பெரு மூளையில் உருவாகும் ஒரு சளி நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் அசுத்தத்தை நீக்கி அதை வடிகட்டி உள்ளே அனுப்புகின்றது.
கட்டாயப்படுத்ததி எடுக்கும் உள் சுவாசம் அதிகரிக்கும் போது வடிகட்டும் திறன் இழந்து விட்டால் நமது சுவாச நுரையீரல்களில் இவை அனைத்தும் அசுத்த நிலைகளாகின்றது.
அதே சமயம் விஷத்தன்மை கொண்ட வலுவும் பெறுகின்றது. இப்படிப் பல முறைகள் செய்து விட்டால் அந்த மனிதனுக்கு வீரிய சக்தியும் இருக்கும்.
பிராணாயாமம் செய்தவருக்குள் வாயுவின் தன்மை அதிகரித்து உடலில் உள்ள வாய்வு நரம்புகளில் ஊடுருவி “இங்கே குடு..குடு.., என்று ஓடுகின்றது.., அங்கே குடு..குடு… என்று ஓடுகின்றது…” என்றெல்லாம் சொல்வார்கள்.
இதுவெல்லாம் நாம் எண்ணியதை அதற்குத்தக்கவாறு நம் உயிர் உருவாக்குகின்றது.., உயிர்உருவாக்கத் தவறுவதில்லை.
அது தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.
ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினால் நம் கண் அவரைப் பார்த்த பின் அரவணைக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் இவரை எப்படியும் தொலைத்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி விட்டால் அதன் வழி கொண்டு இந்தக் கண் அவனைக் கண்டபின் உணர்ச்சியின் வேகங்கள் கூடி அவனை எவ்வழியில் மடக்குவது என்று உணர்வுகளை ஊட்டுகின்றது.
நாம் எண்ணியதை வழி காட்டுவது கண்ணே. கண்கள் வழி கூடி உற்றுப் பார்க்கப்படும் போது அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே உராயப்பட்டு உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது.
கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!” என்று காவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
1.எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது
2.இந்த உணர்வின் தன்மை சுவாசித்து உயிரிலே படும் போது தான்
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
4.இவையெல்லாம் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எதுவும் குறை இல்லை.
கண்களின் துணை கொண்டு புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி ஏங்கித் தியானித்து
1.உயிர் வழியாக நமக்குள் சேர்ப்பதே
2.”ஞானிகள் சொன்ன பிராணாயாமம்…!”
இந்தப் பிராணாயாமம் என்று சுவாசத்தை மூக்கின் வழி கொண்டு வலுக் கட்டாயமாகச் சுவாசிப்பார்கள்.
நம் உடலுக்குள் வேகமாக சுவாசிக்கும் நிலையில் அந்த உறுப்புகள் துருத்தி போன்று விரிந்தும் கூடியும் வரும். அப்போது அதை அடக்கி இழுக்க வேண்டும் என்ற உணர்வினை இந்த சுவாசப்பை இழுக்கப்படும் போது மூக்கு வழி கொண்டு சுவாசித்து உள் செலுத்துகின்றது.
இப்போது அதிகமாக இழுக்கும் போது அசுத்த உணர்வுகளைத் தான் நம் உறுப்புகளிலே செலுத்துகின்றது.
நம் சிரசில் இருக்கும் பெரு மூளையில் உருவாகும் ஒரு சளி நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் அசுத்தத்தை நீக்கி அதை வடிகட்டி உள்ளே அனுப்புகின்றது.
கட்டாயப்படுத்ததி எடுக்கும் உள் சுவாசம் அதிகரிக்கும் போது வடிகட்டும் திறன் இழந்து விட்டால் நமது சுவாச நுரையீரல்களில் இவை அனைத்தும் அசுத்த நிலைகளாகின்றது.
அதே சமயம் விஷத்தன்மை கொண்ட வலுவும் பெறுகின்றது. இப்படிப் பல முறைகள் செய்து விட்டால் அந்த மனிதனுக்கு வீரிய சக்தியும் இருக்கும்.
பிராணாயாமம் செய்தவருக்குள் வாயுவின் தன்மை அதிகரித்து உடலில் உள்ள வாய்வு நரம்புகளில் ஊடுருவி “இங்கே குடு..குடு.., என்று ஓடுகின்றது.., அங்கே குடு..குடு… என்று ஓடுகின்றது…” என்றெல்லாம் சொல்வார்கள்.
இதுவெல்லாம் நாம் எண்ணியதை அதற்குத்தக்கவாறு நம் உயிர் உருவாக்குகின்றது.., உயிர்உருவாக்கத் தவறுவதில்லை.
அது தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.
ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினால் நம் கண் அவரைப் பார்த்த பின் அரவணைக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் இவரை எப்படியும் தொலைத்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி விட்டால் அதன் வழி கொண்டு இந்தக் கண் அவனைக் கண்டபின் உணர்ச்சியின் வேகங்கள் கூடி அவனை எவ்வழியில் மடக்குவது என்று உணர்வுகளை ஊட்டுகின்றது.
நாம் எண்ணியதை வழி காட்டுவது கண்ணே. கண்கள் வழி கூடி உற்றுப் பார்க்கப்படும் போது அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே உராயப்பட்டு உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது.
கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!” என்று காவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
1.எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது
2.இந்த உணர்வின் தன்மை சுவாசித்து உயிரிலே படும் போது தான்
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
4.இவையெல்லாம் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எதுவும் குறை இல்லை.
கண்களின் துணை கொண்டு புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி ஏங்கித் தியானித்து
1.உயிர் வழியாக நமக்குள் சேர்ப்பதே
2.”ஞானிகள் சொன்ன பிராணாயாமம்…!”
24. “குண்டலினி யோகா”
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்றால் என்ன என்றே தெரியாதபடியே இருக்கின்றார்கள்.
1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.
ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!
மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்துவிடுகின்றனர்.
“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது ஹார்ட் அட்டாக் வந்து அசுத்தத்தை நீக்கி - ஏனென்றால் நெஞ்சு வலித்தது அதனால் இப்படி இருந்தது என்பார்கள்.
நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்…, ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப்பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள் சொல்வார்கள்.
ஆனால் சரியான நிலைகளில் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத் தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச் செய்யும்,
குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART WEAK அந்த உணர்வின் தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.
இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையை செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மை உடலாக்குவது தான்
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான் இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.
ஒரு தென்னை மரம் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.
அதைப் போல் தான் மனிதன் அந்த மெய்ஞானியின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.
ஒரு ட்யூப் லைட் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது. குறைந்தாலோ எரிவதில்லை.
இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.
மகரிஷிகளின் அருளை “நீ பெறு” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம். அதனால் பலனில்லை. அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.
நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும்.
2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.
இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா”.
அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது. நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்றால் என்ன என்றே தெரியாதபடியே இருக்கின்றார்கள்.
1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.
ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!
மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்துவிடுகின்றனர்.
“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது ஹார்ட் அட்டாக் வந்து அசுத்தத்தை நீக்கி - ஏனென்றால் நெஞ்சு வலித்தது அதனால் இப்படி இருந்தது என்பார்கள்.
நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்…, ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப்பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள் சொல்வார்கள்.
ஆனால் சரியான நிலைகளில் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத் தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச் செய்யும்,
குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART WEAK அந்த உணர்வின் தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.
இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையை செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மை உடலாக்குவது தான்
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான் இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.
ஒரு தென்னை மரம் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.
அதைப் போல் தான் மனிதன் அந்த மெய்ஞானியின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.
ஒரு ட்யூப் லைட் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது. குறைந்தாலோ எரிவதில்லை.
இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.
மகரிஷிகளின் அருளை “நீ பெறு” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம். அதனால் பலனில்லை. அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.
நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும்.
2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.
இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா”.
அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது. நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.
25. எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”
இந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது
1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு
2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”
3.உன் நினைவாகவே நான் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்
4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.
இதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…!” என்பது ஏது..? அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.
நான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.
வேதனைகளிலிருந்து அகற்றிட
1.அவனின் ஒளி கொண்டு
2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…
3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”
4.உணர்வின் செயலை உணர்த்துகின்றான்.
நமக்குள் அறியாது வந்த “தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.
அறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
விண் சென்ற ஞானிகள் அனைவரும் உயிருடன் ஒன்றியே ஒளியின் சரீரம் பெற்றார்கள். உயிரைக் கடவுள் என்று உரைத்தனர். ஆகவே
1.என்றுமே ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அந்த ஈசனைப் பற்றுடன் பற்றி
3.குருவாக இருந்து வழி காட்டும் நிலைகள் கொண்ட
4.”அவனின் அருளை” அனைவரும் பெற வேண்டுவோம்.
அவனுடன் அவனாக… “அவனாகவே…,” நாம் அனைவரும் ஆவோம்”.
ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”
இந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது
1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு
2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”
3.உன் நினைவாகவே நான் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்
4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.
இதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…!” என்பது ஏது..? அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.
நான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.
வேதனைகளிலிருந்து அகற்றிட
1.அவனின் ஒளி கொண்டு
2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…
3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”
4.உணர்வின் செயலை உணர்த்துகின்றான்.
நமக்குள் அறியாது வந்த “தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.
அறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
விண் சென்ற ஞானிகள் அனைவரும் உயிருடன் ஒன்றியே ஒளியின் சரீரம் பெற்றார்கள். உயிரைக் கடவுள் என்று உரைத்தனர். ஆகவே
1.என்றுமே ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அந்த ஈசனைப் பற்றுடன் பற்றி
3.குருவாக இருந்து வழி காட்டும் நிலைகள் கொண்ட
4.”அவனின் அருளை” அனைவரும் பெற வேண்டுவோம்.
அவனுடன் அவனாக… “அவனாகவே…,” நாம் அனைவரும் ஆவோம்”.
ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...
26. கண்ணின் நினைவு கொண்டு… துருவ நட்சத்திரத்தினை எண்ணி உயிரின் காந்தத்தால் ஈர்க்கப்படும் பொழுது “புருவ மத்தியில் வெளிச்சங்கள்…” வருவதைக் காணலாம்
அவரவர்கள் அம்மா அப்பாவை எண்ணி எங்கள் அம்மா அப்பா அருளாசி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.கண்களைத் திறந்து செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரம் என்று யாம் (ஞானகுரு) சொல்வதை நீங்கள் கேட்டுப் பதிவாக்கி விட்டீர்கள்.
1.இந்தப் பதிவின் நினைவை
2.உங்கள் கண்களுக்குக் கொண்டு வருகின்றீர்கள்.
உங்கள் கண்ணின் நினைவு நான் எதைத் “துருவ நட்சத்திரம்…” என்று சொன்னேனோ
1.உங்களுடைய உணர்வலைகள்
2.அங்கே அழைத்துச் செல்லுகின்றது.
இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி பெறுகின்றது.
"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று
1.கண்ணைத் திறந்தே ஏங்கி இருங்கள்.
2.இப்போது கண்ணின் கரு மணிகளில் இந்த ஈர்க்கும் சக்தி வரும்.
3.கண்கள் லேசாகக் கனமாக இருக்கும்
4.மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.
புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஈர்க்கும் சக்தியைக் கொண்டு வாருங்கள்.
அப்படி ஈர்க்குமானால் நம் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வு அதிகரிக்க நம் உடலுக்குள் இருக்கும் தீமை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.
கண்ணிலே எப்படிக் கனமாக இருந்ததோ அதைப் போன்று
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திர அலைகளை ஈர்க்கும் சக்தி வரும் போது
2.புருவ மத்தியிலும் கனமாக இருக்கும்.
3.உயிரிலே இது மோதும் போது வெளிச்சங்கள் வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
1.எதைக் கண்ணிலே நினைத்தோமோ
2.அதை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.உயிரில் உள்ள அந்தக் காந்தம் கவர்கின்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உயிரில் (புருவ மத்தி வழியாக) ஈர்க்கப்படும் பொழுது இதைக் கடந்து தீய உணர்வுகள் உள் செல்ல முடியாது தடைபடுத்துகின்றது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் அருள் வட்டமாக அமைகின்றது. ஒரு பாதுகாப்புக் கவசமாக உங்கள் ஆன்மாவில் அமைகின்றது.
1.ஒளியின் அணுக்களாக உடலில் பெருகுகின்றது.
2.உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.
அவரவர்கள் அம்மா அப்பாவை எண்ணி எங்கள் அம்மா அப்பா அருளாசி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.கண்களைத் திறந்து செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரம் என்று யாம் (ஞானகுரு) சொல்வதை நீங்கள் கேட்டுப் பதிவாக்கி விட்டீர்கள்.
1.இந்தப் பதிவின் நினைவை
2.உங்கள் கண்களுக்குக் கொண்டு வருகின்றீர்கள்.
உங்கள் கண்ணின் நினைவு நான் எதைத் “துருவ நட்சத்திரம்…” என்று சொன்னேனோ
1.உங்களுடைய உணர்வலைகள்
2.அங்கே அழைத்துச் செல்லுகின்றது.
இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி பெறுகின்றது.
"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று
1.கண்ணைத் திறந்தே ஏங்கி இருங்கள்.
2.இப்போது கண்ணின் கரு மணிகளில் இந்த ஈர்க்கும் சக்தி வரும்.
3.கண்கள் லேசாகக் கனமாக இருக்கும்
4.மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.
புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஈர்க்கும் சக்தியைக் கொண்டு வாருங்கள்.
அப்படி ஈர்க்குமானால் நம் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வு அதிகரிக்க நம் உடலுக்குள் இருக்கும் தீமை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.
கண்ணிலே எப்படிக் கனமாக இருந்ததோ அதைப் போன்று
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திர அலைகளை ஈர்க்கும் சக்தி வரும் போது
2.புருவ மத்தியிலும் கனமாக இருக்கும்.
3.உயிரிலே இது மோதும் போது வெளிச்சங்கள் வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
1.எதைக் கண்ணிலே நினைத்தோமோ
2.அதை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.உயிரில் உள்ள அந்தக் காந்தம் கவர்கின்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உயிரில் (புருவ மத்தி வழியாக) ஈர்க்கப்படும் பொழுது இதைக் கடந்து தீய உணர்வுகள் உள் செல்ல முடியாது தடைபடுத்துகின்றது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் அருள் வட்டமாக அமைகின்றது. ஒரு பாதுகாப்புக் கவசமாக உங்கள் ஆன்மாவில் அமைகின்றது.
1.ஒளியின் அணுக்களாக உடலில் பெருகுகின்றது.
2.உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.
27. “கண்ணுக்குண்டான சக்தி…” உயிருக்கு எப்படி உறுதுணையாக வருகின்றது
கண்ணின் புலனறிவின் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
ஏனென்றால்
1.கண்கள் உயிருக்கு உறுதுணையாக இருந்து
2.பார்க்கும் அந்த உணர்வின் தன்மை இங்கே பட்டு
3.எதிர் நிலை உணர்வு உருவாக்கி (உயிரிலே மோதும்போது)
4.தனக்குள் சுவாசிக்கச் செய்யும் இந்தத் திறன் கண்ணிற்கு உண்டு.
இதனால் தான் கண்களைக் கண்ணன் என்று பெயரை வைத்து இந்த மனித உடலுக்குச் சாரதியாக வழி நடத்திச் செல்கின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் காவியங்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது நாம் பார்த்தவுடனே
1.அவன் உடலுக்குள் துன்பம் இருக்கின்றது.
2.அங்கிருந்து அந்தத் துன்பத்தின் நிலைகள் வெளிப்படுத்துகின்றது என்ற
3.இந்த நினைவைக் கண்கள் இழுத்து நமக்கு உணர்த்துகின்றது.
அப்போது இங்கே உணர்த்தப்படும்போது அப்போது சங்கநாதம் ஆகின்றது. இங்கே தான் குருக்ஷேத்திரப்போரை ஆரம்பிக்கின்றான் கண்ணன்.
கண்களால் கவரும் வேதனை உணர்வுகள் உயிரில் படும்போது நாதங்கள் வருவதைச் சங்க நாதம் என்று காட்டுகின்றார்கள்.
உயிர் (குரு) இருக்கும் பாகத்தில் வேதனையான உணர்வுகள் மோதியவுடன் எதிர் மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கிளம்புகிறது ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.
குருவான உயிர் இருக்கும் க்ஷேத்திரத்தில் போர் ஆரம்பிக்கின்றது என்று காட்டுகின்றார்கள்.
இந்த உணர்வின் வேகத் துடிப்பை எண்ணி அவர் படும் துன்பமான வேதனையான உணர்வைத் தடுத்து… தடுக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
கண்ணை மேல் நோக்கிப் பார்த்துப் புருவ மத்தியில் உயிரை எண்ணி “ஓ…ம்…” என்கிற போது அந்த உணர்வின் அலையை (புருவ மத்தியில்) வேகமாக ஓதும் போது உயிரின் இயக்க ஓட்டம் அதிகமாகின்றது.
அப்போது அந்த வேதனையான உணர்வுகள் அங்கே குறைக்கப்படுகிறது. ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.
மனிதர்கள் தனக்குள் இப்படி வரும் தீய இருண்ட நிலைகளை இயக்கக்கூடிய உணர்வின் சக்தியை அந்த இருளான நிலையை அது மாய்த்து ஒளியாக மாற்ற ஞானிகள் இவ்வாறு காட்டினார்கள்.
நட்சத்திரங்கள் கோள்கள் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்ந்து அதை மோதி ஒளியாக மாற்றி உலக நிலைகளிலே ஆற்றல் மிக்க வெப்ப காந்த அணுக்களை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அனுப்புகின்றது.
இதைப் போல மனிதனுக்குள் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொருவரையும் இன்புறச் செய்யக்கூடிய எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொருவருக்கும் இது நீ நலம் பெறுவாய்.
1.தன் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்கி
2.எத்தகைய விஷம் வந்தாலும் விண்ணின் ஆற்றலால் அதைத் தனக்குள் சேராவண்ணம் தடுத்து
3.ஒளியின் உணர்வாகத் தன் உயிராத்மாவாக மாற்றி
4.இந்த உடலைச் சுருக்கி அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி
5.விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.
ஒரு டன் தாவர இனத்தை எடுத்து வேகவைத்து அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தனித்துப் பிரித்து வடிகட்டி எடுக்கும்போது அந்த உணர்வின் சக்தி ஆற்றல்களாக “ரசமாக…” வந்துவிடுகின்றது..
இதைப்போல தான் மகரிஷிகள் உடலின் உணர்வின் சக்தியை உணர்வை ஒளியாக மாற்றி இந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியை உயிராத்மாவில் வடித்து ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
இதே கண்கள் தான் அந்த ஞானிகளுக்குள்ளும் அறிந்துணர்ந்து அந்த ஆக்க ரீதியான பணிகளைச் செய்தது.
அதைப்போல இந்த உடலில் உருபெறச் செய்யும் நம் உயிரான ஈசனிடம் "ஓ…ம் ஈஸ்வரா…" என்று வேண்டி கண்ணின் நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
கண்கள் காட்டிய வழியில் அந்த மகரிஷிகள் இருக்கும் எல்லையை நாம் அடைய முடியும்.
கண்ணின் புலனறிவின் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
ஏனென்றால்
1.கண்கள் உயிருக்கு உறுதுணையாக இருந்து
2.பார்க்கும் அந்த உணர்வின் தன்மை இங்கே பட்டு
3.எதிர் நிலை உணர்வு உருவாக்கி (உயிரிலே மோதும்போது)
4.தனக்குள் சுவாசிக்கச் செய்யும் இந்தத் திறன் கண்ணிற்கு உண்டு.
இதனால் தான் கண்களைக் கண்ணன் என்று பெயரை வைத்து இந்த மனித உடலுக்குச் சாரதியாக வழி நடத்திச் செல்கின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் காவியங்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது நாம் பார்த்தவுடனே
1.அவன் உடலுக்குள் துன்பம் இருக்கின்றது.
2.அங்கிருந்து அந்தத் துன்பத்தின் நிலைகள் வெளிப்படுத்துகின்றது என்ற
3.இந்த நினைவைக் கண்கள் இழுத்து நமக்கு உணர்த்துகின்றது.
அப்போது இங்கே உணர்த்தப்படும்போது அப்போது சங்கநாதம் ஆகின்றது. இங்கே தான் குருக்ஷேத்திரப்போரை ஆரம்பிக்கின்றான் கண்ணன்.
கண்களால் கவரும் வேதனை உணர்வுகள் உயிரில் படும்போது நாதங்கள் வருவதைச் சங்க நாதம் என்று காட்டுகின்றார்கள்.
உயிர் (குரு) இருக்கும் பாகத்தில் வேதனையான உணர்வுகள் மோதியவுடன் எதிர் மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கிளம்புகிறது ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.
குருவான உயிர் இருக்கும் க்ஷேத்திரத்தில் போர் ஆரம்பிக்கின்றது என்று காட்டுகின்றார்கள்.
இந்த உணர்வின் வேகத் துடிப்பை எண்ணி அவர் படும் துன்பமான வேதனையான உணர்வைத் தடுத்து… தடுக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
கண்ணை மேல் நோக்கிப் பார்த்துப் புருவ மத்தியில் உயிரை எண்ணி “ஓ…ம்…” என்கிற போது அந்த உணர்வின் அலையை (புருவ மத்தியில்) வேகமாக ஓதும் போது உயிரின் இயக்க ஓட்டம் அதிகமாகின்றது.
அப்போது அந்த வேதனையான உணர்வுகள் அங்கே குறைக்கப்படுகிறது. ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.
மனிதர்கள் தனக்குள் இப்படி வரும் தீய இருண்ட நிலைகளை இயக்கக்கூடிய உணர்வின் சக்தியை அந்த இருளான நிலையை அது மாய்த்து ஒளியாக மாற்ற ஞானிகள் இவ்வாறு காட்டினார்கள்.
நட்சத்திரங்கள் கோள்கள் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்ந்து அதை மோதி ஒளியாக மாற்றி உலக நிலைகளிலே ஆற்றல் மிக்க வெப்ப காந்த அணுக்களை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அனுப்புகின்றது.
இதைப் போல மனிதனுக்குள் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொருவரையும் இன்புறச் செய்யக்கூடிய எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொருவருக்கும் இது நீ நலம் பெறுவாய்.
1.தன் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்கி
2.எத்தகைய விஷம் வந்தாலும் விண்ணின் ஆற்றலால் அதைத் தனக்குள் சேராவண்ணம் தடுத்து
3.ஒளியின் உணர்வாகத் தன் உயிராத்மாவாக மாற்றி
4.இந்த உடலைச் சுருக்கி அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி
5.விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.
ஒரு டன் தாவர இனத்தை எடுத்து வேகவைத்து அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தனித்துப் பிரித்து வடிகட்டி எடுக்கும்போது அந்த உணர்வின் சக்தி ஆற்றல்களாக “ரசமாக…” வந்துவிடுகின்றது..
இதைப்போல தான் மகரிஷிகள் உடலின் உணர்வின் சக்தியை உணர்வை ஒளியாக மாற்றி இந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியை உயிராத்மாவில் வடித்து ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
இதே கண்கள் தான் அந்த ஞானிகளுக்குள்ளும் அறிந்துணர்ந்து அந்த ஆக்க ரீதியான பணிகளைச் செய்தது.
அதைப்போல இந்த உடலில் உருபெறச் செய்யும் நம் உயிரான ஈசனிடம் "ஓ…ம் ஈஸ்வரா…" என்று வேண்டி கண்ணின் நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
கண்கள் காட்டிய வழியில் அந்த மகரிஷிகள் இருக்கும் எல்லையை நாம் அடைய முடியும்.
28. “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகளை “மறைக்க…” வேண்டும் – மிகவும் முக்கியம்
நாம் எந்த நிமிடம் தீமையான நிலைகளைக் கண்டாலும் சரி அல்லது யாராவது சங்கடமான நிலைகளை நம்மிடம் சொன்னாலும் சரி ஆத்ம சுத்தியை நாம் முறைப்படி எண்ண வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று வானை நோக்கி எண்ணுங்கள். தீமையான அலைகள் வருவதை இப்படி எண்ணி உடனே மறைக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நினைவில் கொள்ள வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று சொல்லி இங்கு மறைக்கச் சொல்வது என்பது என்ன?
மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நமக்கு முன் இருப்பதை இந்தக் காற்று மண்டலத்திலிருந்து எடுப்பது தான் நாம் சாதாரணமாகச் சுவாசிப்பது.
ஏனென்றால் கடிகாரம் போல இருக்கின்றது. நம் உடல் முழுவதும் இழுப்பதை இது நெஞ்சுக்கு முன்னாடி குவித்துக் கொடுக்கிறது.
அப்போது
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருந்து வானை நோக்கி எண்ணி
2.நாம் நுகர்ந்த தீமையான நிலைகளைத் தடைப்படுத்தி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் இதைக் கூட்டவேண்டும்.
4.இல்லை என்றால் மற்ற எல்லா உணர்வுகளும் கலந்து வரும்.
ஈஸ்வரா என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தத் தீமைகளை அமுக்கி விடுகின்றது. (ஈஸ்வரா… ஈஸ்வரா..” என்று சும்மா சொல்ல வேண்டியதில்லை உணர்வுடன் உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் எண்ணி வேண்டிச் சுவாசிக்க வேண்டும்)
அந்த மெய் ஒளியின் தன்மையைப் பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று இதைப் போலச் சொல்லும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்திற்கு வந்து விடுகின்றது.
உங்களுக்குள் அந்த மெய் ஒளியைப் பெறவேண்டும். இருள் சூழ்ந்த நிலைகள் அனைத்தையும் அடிபணியச் செய்ய வேண்டும்.
உப்பு காரம் மிளகாய் போன்ற உணர்வுகளைத் தனித்துத் தனித்து வேலை செய்யப்படும் பொழுது அதை எல்லாம் அடக்கி மற்றதுடன் கலக்கச் செய்து சுவையாக ஆக்கி ரசித்துச் சாப்பிடக் கூடிய தன்மையாகக் கொண்டு வருகின்றோம்.
அதைப் போன்று தான்
1.எத்தனை பேர் எத்தனை சங்கடமான நிலைகளில் இருந்தாலும்
2.அவர்கள் வேதனையாகவோ கோபமாகவோ பேசினாலும் கூட
3.நிச்சயம் அவர்கள் நல்லது செய்ய வேண்டும் நல்லது பெறவேண்டும்
4.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற
5.இந்த உணர்வை நாம் ஊட்டிக் கொண்டே வரவேண்டும்.
கடையில்…. “வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
என்னிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லாம் நலம் பெறுவார்கள் வளம் பெறுவார்கள் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்,
எங்களிடம் பொருள் வாங்குபவர்கள் குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும். உங்கள் கடை வியாபாரம் நன்றாக இருக்கும்.
தொழில் செய்கிறார்கள் என்றால் தொழில் செய்பவருக்கு உடல் நலம் பெற வேண்டும். மன பலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
அவர்கள் செய்யும் தொழிலில் எந்தப் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ அதை வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.
இதைத் தியானிக்க வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து உயிரில் வலுப் பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற தீமையான உணர்வுகளைத் தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை புருவ மத்தியில் எண்ணித் தடைப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
மேல் நோக்கிய நிலைகள் கொண்டு அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து உயர்ந்த நிலைகளில் அனைவரும் வளர வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றோம்.
நாம் எந்த நிமிடம் தீமையான நிலைகளைக் கண்டாலும் சரி அல்லது யாராவது சங்கடமான நிலைகளை நம்மிடம் சொன்னாலும் சரி ஆத்ம சுத்தியை நாம் முறைப்படி எண்ண வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று வானை நோக்கி எண்ணுங்கள். தீமையான அலைகள் வருவதை இப்படி எண்ணி உடனே மறைக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நினைவில் கொள்ள வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று சொல்லி இங்கு மறைக்கச் சொல்வது என்பது என்ன?
மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நமக்கு முன் இருப்பதை இந்தக் காற்று மண்டலத்திலிருந்து எடுப்பது தான் நாம் சாதாரணமாகச் சுவாசிப்பது.
ஏனென்றால் கடிகாரம் போல இருக்கின்றது. நம் உடல் முழுவதும் இழுப்பதை இது நெஞ்சுக்கு முன்னாடி குவித்துக் கொடுக்கிறது.
அப்போது
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருந்து வானை நோக்கி எண்ணி
2.நாம் நுகர்ந்த தீமையான நிலைகளைத் தடைப்படுத்தி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் இதைக் கூட்டவேண்டும்.
4.இல்லை என்றால் மற்ற எல்லா உணர்வுகளும் கலந்து வரும்.
ஈஸ்வரா என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தத் தீமைகளை அமுக்கி விடுகின்றது. (ஈஸ்வரா… ஈஸ்வரா..” என்று சும்மா சொல்ல வேண்டியதில்லை உணர்வுடன் உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் எண்ணி வேண்டிச் சுவாசிக்க வேண்டும்)
அந்த மெய் ஒளியின் தன்மையைப் பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று இதைப் போலச் சொல்லும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்திற்கு வந்து விடுகின்றது.
உங்களுக்குள் அந்த மெய் ஒளியைப் பெறவேண்டும். இருள் சூழ்ந்த நிலைகள் அனைத்தையும் அடிபணியச் செய்ய வேண்டும்.
உப்பு காரம் மிளகாய் போன்ற உணர்வுகளைத் தனித்துத் தனித்து வேலை செய்யப்படும் பொழுது அதை எல்லாம் அடக்கி மற்றதுடன் கலக்கச் செய்து சுவையாக ஆக்கி ரசித்துச் சாப்பிடக் கூடிய தன்மையாகக் கொண்டு வருகின்றோம்.
அதைப் போன்று தான்
1.எத்தனை பேர் எத்தனை சங்கடமான நிலைகளில் இருந்தாலும்
2.அவர்கள் வேதனையாகவோ கோபமாகவோ பேசினாலும் கூட
3.நிச்சயம் அவர்கள் நல்லது செய்ய வேண்டும் நல்லது பெறவேண்டும்
4.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற
5.இந்த உணர்வை நாம் ஊட்டிக் கொண்டே வரவேண்டும்.
கடையில்…. “வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
என்னிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லாம் நலம் பெறுவார்கள் வளம் பெறுவார்கள் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்,
எங்களிடம் பொருள் வாங்குபவர்கள் குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும். உங்கள் கடை வியாபாரம் நன்றாக இருக்கும்.
தொழில் செய்கிறார்கள் என்றால் தொழில் செய்பவருக்கு உடல் நலம் பெற வேண்டும். மன பலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
அவர்கள் செய்யும் தொழிலில் எந்தப் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ அதை வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.
இதைத் தியானிக்க வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து உயிரில் வலுப் பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற தீமையான உணர்வுகளைத் தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை புருவ மத்தியில் எண்ணித் தடைப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
மேல் நோக்கிய நிலைகள் கொண்டு அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து உயர்ந்த நிலைகளில் அனைவரும் வளர வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றோம்.
29. பிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ மத்தியில்” தடுக்கும் பழக்கத்திற்கு வரவேண்டும்
நம்முடைய மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான உணர்வுகள் தாக்கும். அந்த உணர்வுகளெல்லாம் நம்மைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் நம்மைக் கோபித்துத் திட்டுகின்றார் என்றால் திட்டுகிறான் திட்டுகின்றான் என்று எண்ணினால் அவன் உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
“அவன் உணர்வை…” வராமல் தடுக்க முடிகின்றதா...!
பிள்ளை மேல் பாசமாக இருக்கின்றோம். அவன் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணினால் அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றதே தவிர அதனால் நாம் வேதனைப்படுகின்றோம்.
ஒருவருக்குப் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம். கொடுத்த பணம் வரவில்லை என்கிற பொழுது அன்றைக்கு உதவி செய்தேன் ஆனால் இன்று ஏமாற்றுகின்றானே என்று இந்த உணர்வைத்தான் வளர்க்கின்றோம்.
“இல்லை” என்று சொல்ல முடியுமா...?
ஆகவே இதைப் போல்
1.நம் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் குறைகளைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
2.இதை நீக்கும் உணர்வே வரவில்லை.
ஆறாவது அறிவு கொண்டு நம் உடல் நஞ்சைப் பிளந்த பின் தீமைகளை நீக்கக்கூடிய அறிவின் ஞானம் தீமை என்று தெரிகின்றது. தீமையை நீக்க வேண்டும் அல்லவா?
அந்தத் தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். அது நமக்கு முன் படர்ந்துள்ளது.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எந்தக் குறைகளைக் காணுகின்றோமோ அந்தக் குறையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…”என்று புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.
நம் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இங்கே நிறுத்தி உணர்வின் தன்மை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.
ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அவன் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் அவன் உணர்வு இங்கே சிறுத்துவிடுகின்றது.
அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் கலந்து நம் உடலிலுள்ள இரத்தங்களிலே கலக்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் பதட்டமும் பயமும் குறைகின்றது.
2.இந்த அருள் உணர்வுகளை நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் சுவைத்துச் சாப்பிடும்.
3.அருள் ஒளி என்ற உணர்வுகள் இது தெளிவாகும் பொழுது நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தெளிவாகும்.
4.நமக்கு மன வலிமை கிடைக்கின்றது.
5..சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
6..நம் செயலும் ஒரு நல்ல செயலாகச் செய்யும் நிலை வருகின்றது.
7..நம் சொல்லும் பிறரை மகிழச் செய்யும் சக்தியாக அமைகின்றது.
8.நாம் சொல்ல நினைக்கும் உணர்ச்சிகள் நமக்குள் நல்லதாகவும் அமைகின்றது.
நம்முடைய மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான உணர்வுகள் தாக்கும். அந்த உணர்வுகளெல்லாம் நம்மைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் நம்மைக் கோபித்துத் திட்டுகின்றார் என்றால் திட்டுகிறான் திட்டுகின்றான் என்று எண்ணினால் அவன் உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
“அவன் உணர்வை…” வராமல் தடுக்க முடிகின்றதா...!
பிள்ளை மேல் பாசமாக இருக்கின்றோம். அவன் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணினால் அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றதே தவிர அதனால் நாம் வேதனைப்படுகின்றோம்.
ஒருவருக்குப் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம். கொடுத்த பணம் வரவில்லை என்கிற பொழுது அன்றைக்கு உதவி செய்தேன் ஆனால் இன்று ஏமாற்றுகின்றானே என்று இந்த உணர்வைத்தான் வளர்க்கின்றோம்.
“இல்லை” என்று சொல்ல முடியுமா...?
ஆகவே இதைப் போல்
1.நம் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் குறைகளைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
2.இதை நீக்கும் உணர்வே வரவில்லை.
ஆறாவது அறிவு கொண்டு நம் உடல் நஞ்சைப் பிளந்த பின் தீமைகளை நீக்கக்கூடிய அறிவின் ஞானம் தீமை என்று தெரிகின்றது. தீமையை நீக்க வேண்டும் அல்லவா?
அந்தத் தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். அது நமக்கு முன் படர்ந்துள்ளது.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எந்தக் குறைகளைக் காணுகின்றோமோ அந்தக் குறையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…”என்று புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.
நம் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இங்கே நிறுத்தி உணர்வின் தன்மை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.
ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அவன் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் அவன் உணர்வு இங்கே சிறுத்துவிடுகின்றது.
அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் கலந்து நம் உடலிலுள்ள இரத்தங்களிலே கலக்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் பதட்டமும் பயமும் குறைகின்றது.
2.இந்த அருள் உணர்வுகளை நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் சுவைத்துச் சாப்பிடும்.
3.அருள் ஒளி என்ற உணர்வுகள் இது தெளிவாகும் பொழுது நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தெளிவாகும்.
4.நமக்கு மன வலிமை கிடைக்கின்றது.
5..சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
6..நம் செயலும் ஒரு நல்ல செயலாகச் செய்யும் நிலை வருகின்றது.
7..நம் சொல்லும் பிறரை மகிழச் செய்யும் சக்தியாக அமைகின்றது.
8.நாம் சொல்ல நினைக்கும் உணர்ச்சிகள் நமக்குள் நல்லதாகவும் அமைகின்றது.
30. குருக்ஷேத்திரப்போர் நடத்துங்கள்…!
நம்மை ஆட்டிப்படைக்கும் தீமைகளையும் நம்மை இருள் சூழச்செய்யும் உணர்வின் சக்திகளையும் தாழ்பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று அந்த உயர்ந்த எண்ணத்தை இங்கே எண்ணுங்கள்.
இமயமலை:-
1.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நமது உயிர்.
2.(இரண்டு இமைகளுக்கு மத்தியில் உயரமான இடத்தில் இருப்பது நம் உயிர்)
ஆனால் உணர்வின் தன்மையை நாம் இங்கே கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கமாக இந்த மனித வாழ்க்கையை ஓட்டும்.
மெய் உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்றால் மேல் நோக்கி எண்ணி உயிரை நினைவுபடுத்த வேண்டும்.
உடலின் உணர்வு கொண்டு நாம் செயல் பட்டாலும் வாழ்க்கையில் வரும் நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகள் வரும் சந்தர்ப்பம் எல்லாம் "ஈஸ்வரா..” என்று
1.உச்சியிலே இருக்கக்கூடிய இந்த உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே விண்ணிலெ செலுத்த வேண்டும்.
இது தான் கீதையின் தத்துவம்.
1.என் வாழ்க்கையில் வரக்கூடிய மகாபாரதப் போரிலே
2.பலருடைய எண்ணங்கள் என்னை மோதி
3.நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையும்
4.நான் சுவாசித்த உணர்வுகள் பதட்ட நிலையும்
5.ஒன்றை நான் அழிக்கக்கூடிய எண்ணமும்
6.உருவான உருவை அழிக்கக்கூடிய நிலைகள் வருகின்றது.
ஆனால் காவியங்களில் என்னை அறியாது தவறு செய்யும் “அந்தத் தீமை செய்யும் உணர்வைத் தான் அழிக்கச் சொன்னார்கள்…”
குருக்ஷேத்திரப் போர் என்கிற போது பிறர் செய்யும் தவறின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து என்னை அறியாது என்னை இழி நிலையான நிலைகள் செயல்களைச் செயல்பட வைக்கும் இந்த உணர்வின் தன்மையை "ஈஸ்வரா" என்று அவனிடம் ஏங்கி எண்ணும்படி செய்கிறார்கள்.
ஏனென்றால் கண்ணின் புலனறிவு கொண்டு கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் ஏங்கி எடுக்கும் போது “இதுதான் குருக்ஷேத்திரப்போர்...”
நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் எதுவோ நம் செயலில் இயக்கம் ஆகி விட்டால் அடுத்த கணமே "ஈஸ்வரா" என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.
1.துருவ நட்த்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி அருள் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
3.உயிரிலே புருவ மத்தியிலே எண்ணி இங்கே போர் நடத்துங்கள்.
ஏனென்றால் நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப்படைத்துவிடும்.
எறும்பு கடித்து விட்டால் நாம் எப்படிக் கை கால்களை எல்லாம் உதறுகின்றோமோ இதைப்போல சிறிதளவு ஒரு விஷமான உணர்வின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படுமேயானால் நம் உடல் முழுவதும் பதட்டமும் நம் சொல்லும் செயலும் இழந்து விடுகின்றது.
இதைத் தடுப்பதற்குக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த நிமிடமானாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.சப்தரிஷி மண்டலங்களின் அருள் ஆற்றல் பெற வேண்டும்.
3.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்.
4.மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்
6.எங்கள் செயலெல்லாம் மற்றவரைப் புனிதப்படுத்த வேண்டும் என்று
7.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ
8.அந்த நேரத்தில் எல்லாம் குருக்ஷேத்திரப் போராக மாற்றி
9.மெய் உணர்வின் ஆற்றலை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம். இதைப் பழகிக் கொள்ளுங்கள்.
நம்மை ஆட்டிப்படைக்கும் தீமைகளையும் நம்மை இருள் சூழச்செய்யும் உணர்வின் சக்திகளையும் தாழ்பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று அந்த உயர்ந்த எண்ணத்தை இங்கே எண்ணுங்கள்.
இமயமலை:-
1.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நமது உயிர்.
2.(இரண்டு இமைகளுக்கு மத்தியில் உயரமான இடத்தில் இருப்பது நம் உயிர்)
ஆனால் உணர்வின் தன்மையை நாம் இங்கே கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கமாக இந்த மனித வாழ்க்கையை ஓட்டும்.
மெய் உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்றால் மேல் நோக்கி எண்ணி உயிரை நினைவுபடுத்த வேண்டும்.
உடலின் உணர்வு கொண்டு நாம் செயல் பட்டாலும் வாழ்க்கையில் வரும் நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகள் வரும் சந்தர்ப்பம் எல்லாம் "ஈஸ்வரா..” என்று
1.உச்சியிலே இருக்கக்கூடிய இந்த உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே விண்ணிலெ செலுத்த வேண்டும்.
இது தான் கீதையின் தத்துவம்.
1.என் வாழ்க்கையில் வரக்கூடிய மகாபாரதப் போரிலே
2.பலருடைய எண்ணங்கள் என்னை மோதி
3.நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையும்
4.நான் சுவாசித்த உணர்வுகள் பதட்ட நிலையும்
5.ஒன்றை நான் அழிக்கக்கூடிய எண்ணமும்
6.உருவான உருவை அழிக்கக்கூடிய நிலைகள் வருகின்றது.
ஆனால் காவியங்களில் என்னை அறியாது தவறு செய்யும் “அந்தத் தீமை செய்யும் உணர்வைத் தான் அழிக்கச் சொன்னார்கள்…”
குருக்ஷேத்திரப் போர் என்கிற போது பிறர் செய்யும் தவறின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து என்னை அறியாது என்னை இழி நிலையான நிலைகள் செயல்களைச் செயல்பட வைக்கும் இந்த உணர்வின் தன்மையை "ஈஸ்வரா" என்று அவனிடம் ஏங்கி எண்ணும்படி செய்கிறார்கள்.
ஏனென்றால் கண்ணின் புலனறிவு கொண்டு கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் ஏங்கி எடுக்கும் போது “இதுதான் குருக்ஷேத்திரப்போர்...”
நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் எதுவோ நம் செயலில் இயக்கம் ஆகி விட்டால் அடுத்த கணமே "ஈஸ்வரா" என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.
1.துருவ நட்த்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி அருள் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
3.உயிரிலே புருவ மத்தியிலே எண்ணி இங்கே போர் நடத்துங்கள்.
ஏனென்றால் நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப்படைத்துவிடும்.
எறும்பு கடித்து விட்டால் நாம் எப்படிக் கை கால்களை எல்லாம் உதறுகின்றோமோ இதைப்போல சிறிதளவு ஒரு விஷமான உணர்வின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படுமேயானால் நம் உடல் முழுவதும் பதட்டமும் நம் சொல்லும் செயலும் இழந்து விடுகின்றது.
இதைத் தடுப்பதற்குக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த நிமிடமானாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.சப்தரிஷி மண்டலங்களின் அருள் ஆற்றல் பெற வேண்டும்.
3.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்.
4.மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்
6.எங்கள் செயலெல்லாம் மற்றவரைப் புனிதப்படுத்த வேண்டும் என்று
7.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ
8.அந்த நேரத்தில் எல்லாம் குருக்ஷேத்திரப் போராக மாற்றி
9.மெய் உணர்வின் ஆற்றலை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம். இதைப் பழகிக் கொள்ளுங்கள்.
31. நம் உயிரான நெருப்புக்குள் செய்ய வேண்டிய யாகம்
இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.
கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளரவேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.
இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
அதை எம்மிடமும் பாய்ச்சத் தொடங்கிவிடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெறவேண்டும்..,” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.
குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.
இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.
நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.
ஆக, “நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை.., இன்னும் வளர்ச்சி அடையவில்லை”.
உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்.., வாழ்வோம்..,” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.
இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.
இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.
“சாமி செய்வார்.., சாமியார் செய்வார்.., ஜோதிடம் செய்யும்..,” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்
நமது உயிர் "நெருப்பாக..," இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.
புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.
அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.
ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.
இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும்.
ஆகவே, அந்த மெய்ஞானிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் அனைத்தும் உங்களுக்குள் அதைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அந்த எண்ணத்தில் தான் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.
எவரொருவர் “கூர்ந்து உற்று நோக்கி..,” அதைப் பெறவேண்டும் அது எங்களுக்குள் வளரவேண்டும் நஞ்சினை வென்றிட வேண்டும் அருள் ஒளி எங்களுக்குள் பெறவேண்டும் என்ற உணர்வை எடுக்கின்றார்களோ அவர்களுக்குள் அச்சக்தி நிச்சயம் கிடைக்கின்றது.
இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.
கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளரவேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.
இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
அதை எம்மிடமும் பாய்ச்சத் தொடங்கிவிடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெறவேண்டும்..,” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.
குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.
இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.
நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.
ஆக, “நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை.., இன்னும் வளர்ச்சி அடையவில்லை”.
உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்.., வாழ்வோம்..,” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.
இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.
இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.
“சாமி செய்வார்.., சாமியார் செய்வார்.., ஜோதிடம் செய்யும்..,” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்
நமது உயிர் "நெருப்பாக..," இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.
புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.
அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.
ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.
இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும்.
ஆகவே, அந்த மெய்ஞானிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் அனைத்தும் உங்களுக்குள் அதைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அந்த எண்ணத்தில் தான் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.
எவரொருவர் “கூர்ந்து உற்று நோக்கி..,” அதைப் பெறவேண்டும் அது எங்களுக்குள் வளரவேண்டும் நஞ்சினை வென்றிட வேண்டும் அருள் ஒளி எங்களுக்குள் பெறவேண்டும் என்ற உணர்வை எடுக்கின்றார்களோ அவர்களுக்குள் அச்சக்தி நிச்சயம் கிடைக்கின்றது.
32. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
எப்படிப் பிரபஞ்சத்தில் வரும் சக்திகளைச் சூரியன் தன் அருகிலே வரும் பொழுது பாதரசத்தால் மோதி விஷத்தை பிரிக்கின்றதோ இதே போல மனித உடலில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகளிலே கலந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது.
நஞ்சை விலக்கிச் செல்லும் ஆற்றல் மிக்க உணர்வைக் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டினார்கள். மனிதனின் ஆறாவது அறிவு தான் கார்த்திகேயா.
நாம் வெறுப்பென்றோ வேதனை என்றோ கோபம் என்ற உணர்வுகளை நுகர்ந்தால் இந்த ஆறாவது அறிவால் “அறிந்து கொள்கிறோம் – கார்த்திகேயா…” என்று நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.
பூமியில் மனிதனாகத் தோன்றியவன்
1.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நஞ்சென்ற நிலையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அந்த ஆற்றலை நாமும் பெற்று விண் செல்ல வேண்டும்.
புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரை “ஈஸ்வரா..” என்று நாம் எண்ண வேண்டும். கண்ணின் நினைவால் அங்கே இணைக்கப்பட்டுத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஈர்க்க வேண்டும். அவ்வாறு
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும்போது
2.நம் உடலுக்குள் தீமைகளை விளையச் செய்யும் விஷத் தன்மையான அணுக்களுக்கு
3.ஆகாரம் செல்லாது தடைபடுகின்றது.
4.(புருவ மத்தியில் – உயிரில் பட்டால் தான் எதுவும் இயக்கமாகும்)
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதே கண்ணின் நினைவலைகளை நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் முழுவதும் பரவி வரும் இரத்தங்களில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இரத்தங்கள் தூய்மையாகின்றது.
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை அடைந்து இதற்கு முன் நாம் நுகர்ந்த விஷத் தன்மைகளை நுகராது தடைப்படுத்திவிடுகின்றது.
அப்பொழுது உடலுக்குள் விஷத்தை உருவாக்கி அதை உணவாக எடுத்து வளரும் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது தடைபடுத்துகின்றது.
நம் ஆன்மாவில் இருக்கும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள்
1.உடலுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
3.அவைகள் எல்லாம் அனாதையாகின்றது.
4.அடுத்த கணம் அனாதையான தீமையின் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.
5.நம் ஆன்மா சுத்தமாகின்றது – இது தான் ஆத்ம சுத்தி என்பது.
ஒவ்வொரு நாளும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு குரோதம் போன்ற உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ இவ்வழியில் அவைகளை நீக்கி பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் வீரியம் அடைந்து உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா எதிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விடுகின்றது.
1.தொக்கியுள்ள விஷங்கள் அங்கே கரைக்கப்பட்டுப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்
2.என்றுமே ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையில் பேரானந்த நிலையை அடைகின்றோம்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திரமான அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஆறாவது அறிவு கொண்டு அவ்வாறு ஏழாவது நிலையைப் பெற்றவர்களைத் தான் சப்தரிஷி மண்டலம் என்பது.
அது தான் மனிதனின் கடைசி முடிவான நிலை.
எப்படிப் பிரபஞ்சத்தில் வரும் சக்திகளைச் சூரியன் தன் அருகிலே வரும் பொழுது பாதரசத்தால் மோதி விஷத்தை பிரிக்கின்றதோ இதே போல மனித உடலில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகளிலே கலந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது.
நஞ்சை விலக்கிச் செல்லும் ஆற்றல் மிக்க உணர்வைக் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டினார்கள். மனிதனின் ஆறாவது அறிவு தான் கார்த்திகேயா.
நாம் வெறுப்பென்றோ வேதனை என்றோ கோபம் என்ற உணர்வுகளை நுகர்ந்தால் இந்த ஆறாவது அறிவால் “அறிந்து கொள்கிறோம் – கார்த்திகேயா…” என்று நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.
பூமியில் மனிதனாகத் தோன்றியவன்
1.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நஞ்சென்ற நிலையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அந்த ஆற்றலை நாமும் பெற்று விண் செல்ல வேண்டும்.
புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரை “ஈஸ்வரா..” என்று நாம் எண்ண வேண்டும். கண்ணின் நினைவால் அங்கே இணைக்கப்பட்டுத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஈர்க்க வேண்டும். அவ்வாறு
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும்போது
2.நம் உடலுக்குள் தீமைகளை விளையச் செய்யும் விஷத் தன்மையான அணுக்களுக்கு
3.ஆகாரம் செல்லாது தடைபடுகின்றது.
4.(புருவ மத்தியில் – உயிரில் பட்டால் தான் எதுவும் இயக்கமாகும்)
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதே கண்ணின் நினைவலைகளை நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் முழுவதும் பரவி வரும் இரத்தங்களில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இரத்தங்கள் தூய்மையாகின்றது.
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை அடைந்து இதற்கு முன் நாம் நுகர்ந்த விஷத் தன்மைகளை நுகராது தடைப்படுத்திவிடுகின்றது.
அப்பொழுது உடலுக்குள் விஷத்தை உருவாக்கி அதை உணவாக எடுத்து வளரும் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது தடைபடுத்துகின்றது.
நம் ஆன்மாவில் இருக்கும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள்
1.உடலுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
3.அவைகள் எல்லாம் அனாதையாகின்றது.
4.அடுத்த கணம் அனாதையான தீமையின் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.
5.நம் ஆன்மா சுத்தமாகின்றது – இது தான் ஆத்ம சுத்தி என்பது.
ஒவ்வொரு நாளும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு குரோதம் போன்ற உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ இவ்வழியில் அவைகளை நீக்கி பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் வீரியம் அடைந்து உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா எதிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விடுகின்றது.
1.தொக்கியுள்ள விஷங்கள் அங்கே கரைக்கப்பட்டுப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்
2.என்றுமே ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையில் பேரானந்த நிலையை அடைகின்றோம்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திரமான அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஆறாவது அறிவு கொண்டு அவ்வாறு ஏழாவது நிலையைப் பெற்றவர்களைத் தான் சப்தரிஷி மண்டலம் என்பது.
அது தான் மனிதனின் கடைசி முடிவான நிலை.
33. ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நொடிக்குள் இந்தப் பயிற்சியின் மூலம் தீமைகளை உங்களால் அகற்ற முடியும் – “உயிரின் இயக்கத்தை அனுபவபூர்வமாக உணருங்கள்”
தீமைகளை அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.
உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?
1.ஓ..ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி நினைக்க வேண்டும்.
1.தீமைகள் மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.
இதில் உங்களுக்கு என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில் வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.
அதே மாதிரி ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப் பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.
ஏனென்றால் நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.
நாம் கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் எடுத்து நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.
ஆனாலும் நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்த பிற்பாடு என்ன செய்கிறது?
உதாரணமாகத் தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால் சுடாமல் என்ன செய்யும்? சுடத்தானே செய்யும்.
“சுருக்…” என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.
அதே போல் சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.
முதலில் கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும் “வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.
சுட்டுவிடும் என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை பொத்துப் போகுமா… இல்லையா…?
தண்ணீராகத்தான் தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.
விரலை விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது முதலிலேயே முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?
கை வெந்து போகுதா… இல்லையா…?
இதே மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.
அதாவது உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.
தண்ணீர் சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப் போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!
அப்பொழுது உடனே என்ன செய்ய வேண்டும்?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.
1.நம் உயிர் என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப் பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால் பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான் அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.
சாபமிட்ட உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம் வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள் இழுக்கின்றது.
அப்பொழுது அதைத் தடுக்க வேண்டும்.
தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.
வலுவான பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?
உள்ளுக்குள் இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…” போகின்றது,
“ஒரு நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.
நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச் சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.
ஏனென்றால் நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.
சாபமிடும் உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து வைத்துக் கொள்கிறது. யார்? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.
நமது கண் என்ன செய்கிறது?
அவனைப் பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது?
கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
நம் உயிர் கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.
உயிருக்குக் கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும் அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.
ஒரு பயிற்சி:-
1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்
செய்து பாருங்கள்.
இதைப் போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.
நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ… என்னமோ பேசுகிறான்…! என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.
இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.
அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.
அடுத்தது என்ன எண்ண வேண்டும்?
1.பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.
ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.
அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.
சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?
1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.
இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?
நடு ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
1.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.
இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது. இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.
நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.
1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி” இது தான். செய்து பாருங்கள்.
தீமைகளை அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.
உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?
1.ஓ..ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி நினைக்க வேண்டும்.
1.தீமைகள் மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.
இதில் உங்களுக்கு என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில் வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.
அதே மாதிரி ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப் பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.
ஏனென்றால் நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.
நாம் கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் எடுத்து நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.
ஆனாலும் நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்த பிற்பாடு என்ன செய்கிறது?
உதாரணமாகத் தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால் சுடாமல் என்ன செய்யும்? சுடத்தானே செய்யும்.
“சுருக்…” என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.
அதே போல் சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.
முதலில் கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும் “வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.
சுட்டுவிடும் என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை பொத்துப் போகுமா… இல்லையா…?
தண்ணீராகத்தான் தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.
விரலை விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது முதலிலேயே முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?
கை வெந்து போகுதா… இல்லையா…?
இதே மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.
அதாவது உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.
தண்ணீர் சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப் போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!
அப்பொழுது உடனே என்ன செய்ய வேண்டும்?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.
1.நம் உயிர் என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப் பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால் பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான் அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.
சாபமிட்ட உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம் வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள் இழுக்கின்றது.
அப்பொழுது அதைத் தடுக்க வேண்டும்.
தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.
வலுவான பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?
உள்ளுக்குள் இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…” போகின்றது,
“ஒரு நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.
நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச் சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.
ஏனென்றால் நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.
சாபமிடும் உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து வைத்துக் கொள்கிறது. யார்? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.
நமது கண் என்ன செய்கிறது?
அவனைப் பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது?
கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
நம் உயிர் கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.
உயிருக்குக் கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும் அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.
ஒரு பயிற்சி:-
1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்
செய்து பாருங்கள்.
இதைப் போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.
நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ… என்னமோ பேசுகிறான்…! என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.
இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.
அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.
அடுத்தது என்ன எண்ண வேண்டும்?
1.பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.
ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.
அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.
சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?
1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.
இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?
நடு ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
1.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.
இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது. இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.
நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.
1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி” இது தான். செய்து பாருங்கள்.
34. தியானம் செய்யும் பொழுது “துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் புருவ மத்தியில் மோதினால்” குறு குறுப்பும்… ஒளியும்… தெரியும்
அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.
ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.
அதி காலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.
அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்களை ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.
உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள்.
அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.
சிலருக்குக் குறு குறு என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.
இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.
நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.
உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் இரத்த நாளங்களுக்குள் கலப்பதும் உடல்களில் உள்ள அணுக்கள் பெறும் அந்த உணர்ச்சிகளையும் “நீங்கள் அறிய முடியும்”.
உங்களுக்குள் அது பேரொளியாக மாறும். அருள் வட்டமாக ஒளி வட்டமாகத் தெரியும். உங்கள் உடலிலிருந்து “பளீர்.. பளீர்…” என்று வெளிச்சம் வருவதையும் காண முடியும்.
அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.
ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.
அதி காலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.
அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்களை ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.
உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள்.
அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.
சிலருக்குக் குறு குறு என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.
இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.
நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.
உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் இரத்த நாளங்களுக்குள் கலப்பதும் உடல்களில் உள்ள அணுக்கள் பெறும் அந்த உணர்ச்சிகளையும் “நீங்கள் அறிய முடியும்”.
உங்களுக்குள் அது பேரொளியாக மாறும். அருள் வட்டமாக ஒளி வட்டமாகத் தெரியும். உங்கள் உடலிலிருந்து “பளீர்.. பளீர்…” என்று வெளிச்சம் வருவதையும் காண முடியும்.
35. கண்ணின் நினைவு கொண்டு புருவ மத்தியில் ஆணையிட்டால் சேனாதிபதி… “கார்த்திகேயா”
தீமை என்ற நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையாக இருப்பது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா,
தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம் அதை வழி நடத்தி அதன் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் சொல்கின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்களால் வானை நோக்கிப் பார்த்து
2.ஏக்க உணர்வுடன் இருக்க வேண்டும்.
அதே உணர்வுடன் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது நாம் கண்ணால் பார்த்து உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர முடிகின்றது.
உதாரணமாக வேதனைப்படுவோரைக் கண்களால் உற்றுப் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வை உயிரின் காந்தம் இழுத்து நமக்குள் அறியச் செய்கின்றது.
1.கண்ணால் பார்க்கின்றோம்.
2.உயிரால் உணர்கின்றோம்.
இதே போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
2.அது வலிமையாகி விடுகின்றது.
வேதனைப்பட்டோர்களுக்கு அதை விசாரித்து நாம் உதவியும் செய்கின்றோம். வேதனை நமக்குள் வராமல் தடுக்க அடுத்து நாம் எண்ண செய்ய வேண்டும்?
அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்துப் புருவ மத்தியில் எண்ணித் தடுக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.கட்டளையிட வேண்டும் – அது தான் சேனாதிபதி.
அதே சமயத்தில் தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் முதலில் சிறிதளவு போய்விட்டது. அது உடலுக்குள் புகாது அந்தத் தீமையான உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வது. ஏனென்றால் வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது கண்ணின் நினைவு வேதனைப்படுபவர் மீது தான் இருக்கும். அதைத்தான் உயிர் கவரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் இணைக்கும் பொழுது இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடைப்படுத்தப்படுகின்றது.
புருவ மத்தியில் தடைப்படுத்திய பின் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி ஆணையிட வேண்டும். ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா. இவ்வாறு உடலிலுள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
நாம் எண்ணியபடி அந்தத் தீமைகள் வராதபடி தடுக்கும் நிலைக்குத் தயாராகின்றது. இந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலில் சேர்க்கப்படுகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துத் தீயதை நுகராது தடுத்த பின்
2.விஷத்தை அடக்கும் சக்தியாக அமைந்துவிடுகின்றது
3.நாம் நுகர்ந்த தீமைகள் சிறுத்து விடுகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது அது குறைக்கப்படுகின்றது.
ஒரு தீயவனைப் பார்க்கும் பொழுதோ நோயாளியைப் பார்க்கும் பொழுதோ கண்ணின் கரு விழி “ருக்மணி” ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாக்குகின்றது. பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.
அடுத்த கணம் அதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால்
1.கருவிழி ருக்மணி நம் உடலுக்குள் பதிவாக்கிய
2.அந்த உணர்வுகளுக்கு (நோயாளி/தீயவன்) அருகிலேயே பதிவாக்குகின்றது.
3.துருவ நட்சத்திரம் அதைக்காட்டிலும் வலிமையானது.
4.மற்றவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… நிறுத்திவிடுகின்றோம்….!
அடுத்து அந்த நோயாளி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
1.அவர் உடல் நலம் பெற வேண்டும்.
2.அவர் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இந்த உணர்வுகளைப் பதிவு செய்து (RECORD) விடவேண்டும்.
4.இதற்கு மத்தியில் அவருடைய வேதனை என்ற நிலைகள் அடங்கி விடுகின்றது.
இப்படிப் பழகிக் கொண்டால் தீமைகள் என்று தெரிந்தாலே உங்கள் கண்ணின் நினைவு
1.புருவ மத்தியிலிருக்கும் உயிருக்கும்
2.விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்
தீமைகளை நுகர்வதற்குப் பதில் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வந்து கொண்டேயிருக்கும். செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.
தீமை என்ற நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையாக இருப்பது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா,
தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம் அதை வழி நடத்தி அதன் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் சொல்கின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்களால் வானை நோக்கிப் பார்த்து
2.ஏக்க உணர்வுடன் இருக்க வேண்டும்.
அதே உணர்வுடன் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது நாம் கண்ணால் பார்த்து உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர முடிகின்றது.
உதாரணமாக வேதனைப்படுவோரைக் கண்களால் உற்றுப் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வை உயிரின் காந்தம் இழுத்து நமக்குள் அறியச் செய்கின்றது.
1.கண்ணால் பார்க்கின்றோம்.
2.உயிரால் உணர்கின்றோம்.
இதே போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
2.அது வலிமையாகி விடுகின்றது.
வேதனைப்பட்டோர்களுக்கு அதை விசாரித்து நாம் உதவியும் செய்கின்றோம். வேதனை நமக்குள் வராமல் தடுக்க அடுத்து நாம் எண்ண செய்ய வேண்டும்?
அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்துப் புருவ மத்தியில் எண்ணித் தடுக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.கட்டளையிட வேண்டும் – அது தான் சேனாதிபதி.
அதே சமயத்தில் தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் முதலில் சிறிதளவு போய்விட்டது. அது உடலுக்குள் புகாது அந்தத் தீமையான உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வது. ஏனென்றால் வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது கண்ணின் நினைவு வேதனைப்படுபவர் மீது தான் இருக்கும். அதைத்தான் உயிர் கவரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் இணைக்கும் பொழுது இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடைப்படுத்தப்படுகின்றது.
புருவ மத்தியில் தடைப்படுத்திய பின் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி ஆணையிட வேண்டும். ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா. இவ்வாறு உடலிலுள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
நாம் எண்ணியபடி அந்தத் தீமைகள் வராதபடி தடுக்கும் நிலைக்குத் தயாராகின்றது. இந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலில் சேர்க்கப்படுகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துத் தீயதை நுகராது தடுத்த பின்
2.விஷத்தை அடக்கும் சக்தியாக அமைந்துவிடுகின்றது
3.நாம் நுகர்ந்த தீமைகள் சிறுத்து விடுகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது அது குறைக்கப்படுகின்றது.
ஒரு தீயவனைப் பார்க்கும் பொழுதோ நோயாளியைப் பார்க்கும் பொழுதோ கண்ணின் கரு விழி “ருக்மணி” ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாக்குகின்றது. பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.
அடுத்த கணம் அதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால்
1.கருவிழி ருக்மணி நம் உடலுக்குள் பதிவாக்கிய
2.அந்த உணர்வுகளுக்கு (நோயாளி/தீயவன்) அருகிலேயே பதிவாக்குகின்றது.
3.துருவ நட்சத்திரம் அதைக்காட்டிலும் வலிமையானது.
4.மற்றவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… நிறுத்திவிடுகின்றோம்….!
அடுத்து அந்த நோயாளி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
1.அவர் உடல் நலம் பெற வேண்டும்.
2.அவர் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இந்த உணர்வுகளைப் பதிவு செய்து (RECORD) விடவேண்டும்.
4.இதற்கு மத்தியில் அவருடைய வேதனை என்ற நிலைகள் அடங்கி விடுகின்றது.
இப்படிப் பழகிக் கொண்டால் தீமைகள் என்று தெரிந்தாலே உங்கள் கண்ணின் நினைவு
1.புருவ மத்தியிலிருக்கும் உயிருக்கும்
2.விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்
தீமைகளை நுகர்வதற்குப் பதில் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வந்து கொண்டேயிருக்கும். செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.
36. நம் உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை என்ன? “உயிரின் துடிப்பினைக் கூட்டி” ஆற்றல் மிக்க சக்திகளை நாம் எப்படிப் பெறுவது?
நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.
அப்படி பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.
இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.
நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”
அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.
ஏனென்றால், நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.
1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.
அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.
ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.
அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்,
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.
புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது
1.எந்தப் பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ
2.அந்த உணர்வின் நிலைகள் கூடி
3.அதற்குள் ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.
நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும்.
துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.
நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.
அப்படி பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.
இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.
நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”
அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.
ஏனென்றால், நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.
1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.
அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.
ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.
அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்,
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.
புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது
1.எந்தப் பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ
2.அந்த உணர்வின் நிலைகள் கூடி
3.அதற்குள் ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.
நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும்.
துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.
37. “கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை
கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள்.
ஆனால் விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… “நாம் பார்க்க வேண்டும்”. இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறவேண்டும்.
அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.
திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.
1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு
2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”
3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை
4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…
6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.
நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர வேறு எதுவும் இல்லை.
அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.
இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.
இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெறுகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.
கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.
நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.
1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று
2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது
3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.
சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.
உண்மையான ஜோதியின் சுடரைக் கண் கொண்டு
1.”உயிரான திரு”
2.உடலின் உச்சியில் அண்ணாமலையான உயிரை எண்ணிடல் வேண்டும்.
அந்த உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அந்த ஒளியின் சுடராக நாம் என்றுமே ஆக வேண்டும் என்று
3.நினைவு கூறும் நந்நாள் தான் “கார்த்திகை ஜோதி”.
கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள்.
ஆனால் விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… “நாம் பார்க்க வேண்டும்”. இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறவேண்டும்.
அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.
திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.
1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு
2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”
3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை
4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…
6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.
நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர வேறு எதுவும் இல்லை.
அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.
இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.
இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெறுகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.
கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.
நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.
1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று
2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது
3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.
சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.
உண்மையான ஜோதியின் சுடரைக் கண் கொண்டு
1.”உயிரான திரு”
2.உடலின் உச்சியில் அண்ணாமலையான உயிரை எண்ணிடல் வேண்டும்.
அந்த உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அந்த ஒளியின் சுடராக நாம் என்றுமே ஆக வேண்டும் என்று
3.நினைவு கூறும் நந்நாள் தான் “கார்த்திகை ஜோதி”.
38. மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை... “உயிரைப் பற்றிக் கொண்டான்...!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை
குடும்பத்தில் நாம் பாசமாக இருக்கின்றோம்.
நம் பிள்ளை மீது பாசமாக எண்ணி அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டாலோ படிக்கவில்லை என்றாலோ
1.இப்படிச் செய்கின்றானே எதிர்காலம் என்ன ஆகுமோ...! என்று எண்ணி எண்ணி வேதனையை எடுத்துக் கொண்டால்
2.நமக்குள் அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.
வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நமக்குள் அது சித்திர புத்திரன். நாம் எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அது “சித்திரமாகி” (படமாகி) அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் “புத்திரனாக” (அணுக்களாக) இணைந்துவிடுகின்றது.
அதையே திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பாசக் கயிறாக மாறி வழித் தொடராகின்றது. எருமை எவ்வாறு சிந்தனையற்று ஆகின்றதோ அதைப் போல
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற வேதனை வரப்படும் பொழுது
2.அந்த உணர்வின் சத்தே நமக்குள் புத்திரனாகின்றது.
நாம் எண்ணியபடி ஒருவன் நடக்கவில்லை என்றால் அந்த வேதனையான உணர்வு எனக்குள் வரும் பொழுது சித்திரபுத்திரன்.
ஆகவே அவன் எனக்குத் “தீங்கு விளைவித்தான்... தீங்கு விளைவித்தான்...” என்ற எண்ணத்தை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பிள்ளையாக வந்து சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அடுத்து எமன் தண்டனை கொடுக்கின்றான்.
இங்கே எமன் என்பது நம்முடைய அந்த எண்ணம் தான்.
வேதனையான எண்ணங்களை நமக்குள் எடுக்கும் பொழுது..., கண்ணிலே பார்ப்பது “சித்திரம்” ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் எனக்குள் அது “புத்திரனாகி” அந்த வேதனையாக வளர்கின்றது. அடிக்கடி நாம் எண்ணப்படும் பொழுது அது “பாசக்கயிறாக” மாறுகின்றது.
எருமை ரோட்டில் வரும் போது பஸ் வந்தாலும் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. “அடிபட்ட பின் தான்...” அதற்குத் தெரியும்.
இதே போல் நாம் சிந்தனையற்ற நிலைகள் வரும் பொழுது அதன் மீது தான் வருகின்றான் எமன். மனிதனான பின் சிந்தனையற்ற செயல்களைச் செய்யும் பொழுது
1.எதன் மேல் சிந்தனையற்று நம் பாசத்தை உந்துகின்றோமோ
2.அதனின் உணர்வு கொண்டு நம் சிந்தனை மந்தமாகி
3.நம் உடலை நம் எண்ணமே அழித்துவிடுகின்றது.
மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்?
1.கீழே இருக்கக்கூடியது ஆவடை உடல். அதைப் பற்றவில்லை.
2.அந்த உயிரின் தன்மை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத்தான் ஆலிங்கனம் செய்கின்றான்.
3.அது ஜீவனுள்ளது.
உயிரின் தன்மை நமக்குள் வளர்ச்சி கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி அதனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றினான்” என்ற நிலையை அதிலே நிலைப்படுத்திக் காட்டினார்கள்.
எருமை என்ற வாகனம் மீது எமன் வருவதைக் காட்டுகின்றார்கள். அந்த மார்க்கண்டேயன் உயிரை எடுக்க வருகின்றான்.
ஆனால் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது இவனால் அவனைக் கவர முடியவில்லை என்று “சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம்...” மிக மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
நம்முடைய எண்ணம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இருந்தால்
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக வரும் என்று
3.விளக்க உரையாகக் காவியமாகத் தீட்டி உருவத்தை அமைத்து
4.சாதாரண மக்களும் புரிந்திடும் வண்ணம் கொடுத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள்.
அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தாலும் “நாம் புரிந்திருக்கின்றோமா...!” என்றால் இல்லை.
தெய்வத்திற்கு ஆராதனையும் அர்ச்சனையும் செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் மந்திரவாதியிடம் காசைக் கொடுத்தால் அவன் செய்வான். ஜோதிடக்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு யாகம் செய்து பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று இந்த எண்ணத்திலேயே தான் இன்றும் வாழ்கின்றோம்.
துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் வேகா நிலை பெற்றது. துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்திலிருக்கும் சப்தரிஷி மண்டலமும் என்றுமே அழியாதது. எந்த நஞ்சு கொண்ட உணர்வுகளும் அதை மாய்த்திட முடியாது.
நாம் காணும் கோள்களோ சூரியன்களோ கடுமையான கதிரியக்கங்களை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ எல்லாமே ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியதுதான்.
நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாக மாறிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலைகளிலிருந்து மாறி நாம் மனிதனான பின் முதுமை அடைவது போல் சூரியனும் முதுமை அடைந்துவிடும்.
இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடல்களைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்.
1.மனிதனான பின் நாம் அந்த மகரிஷிகளுடன் ஒன்றிக் கொண்டால்
2.வேகா நிலையாக என்றுமே நிலைத்து இருக்கும் வாழ்க்கையாக
3.”என்றும் பதினாறு” என்று நாம் வளர்ந்து கொண்டேயிருப்போம்.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் “என்றும் பதினாறு... என்று மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.
குடும்பத்தில் நாம் பாசமாக இருக்கின்றோம்.
நம் பிள்ளை மீது பாசமாக எண்ணி அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டாலோ படிக்கவில்லை என்றாலோ
1.இப்படிச் செய்கின்றானே எதிர்காலம் என்ன ஆகுமோ...! என்று எண்ணி எண்ணி வேதனையை எடுத்துக் கொண்டால்
2.நமக்குள் அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.
வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நமக்குள் அது சித்திர புத்திரன். நாம் எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அது “சித்திரமாகி” (படமாகி) அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் “புத்திரனாக” (அணுக்களாக) இணைந்துவிடுகின்றது.
அதையே திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பாசக் கயிறாக மாறி வழித் தொடராகின்றது. எருமை எவ்வாறு சிந்தனையற்று ஆகின்றதோ அதைப் போல
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற வேதனை வரப்படும் பொழுது
2.அந்த உணர்வின் சத்தே நமக்குள் புத்திரனாகின்றது.
நாம் எண்ணியபடி ஒருவன் நடக்கவில்லை என்றால் அந்த வேதனையான உணர்வு எனக்குள் வரும் பொழுது சித்திரபுத்திரன்.
ஆகவே அவன் எனக்குத் “தீங்கு விளைவித்தான்... தீங்கு விளைவித்தான்...” என்ற எண்ணத்தை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பிள்ளையாக வந்து சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அடுத்து எமன் தண்டனை கொடுக்கின்றான்.
இங்கே எமன் என்பது நம்முடைய அந்த எண்ணம் தான்.
வேதனையான எண்ணங்களை நமக்குள் எடுக்கும் பொழுது..., கண்ணிலே பார்ப்பது “சித்திரம்” ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் எனக்குள் அது “புத்திரனாகி” அந்த வேதனையாக வளர்கின்றது. அடிக்கடி நாம் எண்ணப்படும் பொழுது அது “பாசக்கயிறாக” மாறுகின்றது.
எருமை ரோட்டில் வரும் போது பஸ் வந்தாலும் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. “அடிபட்ட பின் தான்...” அதற்குத் தெரியும்.
இதே போல் நாம் சிந்தனையற்ற நிலைகள் வரும் பொழுது அதன் மீது தான் வருகின்றான் எமன். மனிதனான பின் சிந்தனையற்ற செயல்களைச் செய்யும் பொழுது
1.எதன் மேல் சிந்தனையற்று நம் பாசத்தை உந்துகின்றோமோ
2.அதனின் உணர்வு கொண்டு நம் சிந்தனை மந்தமாகி
3.நம் உடலை நம் எண்ணமே அழித்துவிடுகின்றது.
மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்?
1.கீழே இருக்கக்கூடியது ஆவடை உடல். அதைப் பற்றவில்லை.
2.அந்த உயிரின் தன்மை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத்தான் ஆலிங்கனம் செய்கின்றான்.
3.அது ஜீவனுள்ளது.
உயிரின் தன்மை நமக்குள் வளர்ச்சி கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி அதனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றினான்” என்ற நிலையை அதிலே நிலைப்படுத்திக் காட்டினார்கள்.
எருமை என்ற வாகனம் மீது எமன் வருவதைக் காட்டுகின்றார்கள். அந்த மார்க்கண்டேயன் உயிரை எடுக்க வருகின்றான்.
ஆனால் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது இவனால் அவனைக் கவர முடியவில்லை என்று “சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம்...” மிக மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
நம்முடைய எண்ணம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இருந்தால்
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக வரும் என்று
3.விளக்க உரையாகக் காவியமாகத் தீட்டி உருவத்தை அமைத்து
4.சாதாரண மக்களும் புரிந்திடும் வண்ணம் கொடுத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள்.
அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தாலும் “நாம் புரிந்திருக்கின்றோமா...!” என்றால் இல்லை.
தெய்வத்திற்கு ஆராதனையும் அர்ச்சனையும் செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் மந்திரவாதியிடம் காசைக் கொடுத்தால் அவன் செய்வான். ஜோதிடக்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு யாகம் செய்து பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று இந்த எண்ணத்திலேயே தான் இன்றும் வாழ்கின்றோம்.
துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் வேகா நிலை பெற்றது. துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்திலிருக்கும் சப்தரிஷி மண்டலமும் என்றுமே அழியாதது. எந்த நஞ்சு கொண்ட உணர்வுகளும் அதை மாய்த்திட முடியாது.
நாம் காணும் கோள்களோ சூரியன்களோ கடுமையான கதிரியக்கங்களை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ எல்லாமே ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியதுதான்.
நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாக மாறிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலைகளிலிருந்து மாறி நாம் மனிதனான பின் முதுமை அடைவது போல் சூரியனும் முதுமை அடைந்துவிடும்.
இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடல்களைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்.
1.மனிதனான பின் நாம் அந்த மகரிஷிகளுடன் ஒன்றிக் கொண்டால்
2.வேகா நிலையாக என்றுமே நிலைத்து இருக்கும் வாழ்க்கையாக
3.”என்றும் பதினாறு” என்று நாம் வளர்ந்து கொண்டேயிருப்போம்.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் “என்றும் பதினாறு... என்று மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.
39. மூஷிக வாகனா – விண்ணின் ஆற்றலைப் பெறும் “உயிர் வழி சுவாசம்”
மனிதனின் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே எத்தனையோ தீமைகள் வருகிறது.
உதாரணமாக நாம் தொழில் செய்யும் இட்த்தில் ஒருவன் இடைஞ்சல் செய்து இருப்பான். அவன் உணர்வைப் பதிவாக்கியிருப்போம். அவன் மேல் வெறுப்பாக இருப்போம்.
தொழிற்சாலைக்குள்ளே அவனைப் பார்த்தவுடனே நமக்குக் கொதிப்பு வரும். “நமக்கு இடைஞ்சல் செய்தான்... இடைஞ்சல்காரன்...!” என்ற நிலையில் அந்த உணர்வுகளை நம்மை அறியாமலே நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
நமக்குள் இது தீய வினையாகச் சேர்த்து உடல் வலிக்கிறது... கை வலிக்கன்றதே...! என்ற நிலையில் ஒரு விதமான நோயாக மாறும்.
இதைப் போல ஒவ்வொரு இடத்திலும் பிறருடைய தீமைகளைச் சேர்த்து நமக்குள் அதை ஒட்டி விட்டால் அது வளர்கின்றது. அதெல்லாம் வினைகளாக (வித்துக்களாக) நமக்குள் சேர்கின்றது.
இப்படி யாரிடத்தில் பேசினாலும் அந்த உணர்வுகளை எல்லாம் இந்த சூரியன் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பரமான இந்த பூமியில் பரமாத்வாக அலை அலையாகப் பரவி வைத்து இருக்கின்றது.
உதாரணமாக நாம் பாம்பைப் பார்த்துப் பாம்பின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்தாற்போல் நாம் நடந்து செல்லும் பாதையில் ஒரு கயிறு கீழே கிடந்தாலும் சரி.. “இது பாம்பு மாதிரித் தெரியுதே...!” என்ற இந்த நினைவு வரும்
வீட்டில் ஒரு கயிற்றை பார்த்து விட்டாலும் பாம்பு மாதிரி இருக்கும். ஒரு மரத்தில் ஒரு கிளை தொங்கிக் கொண்டு இருந்தாலும் அது பாம்பு மாதிரிதான் இருக்கிறது என்ற அந்த எண்ணம் வரும். ஏனெனில்
1.இந்த உணர்வின் “நினைவாற்றல்...” அது எதுவோ
2.கண் அதன் வழியில் “அதுவாகத்தான்” காட்டும்.
அப்போது அதையே எண்ணி எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் இது வினைகளாகி அந்த நினைவின் செயலாகும் போது உடலுக்குள் பாம்பின் உணர்வுகள் அதிகமாக விளைந்து விடுகின்றது.
1.திடீரென்று மரணமடையப்படும் போது அந்த நினைவு வந்து விட்டால்
2.இன்று நாம் மனிதன் என்று நினைக்கின்றோம்
3.அடுத்து அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் செல்வோம்.
“மூஷிக வாகனா...!” நாம் சுவாசித்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் போது உயிர் நம்மை அதுவாக்கிவிடும்.
ஏனென்றால் நமக்குள் அந்த வினையாகப் (பாம்பின் உணர்வுகளை) பதிவு செய்து இருக்கின்றோம். அந்த உணர்வின் அலைகள் இதே சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து வைக்கின்றது.
சூரியன் அதன் அடிப்படையில் இயங்கும் அணுக்களுக்கு எப்படி இரையைக் கொடுக்கின்றதோ அதைப் போல நாம் கவர்ந்து கொண்டபின் நாம் மனிதனானாலும் இந்த உணர்வின் அணுக்களுக்கு அது சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.நாம் எண்ணும் போது சேமித்து வைத்திருக்கும் பரமாத்மாவிலிருந்து இழுத்து
2.நம் ஆன்மாவாக (நெஞ்சுப் பகுதிக்கு முன்) மாறுகின்றது.
3.இந்த ஆன்மாவிலிருந்து நாம் சுவாசித்தவுடனே
4.உடலுக்குள் சென்று நம் ஜீவான்மாவாக மாறுகின்றது.
ஆக மொத்தம் ஜீவான்மாவில் எதனின் சக்தியை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வின் செயலாக அடுத்த நிலை அடைகின்றோம்.
நம் ஆன்மாவில் தீமைகள் சுருண்டு கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதமாக்க் கொடுத்துள்ளோம்.
ஒவ்வொரு நொடியும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி வரும் தீமைகளைத் தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று விண்ணிலே நினைவினைச் செலுத்தினால் நம் ஆன்மா பரிசுத்தமாகிவிடும்.
தீமை வரும் பொழுதெல்லாம் இதை அவசியம் செய்தால்
1.ஆன்மாவிலிருந்து சுவாசிப்பதற்குப் பதில்
2.விண்ணிலிருந்து உயிர் வழி கவரும் சுவாசமாகிவிடும்.
மனிதனின் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே எத்தனையோ தீமைகள் வருகிறது.
உதாரணமாக நாம் தொழில் செய்யும் இட்த்தில் ஒருவன் இடைஞ்சல் செய்து இருப்பான். அவன் உணர்வைப் பதிவாக்கியிருப்போம். அவன் மேல் வெறுப்பாக இருப்போம்.
தொழிற்சாலைக்குள்ளே அவனைப் பார்த்தவுடனே நமக்குக் கொதிப்பு வரும். “நமக்கு இடைஞ்சல் செய்தான்... இடைஞ்சல்காரன்...!” என்ற நிலையில் அந்த உணர்வுகளை நம்மை அறியாமலே நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
நமக்குள் இது தீய வினையாகச் சேர்த்து உடல் வலிக்கிறது... கை வலிக்கன்றதே...! என்ற நிலையில் ஒரு விதமான நோயாக மாறும்.
இதைப் போல ஒவ்வொரு இடத்திலும் பிறருடைய தீமைகளைச் சேர்த்து நமக்குள் அதை ஒட்டி விட்டால் அது வளர்கின்றது. அதெல்லாம் வினைகளாக (வித்துக்களாக) நமக்குள் சேர்கின்றது.
இப்படி யாரிடத்தில் பேசினாலும் அந்த உணர்வுகளை எல்லாம் இந்த சூரியன் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பரமான இந்த பூமியில் பரமாத்வாக அலை அலையாகப் பரவி வைத்து இருக்கின்றது.
உதாரணமாக நாம் பாம்பைப் பார்த்துப் பாம்பின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்தாற்போல் நாம் நடந்து செல்லும் பாதையில் ஒரு கயிறு கீழே கிடந்தாலும் சரி.. “இது பாம்பு மாதிரித் தெரியுதே...!” என்ற இந்த நினைவு வரும்
வீட்டில் ஒரு கயிற்றை பார்த்து விட்டாலும் பாம்பு மாதிரி இருக்கும். ஒரு மரத்தில் ஒரு கிளை தொங்கிக் கொண்டு இருந்தாலும் அது பாம்பு மாதிரிதான் இருக்கிறது என்ற அந்த எண்ணம் வரும். ஏனெனில்
1.இந்த உணர்வின் “நினைவாற்றல்...” அது எதுவோ
2.கண் அதன் வழியில் “அதுவாகத்தான்” காட்டும்.
அப்போது அதையே எண்ணி எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் இது வினைகளாகி அந்த நினைவின் செயலாகும் போது உடலுக்குள் பாம்பின் உணர்வுகள் அதிகமாக விளைந்து விடுகின்றது.
1.திடீரென்று மரணமடையப்படும் போது அந்த நினைவு வந்து விட்டால்
2.இன்று நாம் மனிதன் என்று நினைக்கின்றோம்
3.அடுத்து அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் செல்வோம்.
“மூஷிக வாகனா...!” நாம் சுவாசித்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் போது உயிர் நம்மை அதுவாக்கிவிடும்.
ஏனென்றால் நமக்குள் அந்த வினையாகப் (பாம்பின் உணர்வுகளை) பதிவு செய்து இருக்கின்றோம். அந்த உணர்வின் அலைகள் இதே சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து வைக்கின்றது.
சூரியன் அதன் அடிப்படையில் இயங்கும் அணுக்களுக்கு எப்படி இரையைக் கொடுக்கின்றதோ அதைப் போல நாம் கவர்ந்து கொண்டபின் நாம் மனிதனானாலும் இந்த உணர்வின் அணுக்களுக்கு அது சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.நாம் எண்ணும் போது சேமித்து வைத்திருக்கும் பரமாத்மாவிலிருந்து இழுத்து
2.நம் ஆன்மாவாக (நெஞ்சுப் பகுதிக்கு முன்) மாறுகின்றது.
3.இந்த ஆன்மாவிலிருந்து நாம் சுவாசித்தவுடனே
4.உடலுக்குள் சென்று நம் ஜீவான்மாவாக மாறுகின்றது.
ஆக மொத்தம் ஜீவான்மாவில் எதனின் சக்தியை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வின் செயலாக அடுத்த நிலை அடைகின்றோம்.
நம் ஆன்மாவில் தீமைகள் சுருண்டு கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதமாக்க் கொடுத்துள்ளோம்.
ஒவ்வொரு நொடியும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி வரும் தீமைகளைத் தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று விண்ணிலே நினைவினைச் செலுத்தினால் நம் ஆன்மா பரிசுத்தமாகிவிடும்.
தீமை வரும் பொழுதெல்லாம் இதை அவசியம் செய்தால்
1.ஆன்மாவிலிருந்து சுவாசிப்பதற்குப் பதில்
2.விண்ணிலிருந்து உயிர் வழி கவரும் சுவாசமாகிவிடும்.
40. சொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்?
வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருப்பார்கள். ஏகாதசி அன்று விரதமும் இருப்பார்கள். ஏனென்றால் சொர்க்க வாசலை அப்பொழுதுதான் திறப்பார்கள்.
முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.
அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.
உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம். பெரும்பகுதி
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது.
விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது.., எப்பொழுது?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.
ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.
நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.
நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.
சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.
இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.
இது எப்பொழுது?
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
ஆகவே, இந்த மனித உடலுக்கு புருவமத்தி தான் சொர்க்கவாசல். அதன் வழி உடலுக்குள் சென்று “தீமைகளை அகற்றும் நிலை பெற்றது”. இந்த வாசலைத்தான் நாம் திறக்க வேண்டும்.
மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அகப்பொருளை அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலைகள் நாம் பெறுதல் வேண்டும்.
முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.
அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.
உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம். பெரும்பகுதி
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது.
விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது.., எப்பொழுது?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.
ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.
நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.
நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.
சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.
இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.
இது எப்பொழுது?
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
ஆகவே, இந்த மனித உடலுக்கு புருவமத்தி தான் சொர்க்கவாசல். அதன் வழி உடலுக்குள் சென்று “தீமைகளை அகற்றும் நிலை பெற்றது”. இந்த வாசலைத்தான் நாம் திறக்க வேண்டும்.
மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அகப்பொருளை அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலைகள் நாம் பெறுதல் வேண்டும்.
41. “அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்
“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” எமக்குக் காட்டிய அருள் வழிகளை உங்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
இதை உங்கள் வாழ்க்கையில் எண்ணும்பொழுதெல்லாம்
1.நிச்சயம் இந்த அருள் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்.
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோய்கள் இருப்பதை மாற்றி அமைப்பீர்கள்.
4.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உங்கள் கணவனிடம் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றியமைப்பீர்கள்.
5.அப்படி மாற்றக்கூடிய சக்தி இருக்கின்றது.
6.குடும்பத்தில் குறிப்பாகப் பெண்கள் உங்கள் “குழந்தை இப்படி இருக்கிறதே…” என்று எண்ணுவதற்குப் பதில் நம் குழந்தைகள் நிச்சயம் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்.
7.இப்படி எண்ணி உங்கள் உணர்வை நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தி அவர்கள் உயர்ந்தவர்களாக வர வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.
8.யாம் சொல்லும் “தியானம்…” என்பது இதுதான்.
இந்தத் தியானத்தில் அரும் பெரும் சக்தி கொடுப்பதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்க்க முடியும். உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும். தெருவும் நன்றாக இருக்கும். ஊரும் நன்றாக இருக்கும்.
அதே மாதிரி கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.
ஊரில் ஒற்றுமையற்ற நிலையில் பகைமை இருந்தால் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடப்படும் பொழுது அந்தப் பயிரிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழுகும். பல விஷத்தின் தன்மைகளாக நம்மிடமிருந்து பரவும்.
இதை இந்த மாதிரி நீங்கள் எண்ணினால் அந்த விஷ மருந்துக்கே வேலையில்லை. ஆகவே நஞ்சினை ஒடுக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வை மருந்தாகத் தெளிக்கலாம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் பார்வையில் விவசாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்
1.“நன்றாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
2.அதிலே நல்ல அணுக்கள் விளைய வேண்டும்.
3.அருள் தாவர இனங்களாக வளர வேண்டும்.
4.அதை உணவாக உட்கொள்வோர் அனைவரும் நல்ல மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.
ஏனென்றால் இன்று காற்று மண்டலமே மிகவும் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் – “எல்லோரையும்…” அந்த அருள் ஞானத்தைப் பெறவைக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர். அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்றார்.
அதே மாதிரி நீங்களும் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற அந்தப் பேரானந்தத்தை உருவாக்குங்கள்.
ஆக இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாயிற்கு நாம் சேவை செய்கின்றோம். அதை அசுத்தப்படுத்தாது நாம் பாதுகாத்தல் வேண்டும்.
“பூமித் தாய்” - என்று அதிலிருந்து உருவானது தாம் நாம். அந்தத் தாயை மதிக்க வேண்டும்.
1.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால்
2.இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.
கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான் நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள் என்று சொல்கிறார்கள்.
காசைச் செலவழித்தால் ஆண்டவன் தன்னாலே வருவான் என்று இதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கின்றதே தவிர நாம் எண்ணக்கூடிய உணர்வு உயிருக்குள் உண்டான யாகத் தீயான நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்.
அதை விட்டு விடுகின்றார்கள்.
உயிரான நெருப்பில் அருள் ஞானிகளின் உணர்வைப் போடும்படி சொன்னார்கள் ஆனால் அதை விட்டுவிடுகின்றார்கள்.
காசைக் கொடுத்துப் போட்டு காமா சோமா என்று நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு நெய்யை ஊற்ற பாலை ஊற்ற என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்.
புகையாகப் போகின்றது. ஆனால் இதெல்லாம் செய்தால் எனக்கு எல்லாம் செய்வான். ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக அந்த வாசனை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் எல்லாவறையும் கொடுப்பான் என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.
நாம் இந்த உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டு அந்த உயர்ந்த உணர்வின் சொல்லின் தன்மை வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
அப்பொழுது நமக்கும் தீமைகள் நீங்கும். நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும். தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாகப் படரும்.
இதற்குத்தான் ஞானிகள் சொன்னது. இதைப் புறத் தீயிட்டு புத்தகத்தில் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது? உயிர் இப்படித்தான் வேலை செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.
உயிர் என்ன வேலை செய்கிறது என்று சொல்லவில்லை. அந்த நெருப்பிலே இன்னென்னெ பொருளைப் போட்டால் ஆண்டவன் இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள்.
ஏனென்றால் நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும் அதைக் கரைத்து எல்லாம் மணமாகக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.
ஆக உயிர் என்ற நிலையை விட்டுவிட்டார்கள். நெருப்பில் போட வேண்டும் என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” எமக்குக் காட்டிய அருள் வழிகளை உங்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
இதை உங்கள் வாழ்க்கையில் எண்ணும்பொழுதெல்லாம்
1.நிச்சயம் இந்த அருள் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்.
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோய்கள் இருப்பதை மாற்றி அமைப்பீர்கள்.
4.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உங்கள் கணவனிடம் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றியமைப்பீர்கள்.
5.அப்படி மாற்றக்கூடிய சக்தி இருக்கின்றது.
6.குடும்பத்தில் குறிப்பாகப் பெண்கள் உங்கள் “குழந்தை இப்படி இருக்கிறதே…” என்று எண்ணுவதற்குப் பதில் நம் குழந்தைகள் நிச்சயம் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்.
7.இப்படி எண்ணி உங்கள் உணர்வை நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தி அவர்கள் உயர்ந்தவர்களாக வர வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.
8.யாம் சொல்லும் “தியானம்…” என்பது இதுதான்.
இந்தத் தியானத்தில் அரும் பெரும் சக்தி கொடுப்பதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்க்க முடியும். உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும். தெருவும் நன்றாக இருக்கும். ஊரும் நன்றாக இருக்கும்.
அதே மாதிரி கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.
ஊரில் ஒற்றுமையற்ற நிலையில் பகைமை இருந்தால் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடப்படும் பொழுது அந்தப் பயிரிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழுகும். பல விஷத்தின் தன்மைகளாக நம்மிடமிருந்து பரவும்.
இதை இந்த மாதிரி நீங்கள் எண்ணினால் அந்த விஷ மருந்துக்கே வேலையில்லை. ஆகவே நஞ்சினை ஒடுக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வை மருந்தாகத் தெளிக்கலாம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் பார்வையில் விவசாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்
1.“நன்றாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
2.அதிலே நல்ல அணுக்கள் விளைய வேண்டும்.
3.அருள் தாவர இனங்களாக வளர வேண்டும்.
4.அதை உணவாக உட்கொள்வோர் அனைவரும் நல்ல மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.
ஏனென்றால் இன்று காற்று மண்டலமே மிகவும் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் – “எல்லோரையும்…” அந்த அருள் ஞானத்தைப் பெறவைக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர். அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்றார்.
அதே மாதிரி நீங்களும் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற அந்தப் பேரானந்தத்தை உருவாக்குங்கள்.
ஆக இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாயிற்கு நாம் சேவை செய்கின்றோம். அதை அசுத்தப்படுத்தாது நாம் பாதுகாத்தல் வேண்டும்.
“பூமித் தாய்” - என்று அதிலிருந்து உருவானது தாம் நாம். அந்தத் தாயை மதிக்க வேண்டும்.
1.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால்
2.இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.
கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான் நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள் என்று சொல்கிறார்கள்.
காசைச் செலவழித்தால் ஆண்டவன் தன்னாலே வருவான் என்று இதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கின்றதே தவிர நாம் எண்ணக்கூடிய உணர்வு உயிருக்குள் உண்டான யாகத் தீயான நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்.
அதை விட்டு விடுகின்றார்கள்.
உயிரான நெருப்பில் அருள் ஞானிகளின் உணர்வைப் போடும்படி சொன்னார்கள் ஆனால் அதை விட்டுவிடுகின்றார்கள்.
காசைக் கொடுத்துப் போட்டு காமா சோமா என்று நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு நெய்யை ஊற்ற பாலை ஊற்ற என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்.
புகையாகப் போகின்றது. ஆனால் இதெல்லாம் செய்தால் எனக்கு எல்லாம் செய்வான். ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக அந்த வாசனை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் எல்லாவறையும் கொடுப்பான் என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.
நாம் இந்த உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டு அந்த உயர்ந்த உணர்வின் சொல்லின் தன்மை வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
அப்பொழுது நமக்கும் தீமைகள் நீங்கும். நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும். தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாகப் படரும்.
இதற்குத்தான் ஞானிகள் சொன்னது. இதைப் புறத் தீயிட்டு புத்தகத்தில் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது? உயிர் இப்படித்தான் வேலை செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.
உயிர் என்ன வேலை செய்கிறது என்று சொல்லவில்லை. அந்த நெருப்பிலே இன்னென்னெ பொருளைப் போட்டால் ஆண்டவன் இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள்.
ஏனென்றால் நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும் அதைக் கரைத்து எல்லாம் மணமாகக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.
ஆக உயிர் என்ற நிலையை விட்டுவிட்டார்கள். நெருப்பில் போட வேண்டும் என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
42. “உயிரைத் தாயாகவும்… கடவுளாகவும்… ஆண்டவனாகவும்… எண்ணித்தான்” மகா மகரிஷிகள் அனைவரும் விண்ணுலகம் சென்றுள்ளார்கள்
நம் உயிரே தாயாகின்றது. தாயாக இருக்கும் உயிர் தனக்குள் மோதும் உணர்வுகளை அணுவாக உருவாக்குகின்றது. உடலாக ஆக்குகின்றது.
உடலாக உருவாக்கியபின் அதற்குள் வளர்த்த அணுக்கள் அனைத்தையும்
1.காத்திட வேண்டும் என்ற உணர்வினைத் தூண்டித் தூண்டித் தான்
2.ஒவ்வொரு உடலையும் காத்துக் காத்து
3.நம் மனித உடலையும் உருவாக்கித் தந்திருக்கின்றது உயிர். (தாயாக இருந்து)
மனித உடல் உருவாக உயிர் காரணமாக இருந்தாலும் ஒரு தாய் தனக்குக் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தின் ஏக்கம் கொண்டு தன் உடலுக்குள் கருவாக உருவாக்கிய பின் அந்தக் குழந்தையைக் காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தார்கள்.
பிறந்த பின் ஒவ்வொரு தீமையிலிருந்தும் குழந்தையைக் காத்து அதை வளர்த்திட அந்தத் தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கிறோம். கடந்த காலத்தில் குழந்தையைக் காத்திட தாய்மார்கள் அந்த ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் எந்தெந்த ஆசைகளைக் கூட்டித் தெய்வங்களை எண்ணுகின்றார்களோ “இந்தத் தெய்வம் காக்கும்...!” என்ற நிலையில் மனித உடலில் உருவான ஆசையின் உணர்வு கொண்டு எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்குத்தான் வருகின்றார்கள்.
ஆனால் நமக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையைத் தாயாக்க வேண்டியதுதான் முறை,
உயிர் ஒளியாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உயிரைத் தாயாக எண்ணி அந்தத் தாயின் அணைப்பிலே நாம் ஒளியாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நம் குழந்தைகளை எப்படிக் காத்துக் கொள்கின்றமோ...? நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிவுடன் செயல்படுகின்றோமோ...? இதே போலத்தான்
1.உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பரிவைக் காட்டும் பொழுது
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெறும்போது
3.தாயின் (உயிரின்) அணைப்பின் உணர்வுகள் நமக்குள் அது தெளிந்து தெளிந்திடும் சக்தியாக விளையும்.
உயிரைத் தாயாகவும் கடவுளாகவும் நம்மை ஆளும் ஆன்டவனாகவும் எண்ணினால்
1.எந்தக் குறைபாடுகள் வந்தாலும்
2.அவைகளை நமக்குள் உட்புகாது தடுக்க முடியும்.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளை நமக்குள் உருவாக்கிக் கொடுத்ததும் தாயான நமது உயிர் தான்.
அதனின் துணை கொண்டு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக விண்ணுலகம் சென்ற “மகரிஷிகள் வெளியிட்ட மூச்சின் அலைகளை” நாம் பெற்றுப் பழக வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் எத்தகைய துயரங்களைப் பார்த்தாலும் அல்லது வேதனைப்படுவோரைக் கண்டாலும்
1.அவைகளை எல்லாம் அறிந்து கொள்ளும் நிலையில்
2.உயிரான ஈசனுக்கு அந்தத் துன்பம் வரும் பொழுது தான்
3.”துன்பப்படுகின்றார்கள்...” என்று அறிந்து கொள்கிறோம்.
அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெறவேண்டும் என்றால் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
1.உயிரைத் தாயாகவும் குருவாகவும் ஆன்டவனாகவும் மதித்து
2.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கி
3.தீங்கினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
4.அவனுடன் ஒன்றி அவனின் அணைப்பிலே அவனாக நாம் ஆக வேண்டும்.
மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறுவேன்... மெய் அருளைப் பெறுவேன்... என்னை அறியாது வந்து சேர்ந்த இருளை ஆறாவது அறிவின் துணையை நாடி நீக்குவேன்...! என்று உறுதி கொள்ள வேண்டும்.
உயிரான தாயிடம் நாம் சேயாக இருந்து மெய் ஞானிகளின் அருளைப் பெற்று என்றும் பதினாறு என்ற நிலையாக பெரு வீடு பெரு நிலையை அடையும் தன்மையை இந்த மனிதச் சரீரத்தில் தான் உருவாக்க முடியும்.
1.ஆகவே சூட்சுமத்தில் இருக்கும் மகரிஷிகளின் அருளாற்றல்களை
2.உயிரின் துணை கொண்டு நாம் நமக்குள் இணைப்போம்.
அப்படி இணைக்கும் மார்க்கத்தைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
நம் உயிரே தாயாகின்றது. தாயாக இருக்கும் உயிர் தனக்குள் மோதும் உணர்வுகளை அணுவாக உருவாக்குகின்றது. உடலாக ஆக்குகின்றது.
உடலாக உருவாக்கியபின் அதற்குள் வளர்த்த அணுக்கள் அனைத்தையும்
1.காத்திட வேண்டும் என்ற உணர்வினைத் தூண்டித் தூண்டித் தான்
2.ஒவ்வொரு உடலையும் காத்துக் காத்து
3.நம் மனித உடலையும் உருவாக்கித் தந்திருக்கின்றது உயிர். (தாயாக இருந்து)
மனித உடல் உருவாக உயிர் காரணமாக இருந்தாலும் ஒரு தாய் தனக்குக் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தின் ஏக்கம் கொண்டு தன் உடலுக்குள் கருவாக உருவாக்கிய பின் அந்தக் குழந்தையைக் காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தார்கள்.
பிறந்த பின் ஒவ்வொரு தீமையிலிருந்தும் குழந்தையைக் காத்து அதை வளர்த்திட அந்தத் தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கிறோம். கடந்த காலத்தில் குழந்தையைக் காத்திட தாய்மார்கள் அந்த ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் எந்தெந்த ஆசைகளைக் கூட்டித் தெய்வங்களை எண்ணுகின்றார்களோ “இந்தத் தெய்வம் காக்கும்...!” என்ற நிலையில் மனித உடலில் உருவான ஆசையின் உணர்வு கொண்டு எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்குத்தான் வருகின்றார்கள்.
ஆனால் நமக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையைத் தாயாக்க வேண்டியதுதான் முறை,
உயிர் ஒளியாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உயிரைத் தாயாக எண்ணி அந்தத் தாயின் அணைப்பிலே நாம் ஒளியாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நம் குழந்தைகளை எப்படிக் காத்துக் கொள்கின்றமோ...? நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிவுடன் செயல்படுகின்றோமோ...? இதே போலத்தான்
1.உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பரிவைக் காட்டும் பொழுது
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெறும்போது
3.தாயின் (உயிரின்) அணைப்பின் உணர்வுகள் நமக்குள் அது தெளிந்து தெளிந்திடும் சக்தியாக விளையும்.
உயிரைத் தாயாகவும் கடவுளாகவும் நம்மை ஆளும் ஆன்டவனாகவும் எண்ணினால்
1.எந்தக் குறைபாடுகள் வந்தாலும்
2.அவைகளை நமக்குள் உட்புகாது தடுக்க முடியும்.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளை நமக்குள் உருவாக்கிக் கொடுத்ததும் தாயான நமது உயிர் தான்.
அதனின் துணை கொண்டு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக விண்ணுலகம் சென்ற “மகரிஷிகள் வெளியிட்ட மூச்சின் அலைகளை” நாம் பெற்றுப் பழக வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் எத்தகைய துயரங்களைப் பார்த்தாலும் அல்லது வேதனைப்படுவோரைக் கண்டாலும்
1.அவைகளை எல்லாம் அறிந்து கொள்ளும் நிலையில்
2.உயிரான ஈசனுக்கு அந்தத் துன்பம் வரும் பொழுது தான்
3.”துன்பப்படுகின்றார்கள்...” என்று அறிந்து கொள்கிறோம்.
அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெறவேண்டும் என்றால் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
1.உயிரைத் தாயாகவும் குருவாகவும் ஆன்டவனாகவும் மதித்து
2.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கி
3.தீங்கினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
4.அவனுடன் ஒன்றி அவனின் அணைப்பிலே அவனாக நாம் ஆக வேண்டும்.
மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறுவேன்... மெய் அருளைப் பெறுவேன்... என்னை அறியாது வந்து சேர்ந்த இருளை ஆறாவது அறிவின் துணையை நாடி நீக்குவேன்...! என்று உறுதி கொள்ள வேண்டும்.
உயிரான தாயிடம் நாம் சேயாக இருந்து மெய் ஞானிகளின் அருளைப் பெற்று என்றும் பதினாறு என்ற நிலையாக பெரு வீடு பெரு நிலையை அடையும் தன்மையை இந்த மனிதச் சரீரத்தில் தான் உருவாக்க முடியும்.
1.ஆகவே சூட்சுமத்தில் இருக்கும் மகரிஷிகளின் அருளாற்றல்களை
2.உயிரின் துணை கொண்டு நாம் நமக்குள் இணைப்போம்.
அப்படி இணைக்கும் மார்க்கத்தைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
43. உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”
நாம் சங்கடமாக எண்ணினாலும் துன்பமாக எண்ணினாலும் இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்கிவிடுகின்றது.
அதனால் இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கோபமான நிலைகளையோ வெறுப்பான நிலைகளையோ அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில் பட்டுத்தான் அதற்குப் பின் வெளியிலே நாம் சொல்கின்றோம்.
யாரைத் திட்டினாலும் முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம். கீழே சேறு இருக்கிறதென்றால் அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.
இதைப் போலத்தான் ஒருவன் கெட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால் முதலில் நமக்குள் தான் அந்த உணர்வுகள் சாடி நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.
1.முன் பகுதி தெரியாது
2.பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி
3.அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.
ஏனென்றால் உயிர் பிரம்மம். யாரை ஏமாற்றினாலும் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுவான்.
மெய் ஞானிகளின் அருள் ஒளியைச் செலுத்தினால் தான் தீமைகளை அகற்றி உயிரான பிரம்மனிடத்தில் மகிழ்ச்சியை ஊட்ட முடியும்.
யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினைப் பாய்ச்சும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும்
2.அதை மாற்றும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.
நாம் சங்கடமாக எண்ணினாலும் துன்பமாக எண்ணினாலும் இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்கிவிடுகின்றது.
அதனால் இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கோபமான நிலைகளையோ வெறுப்பான நிலைகளையோ அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில் பட்டுத்தான் அதற்குப் பின் வெளியிலே நாம் சொல்கின்றோம்.
யாரைத் திட்டினாலும் முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம். கீழே சேறு இருக்கிறதென்றால் அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.
இதைப் போலத்தான் ஒருவன் கெட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால் முதலில் நமக்குள் தான் அந்த உணர்வுகள் சாடி நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.
1.முன் பகுதி தெரியாது
2.பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி
3.அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.
ஏனென்றால் உயிர் பிரம்மம். யாரை ஏமாற்றினாலும் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுவான்.
மெய் ஞானிகளின் அருள் ஒளியைச் செலுத்தினால் தான் தீமைகளை அகற்றி உயிரான பிரம்மனிடத்தில் மகிழ்ச்சியை ஊட்ட முடியும்.
யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினைப் பாய்ச்சும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும்
2.அதை மாற்றும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.
44. நமக்குள் எந்த உணர்வு ஆழமாகப் பதிவாகின்றதோ அந்த உணர்வு தான் நம்மை இயக்கும் – மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கினால் மகரிஷியாக ஆவோம்…!
ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையில் எல்லோரும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் வாழ்கின்றோம்.
உதாரணமாக கடைவீதிக்குச் சென்று ஒரு கடையில் சரக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அந்தக் கடைக்காரர் தெரிந்தவராக இருக்கலாம்... அல்லது தெரியாதவராகவும் இருக்கலாம். நாம் கடைக்காரரிடம் சரக்குக் கேட்கும் சமயம் நம்மை போல் மற்றவர்களும் கேட்பார்கள்.
அதில் ஒருவர் கொஞ்சம் முரட்டு பலம் உள்ளவராக இருந்தால் நாம் கேட்கும் சமயம் நம்மைத் தட்டி விட்டு விட்டு அவருக்கு வேண்டியதைக் கேட்பார்கள். அடிக்கடி எரிந்து விழுவார்கள்.
நீங்கள் ஏன் இந்த மாதிரிக் கேட்கின்றீர்கள் என்று நாம் சொன்னால் உடனே அவருக்குக் கோபம் வரும்.
முதலில் வந்த நாம் நமக்கு வேண்டியதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் இந்த ஆளுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறது என்று
2.நாம் அதைப் பதிவாக்கி விடுகின்றோம்.
3.அந்தப் பதிவின் உணர்வு நமக்குள் ரெகார்டு (RECORD) ஆகிவிடுகின்றது.
4.அதாவது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
ரெகார்டு ஆனவுடனே நாம் என்ன சொல்கிறோம்...! என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே...! என்ற இந்த நினைவு வருகின்றது.
ஆனால் எப்பொழுது... “எதனால் வருகின்றது...?”
1.அவன் செய்த தவறான உணர்வுகளை
2.ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்யப்படும் போது
3.நாம் நுகர்ந்த உணர்வுகளை அத்தகைய அணுவாக உருவாகும் கருவாக
4.நமது உயிர் உருவாக்கி விடுகின்றது.
5.அதற்கப்புறம் தான் அவனைப் பற்றிய எண்ணங்களும் நினைவுகளும் நமக்கு அதிகமாக வருகின்றது.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
“விஷ்ணு வரம் கொடுக்கின்றான்...” என்று அதை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றது.
1.அந்த விஷ்ணு எந்த ரூபத்தில் இருக்கின்றான்...?
2.எப்படி இருக்கின்றான்..?
3.எப்படி நம்மை இயக்குகின்றான்...?
4.எப்படி அவன் வரம் கொடுக்கின்றான்...? என்ற நிலையை
5.ரூபம் அமைத்து அருவ உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்குகின்றது...? என்பதனை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
கடையில் நாம் கேட்கும் பொழுது அவன் பட்ட கோபமான உணர்ச்சிகளை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.. அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
உயிரின் துடிப்பால் வெப்பமாவதும் வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் கவரும் சக்தி கொண்டு இந்த வெப்பத்துடன் இணைக்கப்படும் போது நாம் சுவாசித்த உணர்வுகள் உணர்ச்சிகளாக
1.அந்தச் சப்தங்கள் வருகின்றது.
2.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
3.அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.
அதைத்தான் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போனவுடனே அதனுடைய வேலைகளைச் செய்கின்றது என்பதனைத் தெளிவாகக் கொடுக்கின்றனர்.
அதாவது நமது உயிர் வெப்பம் “விஷ்ணு...” அதனுடன் சேர்ந்த ஈர்க்கும் காந்தம் “இலட்சுமி...” என்று தெளிவாகக் கூறுகின்றனர்.
ஆனால் கடையில் சரக்கு வாங்க வந்தவன் கோபமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் அவன் உணர்வினை நம் கரு விழி ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து விடுகின்றது.
அவனிடமிருந்து வெளி வந்த உணர்வலைகளை நாம் சுவாசித்து உயிரில் பட்ட பின் அந்த உணர்வின் சப்தங்கள் வெளிவந்த பின் அதே உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலுகின்றது.
அதனால் தான் விஷ்ணு சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். சங்கை ஊதினால் அந்தச் சப்தங்கள் வருகின்றது. சங்கை ஊதுவதற்குத் தகுந்த மாதிரி நமக்குள் உணர்ச்சிகள் தோன்றுகிறது.
இனிமையாக இருந்தால் நம்மை அறியாமலே உடலுக்குள் மகிழ்ச்சி வருகின்றது. சரியாக ஊதவில்லை... சப்தம் சரியாக இல்லை என்றால் நாம் கேட்ட பின் "உச்..." என்று உடலே சோர்வடையும் தன்மை வருகின்றது.
இப்படி இயங்குவதைத் தான் நம் உயிரை “விஷ்ணு - சங்கு சக்கரதாரி” என்று காட்டினார்கள் ஞானிகள். அதில் ஈர்க்கும் காந்தத்தை விஷ்ணுவுடன் இணைந்து வாழும் சக்தியை “இலட்சுமி” என்றார்கள்.
அதாவது காந்தம் இழுத்து அரவணைக்கவில்லை என்றால் எந்த உணர்வையும் அறிய முடியாது. எந்த உணர்ச்சியும் நம்மை இயக்காது. ஆகவே இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு
1.நம் உயிரின் இயக்க பாகங்கள் எப்படி இருக்கின்றது…?
2.அதனுடைய செயலாக்கங்கள் எப்படி…? என்பதனைத் தான்
3.விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
உள்ளுக்குள் (உயிரில் பட்டு உடலுக்குள்) போய் விட்டது என்றால் வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போய் விடுகிறது. அந்த உணர்வுகளை நமக்குள் அறிய முடிகின்றது.
1.ஆனால் அறியத்தான் முடிகின்றதே தவிர
2.ஒரு மனிதன் கோபமாக பேசிய கார உணர்வுகளைப் பார்க்க முடிகின்றதா…?
இந்த உடலிலிருந்து தான் கோபமான (காரமான) உணர்வுகள் வந்தது என்று அந்த மனிதனை நாம் பார்க்கின்றோம். படமாக்கிய பின் அந்தக் கார உணர்வுகள் எந்த மனித உடலில் இருந்து வந்தததோ அதை எண்ணியவுடனே அந்த மனிதனின் ரூபம் நமக்குத் தெரிகின்றது.
அதாவது நாம் கூர்ந்து கவனித்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குவதனால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுவாக உருவாகின்றது.
1.அணுவாக உருவாக்கி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.
2.கோபமான உணர்வுகள் தான் அதற்கு உணவு.
3.காற்றிலிருந்து அந்தக் காரமான உணர்வுகளை எடுத்து
4.கோபத்தை வளர்க்கும் அணுக்களாகத் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும்.
இதை நாம் தெரிந்து கொண்டால் வாழ்க்கயில் நாம் எதைப் பதிவாக்க வேண்டும். எதை வளர்க்க வேண்டும் என்ற ஞானம் தன்னாலே வரும்.
உங்களுக்குள் திரும்பத் திரும்ப உபதேசிப்பதன் நோக்கமே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகத்தான்…!
ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கிக் கொண்டால் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகி அந்த ஞானிகளின் உணர்வை உணவாக எடுத்து வளர்த்து நம்மை ஞானியாக ஆக்கும்.
“இது ஒன்றும் சிரமமில்லை…!”
ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையில் எல்லோரும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் வாழ்கின்றோம்.
உதாரணமாக கடைவீதிக்குச் சென்று ஒரு கடையில் சரக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அந்தக் கடைக்காரர் தெரிந்தவராக இருக்கலாம்... அல்லது தெரியாதவராகவும் இருக்கலாம். நாம் கடைக்காரரிடம் சரக்குக் கேட்கும் சமயம் நம்மை போல் மற்றவர்களும் கேட்பார்கள்.
அதில் ஒருவர் கொஞ்சம் முரட்டு பலம் உள்ளவராக இருந்தால் நாம் கேட்கும் சமயம் நம்மைத் தட்டி விட்டு விட்டு அவருக்கு வேண்டியதைக் கேட்பார்கள். அடிக்கடி எரிந்து விழுவார்கள்.
நீங்கள் ஏன் இந்த மாதிரிக் கேட்கின்றீர்கள் என்று நாம் சொன்னால் உடனே அவருக்குக் கோபம் வரும்.
முதலில் வந்த நாம் நமக்கு வேண்டியதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் இந்த ஆளுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறது என்று
2.நாம் அதைப் பதிவாக்கி விடுகின்றோம்.
3.அந்தப் பதிவின் உணர்வு நமக்குள் ரெகார்டு (RECORD) ஆகிவிடுகின்றது.
4.அதாவது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
ரெகார்டு ஆனவுடனே நாம் என்ன சொல்கிறோம்...! என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே... என்னை இப்படிப் பேசினானே...! என்ற இந்த நினைவு வருகின்றது.
ஆனால் எப்பொழுது... “எதனால் வருகின்றது...?”
1.அவன் செய்த தவறான உணர்வுகளை
2.ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்யப்படும் போது
3.நாம் நுகர்ந்த உணர்வுகளை அத்தகைய அணுவாக உருவாகும் கருவாக
4.நமது உயிர் உருவாக்கி விடுகின்றது.
5.அதற்கப்புறம் தான் அவனைப் பற்றிய எண்ணங்களும் நினைவுகளும் நமக்கு அதிகமாக வருகின்றது.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
“விஷ்ணு வரம் கொடுக்கின்றான்...” என்று அதை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றது.
1.அந்த விஷ்ணு எந்த ரூபத்தில் இருக்கின்றான்...?
2.எப்படி இருக்கின்றான்..?
3.எப்படி நம்மை இயக்குகின்றான்...?
4.எப்படி அவன் வரம் கொடுக்கின்றான்...? என்ற நிலையை
5.ரூபம் அமைத்து அருவ உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்குகின்றது...? என்பதனை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
கடையில் நாம் கேட்கும் பொழுது அவன் பட்ட கோபமான உணர்ச்சிகளை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.. அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
உயிரின் துடிப்பால் வெப்பமாவதும் வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் கவரும் சக்தி கொண்டு இந்த வெப்பத்துடன் இணைக்கப்படும் போது நாம் சுவாசித்த உணர்வுகள் உணர்ச்சிகளாக
1.அந்தச் சப்தங்கள் வருகின்றது.
2.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
3.அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.
அதைத்தான் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போனவுடனே அதனுடைய வேலைகளைச் செய்கின்றது என்பதனைத் தெளிவாகக் கொடுக்கின்றனர்.
அதாவது நமது உயிர் வெப்பம் “விஷ்ணு...” அதனுடன் சேர்ந்த ஈர்க்கும் காந்தம் “இலட்சுமி...” என்று தெளிவாகக் கூறுகின்றனர்.
ஆனால் கடையில் சரக்கு வாங்க வந்தவன் கோபமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் அவன் உணர்வினை நம் கரு விழி ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து விடுகின்றது.
அவனிடமிருந்து வெளி வந்த உணர்வலைகளை நாம் சுவாசித்து உயிரில் பட்ட பின் அந்த உணர்வின் சப்தங்கள் வெளிவந்த பின் அதே உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலுகின்றது.
அதனால் தான் விஷ்ணு சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். சங்கை ஊதினால் அந்தச் சப்தங்கள் வருகின்றது. சங்கை ஊதுவதற்குத் தகுந்த மாதிரி நமக்குள் உணர்ச்சிகள் தோன்றுகிறது.
இனிமையாக இருந்தால் நம்மை அறியாமலே உடலுக்குள் மகிழ்ச்சி வருகின்றது. சரியாக ஊதவில்லை... சப்தம் சரியாக இல்லை என்றால் நாம் கேட்ட பின் "உச்..." என்று உடலே சோர்வடையும் தன்மை வருகின்றது.
இப்படி இயங்குவதைத் தான் நம் உயிரை “விஷ்ணு - சங்கு சக்கரதாரி” என்று காட்டினார்கள் ஞானிகள். அதில் ஈர்க்கும் காந்தத்தை விஷ்ணுவுடன் இணைந்து வாழும் சக்தியை “இலட்சுமி” என்றார்கள்.
அதாவது காந்தம் இழுத்து அரவணைக்கவில்லை என்றால் எந்த உணர்வையும் அறிய முடியாது. எந்த உணர்ச்சியும் நம்மை இயக்காது. ஆகவே இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு
1.நம் உயிரின் இயக்க பாகங்கள் எப்படி இருக்கின்றது…?
2.அதனுடைய செயலாக்கங்கள் எப்படி…? என்பதனைத் தான்
3.விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
உள்ளுக்குள் (உயிரில் பட்டு உடலுக்குள்) போய் விட்டது என்றால் வரம் கொடுத்து விடுகின்றான். உள்ளுக்குள் போய் விடுகிறது. அந்த உணர்வுகளை நமக்குள் அறிய முடிகின்றது.
1.ஆனால் அறியத்தான் முடிகின்றதே தவிர
2.ஒரு மனிதன் கோபமாக பேசிய கார உணர்வுகளைப் பார்க்க முடிகின்றதா…?
இந்த உடலிலிருந்து தான் கோபமான (காரமான) உணர்வுகள் வந்தது என்று அந்த மனிதனை நாம் பார்க்கின்றோம். படமாக்கிய பின் அந்தக் கார உணர்வுகள் எந்த மனித உடலில் இருந்து வந்தததோ அதை எண்ணியவுடனே அந்த மனிதனின் ரூபம் நமக்குத் தெரிகின்றது.
அதாவது நாம் கூர்ந்து கவனித்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குவதனால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுவாக உருவாகின்றது.
1.அணுவாக உருவாக்கி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.
2.கோபமான உணர்வுகள் தான் அதற்கு உணவு.
3.காற்றிலிருந்து அந்தக் காரமான உணர்வுகளை எடுத்து
4.கோபத்தை வளர்க்கும் அணுக்களாகத் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும்.
இதை நாம் தெரிந்து கொண்டால் வாழ்க்கயில் நாம் எதைப் பதிவாக்க வேண்டும். எதை வளர்க்க வேண்டும் என்ற ஞானம் தன்னாலே வரும்.
உங்களுக்குள் திரும்பத் திரும்ப உபதேசிப்பதன் நோக்கமே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகத்தான்…!
ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கிக் கொண்டால் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகி அந்த ஞானிகளின் உணர்வை உணவாக எடுத்து வளர்த்து நம்மை ஞானியாக ஆக்கும்.
“இது ஒன்றும் சிரமமில்லை…!”
45. “நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்
உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.
நம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.
கண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.
1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல
2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.
உடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.யாருடைய உடலோ…! என்று எண்ண வேண்டாம்.
2.உங்களுடைய உடல்…! என்று எண்ண வேண்டாம்.
3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து
4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே “உயிர் தான்…” என்று உணர்ந்து
5..இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.
அதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார்? தான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.
முன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.
மூஷிகவாகனா… நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.
கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.
இவை எல்லாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…!
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.
நுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலையாக (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது
1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்
2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்
3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.
ஆகவே நமக்குள் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் நம்மை அணுகாது தடுக்க மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்களுக்கு வெறும் சொல்லாகச் சொல்லவில்லை. அருள் மருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இதை எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் துன்பத்தைப் போக்க இது உதவும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் அருளினார். அதைத்தான் உங்களுக்குள் பதியச் செய்கின்றேன்.
நம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெறவேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.
வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.
ஓம் ஈஸ்வரா குருதேவா...!
உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.
நம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.
கண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.
1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல
2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.
உடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.யாருடைய உடலோ…! என்று எண்ண வேண்டாம்.
2.உங்களுடைய உடல்…! என்று எண்ண வேண்டாம்.
3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து
4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே “உயிர் தான்…” என்று உணர்ந்து
5..இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.
அதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார்? தான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.
முன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.
மூஷிகவாகனா… நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.
கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.
இவை எல்லாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…!
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.
நுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலையாக (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது
1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்
2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்
3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.
ஆகவே நமக்குள் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் நம்மை அணுகாது தடுக்க மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்களுக்கு வெறும் சொல்லாகச் சொல்லவில்லை. அருள் மருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இதை எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் துன்பத்தைப் போக்க இது உதவும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் அருளினார். அதைத்தான் உங்களுக்குள் பதியச் செய்கின்றேன்.
நம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெறவேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.
வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.
ஓம் ஈஸ்வரா குருதேவா...!